Saturday, April 4, 2009

இதயம் ரணமானது!!!!






திக்கற்ற வெளியில்
திசையறியாது

தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை

கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்

38 comments:

Arasi Raj said...

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது
////////

நிஜம் வலிக்கிறது

அருமையான புகைப்படம் / ஓவியம்

நட்புடன் ஜமால் said...

\\கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு\\

மிக அருமை சக்தி.

நட்பு.

gayathri said...

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை

naanum appadi than da iruken

gayathri said...

kavithai lines nalla iruku da

sakthi said...

ஆளவந்தான் said...

ஹெலோ சக்தி.. எங்க போச்சு, இதயம் ரண்மானது கவிதை.. செம சூப்பர் கவிதை :) அசத்தீட்டீங்க.. கமெண்ட் போடலாம்னு வந்தா கவிதைய காணோம்..

பரவாஅயில்லை இது பின்னூட்டம் அந்த கவிதைக்கு தான் :))

thanks aalavanthan
thirumpa post seythuten

sakthi said...

ஆளவந்தான் said...

//
செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்
//

பொட்டில் அடித்த மாதிரி இருந்துச்சு :) செம லைன்’ங்க இது ..

nandri aalavanthan

sakthi said...

நிலாவும் அம்மாவும் said...

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது
////////

நிஜம் வலிக்கிறது

அருமையான புகைப்படம் / ஓவியம்

nandri nila amma

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு\\

மிக அருமை சக்தி.

நட்பு.

rasithamaiku nandri jamal

sakthi said...

gayathri said...

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை

naanum appadi than da iruken

kavithai lines nalla iruku da

thanks gaya

ஆளவந்தான் said...

கவிதைக்கு ஏற்ற படம் சக்தி.

சக்தி.. உஙகளுக்குள்ள ஒரு பெரிய சக்தி இருக்கும் போல தெரியுதே :))

sakthi said...

ஆளவந்தான் said...

கவிதைக்கு ஏற்ற படம் சக்தி.

சக்தி.. உஙகளுக்குள்ள ஒரு பெரிய சக்தி இருக்கும் போல தெரியுதே :))

appadingarenga

hahahhahaa

ஆளவந்தான் said...

//
appadingarenga

hahahhahaa
//

ஆமாங்க.. ஆமா ( vicks action 500 adv. style'la படிங்க )

ஆதவா said...

நல்லா இருக்குங்க... கொஞ்சம் செதுக்கணும்!! படம் ரொம்ப நல்லா இருக்கு!!!

சில வார்த்தைப் பிரயோகமும் நல்லா இருக்கு!!

பாலா said...

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்

konnuteenga

varththai illai

புதியவன் said...

//இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது//

நெகிழ்வான வரிகள்...

புதியவன் said...

//செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்//

முடித்திருக்கும் விதம் அருமை சக்தி...

sakthi said...

ஆதவா said...

நல்லா இருக்குங்க... கொஞ்சம் செதுக்கணும்!! படம் ரொம்ப நல்லா இருக்கு!!!

சில வார்த்தைப் பிரயோகமும் நல்லா இருக்கு!!

nandri aathavare

sakthi said...

sayrabala said...

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்

konnuteenga

varththai illai

yen bala romba kadikireno

sakthi said...

புதியவன் said...

//இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது//

நெகிழ்வான வரிகள்...

rasithamaiku nandri puthiyavare

sakthi said...

புதியவன் said...

//செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்//

முடித்திருக்கும் விதம் அருமை சக்தி...

nandri puthiyavare

uma said...

கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

vithyasamana varigal

uma said...

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை
miga arumai

uma said...

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்

nijam edhu en manathi suttu vitathu

rose said...

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை
\\
என் நிலமையும் அப்படிதான் சக்தி

rose said...

கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

\\
அதனாலேதான் சக்தி உயிரில் வைத்தேன்

rose said...

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்
\\
சொல்வதற்க்கு வார்த்தை இல்லை சக்தி

sakthi said...

uma said...

கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

vithyasamana varigal

nandri uma

sakthi said...

uma said...

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை
miga arumai

appadiya???

sakthi said...

uma said...

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்

nijam edhu en manathi suttu vitathu

hahahahah

sakthi said...

rose said...

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை
\\
என் நிலமையும் அப்படிதான் சக்தி

o rose cool ma

sakthi said...

rose said...

கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

\\
அதனாலேதான் சக்தி உயிரில் வைத்தேன்

o rose varutham vendam

sakthi said...

rose said...

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்
\\
சொல்வதற்க்கு வார்த்தை இல்லை சக்தி

sollavendam rose manathin valigalai nan ariven

rose said...

திக்கற்ற வெளியில்
திசையறியாது

தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை

கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்
\\
ஒவ்வொரு வரிகளும் அருமை சக்தி.கவிதையை படிச்சுட்டு ஏதாவது கமென்ட் பன்னலாம்னு வந்தேன்.ஆனால் கண்ணீர் மட்டுமே என் கண்களில் என் வாழ்கையை மிக அழகாக சொல்லிட்டிங்க நன்றி சக்தி

யாழினி said...

உண்மையில் கவிதையை வாசிக்கும் பொழுது எங்களது இதயமும் ரணமாகிவிட்டது!

sakthi said...

rose said...

திக்கற்ற வெளியில்
திசையறியாது

தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை

கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்
\\
ஒவ்வொரு வரிகளும் அருமை சக்தி.கவிதையை படிச்சுட்டு ஏதாவது கமென்ட் பன்னலாம்னு வந்தேன்.ஆனால் கண்ணீர் மட்டுமே என் கண்களில் என் வாழ்கையை மிக அழகாக சொல்லிட்டிங்க நன்றி சக்தி

rose wat is tis ma????

sakthi said...

யாழினி said...

உண்மையில் கவிதையை வாசிக்கும் பொழுது எங்களது இதயமும் ரணமாகிவிட்டது!

o nandri yazhini

வினோத் கெளதம் said...

அருமையான கவிதை.

புகைப்படம் அருமை.

sakthi said...

vinoth gowtham said...

அருமையான கவிதை.

புகைப்படம் அருமை.

nandri vinoth