Wednesday, April 29, 2009

நீ வருவாய் என...




என்னவளே என்னில் கரைந்தவளே
உன் வருகைக்காக ஏங்கும்
என் ஒவ்வொரு இதயத்துடிப்பும்...

லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...

என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...

நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...

காலப் பெருவெளியில்
பிரபஞ்சப் காரிருளில்
நாம் கரைந்திட்டே
கூடு விட்டு கூடு ஜீவன்
பாய்ந்திடதோன்றிடுதே...

கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...

என் தேவதையே
இன்னமும் 10 நாட்களாம்
நாட்குறிப்பின் தாள்களை
வேகமாய் கிழித்து
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்...

103 comments:

ஆளவந்தான் said...

first :)

ஆளவந்தான் said...

இருங்க படிச்சுட்டு வர்றேன்

ஆளவந்தான் said...

//
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
//
மெய்சிலிர்த்துடுச்சு

ஆளவந்தான் said...

விகடன்ல உங்களுக்காக ஒரு தனி இடம் ஒதுக்க சொல்லுங்க

sakthi said...

ஆளவந்தான் said...

first :)

valthukkal :)

sakthi said...

ஆளவந்தான் said...

//
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
//
மெய்சிலிர்த்துடுச்சு

nandri aalavanthare...

sakthi said...

ஆளவந்தான் said...

விகடன்ல உங்களுக்காக ஒரு தனி இடம் ஒதுக்க சொல்லுங்க

antha alavu ellam elutha theriyathunga

yetho appo appo konjam konjam sumara elutharen

Suresh said...

அழகாய் இருக்கு ;) புகைப்படமே

//லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...//

ஆஹா அருமை சக்தி காச விட வாழ்கை தான் முக்கியம்

//என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...//

ஒரு ஆணின் தவிப்பை அழகாய் சொல்லிருக்கிங்க

//நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...//

இளமையும் ஆசையும் அடக்கி வாழ்கையில் உழைக்கும் கல்யாண வெளிநாட்டு பிரம்சாரிக்கு இது சமர்பணம் போல்

Suresh said...

//கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...//

ஆஹா காதலின் ;) செல்ல விளையாட்டு

Suresh said...

//கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு//

இது ரொம சூப்பர்

//அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...//

இது :)

Suresh said...

//என் தேவதையே
இன்னமும் 10 நாட்களாம்
நாட்குறிப்பின் தாள்களை
வேகமாய் கிழித்து
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்../

இது கலயாணம் ஆக போகும் பெண்ணுக்கு எழுதுவதாய் இருக்கலாம் என்று இந்த வரிகள் சொல்லுது

sakthi said...

Suresh said...

அழகாய் இருக்கு ;) புகைப்படமே

//லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...//

ஆஹா அருமை சக்தி காச விட வாழ்கை தான் முக்கியம்

//என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...//

ஒரு ஆணின் தவிப்பை அழகாய் சொல்லிருக்கிங்க

//நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...//

இளமையும் ஆசையும் அடக்கி வாழ்கையில் உழைக்கும் கல்யாண வெளிநாட்டு பிரம்சாரிக்கு இது சமர்பணம் போல்

hey u r correct suresh

sakthi said...

Suresh said...

//கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...//

ஆஹா காதலின் ;) செல்ல விளையாட்டு

hhahahah

thanks suresh

sakthi said...

Suresh said...

//கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு//

இது ரொம சூப்பர்

//அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...//

இது :)

nandri thangal varugaiku suresh

sakthi said...

Suresh said...

//என் தேவதையே
இன்னமும் 10 நாட்களாம்
நாட்குறிப்பின் தாள்களை
வேகமாய் கிழித்து
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்../

இது கலயாணம் ஆக போகும் பெண்ணுக்கு எழுதுவதாய் இருக்கலாம் என்று இந்த வரிகள் சொல்லுது

illai pa tis is for a man

கடைக்குட்டி said...

//லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ//

கடைக்குட்டி said...

//லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ//

இத கவுண்டரே சொல்லி இருக்காருங்க

லட்சம் முக்கியம் இல்ல...
லட்சியம் தான் முக்கியம் ....

:-)

அ.மு.செய்யது said...

//
நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...//

வெகுவாக ரசித்த வரிகள்.

மனதை நிறைத்த கவிதை..அழகு ஷக்தி !!

கடைக்குட்டி said...

நல்லா இருக்குங்க... :-)

இதுக்கு மேல நான் விமரச்னம் பண்ணா உங்க கவிதக்கு வந்த இழுக்கு.. பெரியவங்களா பாத்து ஏதாவது பேசிக்கிடுங்க...

நான் எஸ் ஆயிக்கிறேன்..

sakthi said...

கடைக்குட்டி said...

//லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ//

hahahaha

sakthi said...

கடைக்குட்டி said...

//லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ//

இத கவுண்டரே சொல்லி இருக்காருங்க

லட்சம் முக்கியம் இல்ல...
லட்சியம் தான் முக்கியம் ....

:-)

yaru pa athu sollitu po

sakthi said...

அ.மு.செய்யது said...

//
நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...//

வெகுவாக ரசித்த வரிகள்.

மனதை நிறைத்த கவிதை..அழகு ஷக்தி !!

nandri seyyathu anna

sakthi said...

கடைக்குட்டி said...

நல்லா இருக்குங்க... :-)

இதுக்கு மேல நான் விமரச்னம் பண்ணா உங்க கவிதக்கு வந்த இழுக்கு.. பெரியவங்களா பாத்து ஏதாவது பேசிக்கிடுங்க...

நான் எஸ் ஆயிக்கிறேன்..

ok nga gud ni8

நசரேயன் said...

ஹும்ம்.. நல்லது நடந்தா சரிதான் ..இளமையை தொலைத்த முதியவருக்கு

RAMYA said...

//
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
//

நல்லா இருக்குப்பா படிக்க

வினோத் கெளதம் said...

//என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...//

Super..

RAMYA said...

//கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு//

கனவுக் குழந்தை சொல்லாடல் அருமை !!

RAMYA said...

//
லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...
//

கடந்த காலமும் நிகழ காலமும் போட்டி போட்டு கொண்டு
நிதர்சனத்தை உணர்த்தும் எழுத்து நடை!

புதியவன் said...

//நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...//

ரசித்தேன் இந்த வரிகளின் வார்த்தை விளையாட்டை...

புதியவன் said...

//கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...//

ஒரு ஆணின் பார்வையில் இருந்து எழுதப்பட்ட தவிப்பு தவிக்கிறது கவிதையில்...

கவிதை நல்லா இருக்கு சக்தி...

பாலா said...

akka
kavithai mmmmmmmmmmmmmmmmmmmmmm

mmmmmmmmmmmmmmmmm
super

sakthi said...

நசரேயன் said...

ஹும்ம்.. நல்லது நடந்தா சரிதான் ..இளமையை தொலைத்த முதியவருக்கு

muthiyavar nu sonnathe ketaru avlothan

sakthi said...

RAMYA said...

//
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
//

நல்லா இருக்குப்பா படிக்க

thanks ramya

ஆதவா said...

ரொம்ப அருமையா இருக்குங்க சக்தி. குறிப்பாம்

செல்கள் செய்யும் யாகத்தின் வரம்
ஹார்மோன்களின் தவிப்பை கட்டவிழ்ப்பது
பிரபஞ்ச காரிருளில் கரைவது

போன்ற வரிகள் பிரமாதம்... உங்கள் காத்திருப்பு வெகு வேகமாக செல்லட்டும்!!!!

அன்புடன்
ஆதவா

sakthi said...

vinoth gowtham said...

//என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...//

Super..

thanks vinoth thodarnthu varuvatharku

sakthi said...

RAMYA said...

//கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு//

கனவுக் குழந்தை சொல்லாடல் அருமை !!

neenga sonna sarithan pa

sakthi said...

RAMYA said...

//
லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...
//

கடந்த காலமும் நிகழ காலமும் போட்டி போட்டு கொண்டு
நிதர்சனத்தை உணர்த்தும் எழுத்து நடை!

nandri ma ungal varugaiku

sakthi said...

புதியவன் said...

//நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...//

ரசித்தேன் இந்த வரிகளின் வார்த்தை விளையாட்டை...

rasithamaiku nandri puthiyavare...

sakthi said...

புதியவன் said...

//கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...//

ஒரு ஆணின் பார்வையில் இருந்து எழுதப்பட்ட தவிப்பு தவிக்கிறது கவிதையில்...

கவிதை நல்லா இருக்கு சக்தி...

kandipa ithu oru aanin parvai than

nalla eruntha saringooo

enake oru doubt mokkai onu

periyavunga pathu ok sonna ok

hahahhahaha

sakthi said...

sayrabala said...

akka
kavithai mmmmmmmmmmmmmmmmmmmmmm

mmmmmmmmmmmmmmmmm
super

thanks bala ni sonna oscar kidaicha mathiri

sakthi said...

ஆதவா said...

ரொம்ப அருமையா இருக்குங்க சக்தி. குறிப்பாம்

செல்கள் செய்யும் யாகத்தின் வரம்
ஹார்மோன்களின் தவிப்பை கட்டவிழ்ப்பது
பிரபஞ்ச காரிருளில் கரைவது

போன்ற வரிகள் பிரமாதம்... உங்கள் காத்திருப்பு வெகு வேகமாக செல்லட்டும்!!!!

அன்புடன்
ஆதவா

nandri aathava

thodarnthu aatharavu tharuvatharku

S.A. நவாஸுதீன் said...

படமே ஒரு அழகு கவிதை.

S.A. நவாஸுதீன் said...

லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...

பலபேர் வாழ்க்கை இப்டித்தான் போயிட்டிருக்கு தல

S.A. நவாஸுதீன் said...

என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...

தேகம் செய்த யாகத்தால் கிடைத்த காதல் தேசம்

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...

தேகம் செய்த யாகத்தால் கிடைத்த காதல் தேசம்

thanks anna

S.A. நவாஸுதீன் said...

நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...

நல்ல கற்பனை

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...

பலபேர் வாழ்க்கை இப்டித்தான் போயிட்டிருக்கு தல

ama pavam pa

nijama varuthapadren

S.A. நவாஸுதீன் said...

காலப் பெருவெளியில்
பிரபஞ்சப் காரிருளில்
நாம் கரைந்திட்டே
கூடு விட்டு கூடு ஜீவன்
பாய்ந்திடதோன்றிடுதே...

ஒஹ்! இதுதான் கூடு விட்டு கூடு பாயும் குரலி வித்தையோ?

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

படமே ஒரு அழகு கவிதை.

thanks syed anna

S.A. நவாஸுதீன் said...

கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...

அழகு

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...

நல்ல கற்பனை

neenga sonna sari than

S.A. நவாஸுதீன் said...

me the 50

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

காலப் பெருவெளியில்
பிரபஞ்சப் காரிருளில்
நாம் கரைந்திட்டே
கூடு விட்டு கூடு ஜீவன்
பாய்ந்திடதோன்றிடுதே...

ஒஹ்! இதுதான் கூடு விட்டு கூடு பாயும் குரலி வித்தையோ?

ama ama ama

hahahahha

thanks

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

me the 50

valthukkal

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...

அழகு

mikka nandri thangalin thodar atharavukku

S.A. நவாஸுதீன் said...

என் தேவதையே
இன்னமும் 10 நாட்களாம்
நாட்குறிப்பின் தாள்களை
வேகமாய் கிழித்து
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்...

நொடிக்கு ஒருமுறை என்றாலும் 864000 முறை துடித்துக்காத்திருக்கும். நாட்கள் சில நாழிகையாய் மாறிவிடும். வருந்தவேண்டாம்

gayathri said...

hey azaka eluthura da

epapdi eppadi ellam elutha mudiuthu

Anonymous said...

விரகத்தின் வேதனை விதி வழி வெளிப்பாடு இந்த கவி வழி...
செல் ஹார்மோன் தேகம் செய்த யாகம் பிரபஞ்சகாரிருள் அம்மம்மா...மீட்டாத வீணை கூட ஸ்ருதி சேர்த்து பாடும் இதை படித்தால்...பசலை நோய் படுத்தும் பாடு படுவோர் தான் பாய்கிறார் கூடு விட்டு கூடு...தேடும் அந்த சொந்தம் விரைவில் வர நிறைவை தர வாழ்த்துக்கள்...

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

என் தேவதையே
இன்னமும் 10 நாட்களாம்
நாட்குறிப்பின் தாள்களை
வேகமாய் கிழித்து
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்...

நொடிக்கு ஒருமுறை என்றாலும் 864000 முறை துடித்துக்காத்திருக்கும். நாட்கள் சில நாழிகையாய் மாறிவிடும். வருந்தவேண்டாம்

nandri syed anna

sakthi said...

gayathri said...

hey azaka eluthura da

epapdi eppadi ellam elutha mudiuthu

thanks da gaya

sakthi said...

தமிழரசி said...

விரகத்தின் வேதனை விதி வழி வெளிப்பாடு இந்த கவி வழி...
செல் ஹார்மோன் தேகம் செய்த யாகம் பிரபஞ்சகாரிருள் அம்மம்மா...மீட்டாத வீணை கூட ஸ்ருதி சேர்த்து பாடும் இதை படித்தால்...பசலை நோய் படுத்தும் பாடு படுவோர் தான் பாய்கிறார் கூடு விட்டு கூடு...தேடும் அந்த சொந்தம் விரைவில் வர நிறைவை தர வாழ்த்துக்கள்...

nanum ungaludan sernthu valtharen

rose said...

லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
\\
super ma

rose said...

என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...

\\
உயிரின் மாற்றத்தை அழகா சொல்லி இருக்கிங்க சக்தி

rose said...

நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்
\\
எனக்கு பிடித்த வரிகள்

rose said...

மொத்தத்தில் அனைத்து வரிகளும் அருமை சக்தி

sakthi said...

rose said...

லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
\\
super ma

thanks rose

sakthi said...

rose said...

என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...

\\
உயிரின் மாற்றத்தை அழகா சொல்லி இருக்கிங்க சக்தி

nandri rose

sakthi said...

rose said...

நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்
\\
எனக்கு பிடித்த வரிகள்

enakum than da intha lines romba pidichathu

SUBBU said...

வட போச்சே :((((

அப்துல்மாலிக் said...

//என்னவளே என்னில் கரைந்தவளே
உன் வருகைக்காக ஏங்கும்
என் ஒவ்வொரு இதயத்துடிப்பும்...//

ஏக்கத்தின் தவிப்பு அருமை

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//என்னவளே என்னில் கரைந்தவளே
உன் வருகைக்காக ஏங்கும்
என் ஒவ்வொரு இதயத்துடிப்பும்...//

ஏக்கத்தின் தவிப்பு அருமை

nandri abhu anna

thanks for ur visit

அப்துல்மாலிக் said...

//லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...
///

பெரும்பாலானா வெளிநாட்டுவாழ்பவர்களின் நிலமை இதுதாங்க, பணத்துக்காக எல்லாத்தையும் இழந்து......

sakthi said...

SUBBU said...

வட போச்சே :((((

appadina

wat it means subbu

sollitu po pa

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...
///

பெரும்பாலானா வெளிநாட்டுவாழ்பவர்களின் நிலமை இதுதாங்க, பணத்துக்காக எல்லாத்தையும் இழந்து......

ama abhu anna varuthamana vishayam than

SUBBU said...

//sakthi said...
SUBBU said...

வட போச்சே :((((

appadina

wat it means subbu

sollitu po pa
//

அப்படின்னா
//ஆளவந்தான் said...
first :)
//

இதுதான் ;)

sakthi said...

SUBBU said...

//sakthi said...
SUBBU said...

வட போச்சே :((((

appadina

wat it means subbu

sollitu po pa
//

அப்படின்னா
//ஆளவந்தான் said...
first :)
//

இதுதான்

ithu thana

ok

next time parthukalam

kavalaipadathe pa

அப்துல்மாலிக் said...

//கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...
//

அழகான தவிப்பின் எதிர்ப்பார்ப்பு

அழகா சொல்லிருக்கீங்க சக்தி ரொம்ப நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...
//

அழகான தவிப்பின் எதிர்ப்பார்ப்பு

அழகா சொல்லிருக்கீங்க சக்தி ரொம்ப நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

thanks a lot for ur comments abhu anna

SUBBU said...

//ithu thana

ok

next time parthukalam

kavalaipadathe pa//

பார்க்கலாம்
பார்க்கலாம்

அப்துல்மாலிக் said...

//நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...//


சொல்ல வார்த்தையில்லை... எதிர்ப்பார்ப்பு, தவிப்பு, ஏக்கத்தின் வெளிப்பாட்டை அழகான வரிகளில் சொல்லிருக்கீங்க‌

தாமத வருகைக்கு மண்ணிக்கவும்

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...//


சொல்ல வார்த்தையில்லை... எதிர்ப்பார்ப்பு, தவிப்பு, ஏக்கத்தின் வெளிப்பாட்டை அழகான வரிகளில் சொல்லிருக்கீங்க‌

தாமத வருகைக்கு மண்ணிக்கவும்

neenga vanthathe santhosham

sriraj_sabre said...

//என் தேவதையே
இன்னமும் 10 நாட்களாம்
நாட்குறிப்பின் தாள்களை
வேகமாய் கிழித்து
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்...//

ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார்
வருநாள்வைத்து எங்கு பவர்க்கு.


அன்று திருவள்ளுவர்..!
இன்று சக்தி.......?

sakthi said...

தமிழ் விரும்பி said...

//என் தேவதையே
இன்னமும் 10 நாட்களாம்
நாட்குறிப்பின் தாள்களை
வேகமாய் கிழித்து
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்...//

ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார்
வருநாள்வைத்து எங்கு பவர்க்கு.


அன்று திருவள்ளுவர்..!
இன்று சக்தி.......?

NANDRI TAMIL VIRUMBHI

THANGAL VARUGAIKU

uma said...

என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...

intha varigal arumai

sakthi

uma said...

காலப் பெருவெளியில்
பிரபஞ்சப் காரிருளில்
நாம் கரைந்திட்டே
கூடு விட்டு கூடு ஜீவன்
பாய்ந்திடதோன்றிடுதே...

engay pidichenga intha words aa?????

uma said...

கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...


rompa unarchipoorvama erukku

uma said...

உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்...

mudithirukum vitham alagu sakthi

sakthi said...

beauty said...

லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...

என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...

Sakthi ungaloda ovvoru kavithailum en valvoda inaintha varihal vanthu viduhirathu...

intha varihal enakkul puthainthu kidanthavai...

valthukkal! valthukkal!! valthukkal!!!

nandri beauty

sakthi said...

uma said...

என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...

intha varigal arumai

sakthi

nandri uma

sakthi said...

uma said...

காலப் பெருவெளியில்
பிரபஞ்சப் காரிருளில்
நாம் கரைந்திட்டே
கூடு விட்டு கூடு ஜீவன்
பாய்ந்திடதோன்றிடுதே...

engay pidichenga intha words aa?????


sayrabala kitta erunthu than

sakthi said...

uma said...

கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...


rompa unarchipoorvama erukku

rasithamaiku nandri pa

sakthi said...

uma said...

உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்...

mudithirukum vitham alagu sakthi

thanks pa

KADUVETTI said...

வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...

KADUVETTI said...

94

KADUVETTI said...

95

KADUVETTI said...

96

KADUVETTI said...

97

KADUVETTI said...

98

KADUVETTI said...

99

KADUVETTI said...

100 ok bye

KADUVETTI said...

:))))))))

Unknown said...

Ithu yenna SAKTHI OTTU mothama 20 aalunga thaan padichu irukanga , ithula vera avungalay thirumba thirumba comments poduranaga , ithula perusaa athisayum onnum illa , enaku ippadi thonuthunga neenga solli comments podara madri irukuthu , sollama irukka mudiyala ithu sariyanga ,thappa eduthuka vendaam sakthi,

YETHO NALLA IRUNTHA SARI,DAIVU SAYTHU KADHAL KATHRIKA ithu ellaam mathy mathavunga urupdaramadri yethavuthu ezuthunga !!!!!!!!!

KK

ஆளவந்தான் said...

//
krishna said...

Ithu yenna SAKTHI OTTU mothama 20 aalunga thaan padichu irukanga , ithula vera avungalay thirumba thirumba comments poduranaga , ithula perusaa athisayum onnum illa , enaku ippadi thonuthunga neenga solli comments podara madri irukuthu , sollama irukka mudiyala ithu sariyanga ,thappa eduthuka vendaam sakthi,

KK
//

Hi KK,

பொதுவா ஒருவர் பதிவு போட்டா, அவங்களோட நண்பர்களுக்கு தகவல் தெரிவிப்பது வழக்கமான் ஒன்னு தானே. படிச்சுட்டு அவங்களோட “மொக்கை” கருத்துகளை பின்னூட்டமா போட்டுட்டு போறாங்க(அவங்கங தகுதி ஏற்றாற்போல)

தொடர்ந்து 20 பேர் வர்றாங்கன்னா, 20 பேர் அவங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று அர்த்தமுங்க.. ஏதோ கமெண்ட் போட காசு குடுக்குற மாதிரி சொல்றீங்க.. சக்தி இது உண்மையா? எனக்கு காசு எதுவும் வந்து சேரல.. :))))

//
YETHO NALLA IRUNTHA SARI,DAIVU SAYTHU KADHAL KATHRIKA ithu ellaam mathy mathavunga urupdaramadri yethavuthu ezuthunga !!!!!!!!!
//

நீங்க தொடர்ந்து இந்த வலையை படிப்பவர் எனில், இந்த பின்னூட்டம் தவறு என்பது உங்களுக்கே புரியும்

பி.கு : வயித்தெரிச்சல் அதிகமாயிருந்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.. அனுபவசாலி போட்டால் நல்லா இருக்கும் :)