Wednesday, April 1, 2009

பட்டாம் பூச்சிக்கு நன்றி சுரேஷ்




சுரேஷ் புது ப்ளாகர் என்றாலும்
அவரின் நகைச்சவை இயல்பாக
இருந்தபடியால் பத்து பதிவில்
பட்டாம்பூச்சி விருது பெற்றவர்


என்னுடைய பதிவுகளை நான் கவிதை
என்று எப்பொழுதும் கூறுவதில்லை
ஒரு சில கருத்துகளை உங்களிடம்
பகிர்ந்துகொண்டேன்
அவ்வளவே

இவை நான் பார்த்தவை
கேட்டவை,படித்தவை என
என் மனதில் நின்றவை

என்னுடைய முதல் பதிவு
தமிழர் உணர்வுகள் என
என்னுடைய மற்றொரு ப்ளாகில்
உள்ளது

பட்டாம்பூச்சி விருதை இவர்களுக்கு
பகிர்ந்தளிக்கிறேன்


செய்யது அஹம்மது நவாஸுதீன்,
சாய்ராபாலா, அசீ

சாய்ராபாலா அருமையான
அழகான கவிதைகளுக்கு
சொந்தக்காரர்
http://kadalapura.blogspot.com/

அசீயின்
கவிதை நயம்
மனதை அள்ளும்
எதுகை மோனை
என வார்தை துள்ளும்
http://hummingbird-azee.blogspot.com/


செய்யது அஹம்மது நவாஸுதீன்,
காதல் கதையுடன் கவிதை
சொல்லுவதில் வல்லவர்.
http://syednavas.blogspot.com/

14 comments:

Suresh said...

வாழ்த்துக்கள் விருது கொடுத்தவ்ருக்கும்

விருது வாங்கிய
செய்யது அஹம்மது நவாஸுதீன்,
சாய்ராபாலா, அசீ உங்கள் அனைவருக்கும்

தொடர்ந்து எழுதுங்கள் :-) சக்தி

Suresh said...

//சுரேஷ் புது ப்ளாகர் என்றாலும்
அவரின் நகைச்சவை இயல்பாக
இருந்தபடியால் பத்து பதிவில்
பட்டாம்பூச்சி விருது பெற்றவர் //

ஹ ஹா :-) எனக்கே தெரியாது ..
//அவரின் நகைச்சவை இயல்பாக
இருந்தபடியால்//
அப்படியா என்னை வச்சு காமெடி கிமெடி பண்ணலையே

Suresh said...

//என்னுடைய பதிவுகளை நான் கவிதை
என்று எப்பொழுதும் கூறுவதில்லை//

உங்க தன் அடக்க்ம் அது :-)

sakthi said...

Suresh said...

வாழ்த்துக்கள் விருது கொடுத்தவ்ருக்கும்

விருது வாங்கிய
செய்யது அஹம்மது நவாஸுதீன்,
சாய்ராபாலா, அசீ உங்கள் அனைவருக்கும்

தொடர்ந்து எழுதுங்கள் :-) சக்தி
thanks suresh

sakthi said...

Suresh said...

//சுரேஷ் புது ப்ளாகர் என்றாலும்
அவரின் நகைச்சவை இயல்பாக
இருந்தபடியால் பத்து பதிவில்
பட்டாம்பூச்சி விருது பெற்றவர் //

ஹ ஹா :-) எனக்கே தெரியாது ..
//அவரின் நகைச்சவை இயல்பாக
இருந்தபடியால்//
அப்படியா என்னை வச்சு காமெடி கிமெடி பண்ணலையே

illai suresh

sakthi said...

Suresh said...

//என்னுடைய பதிவுகளை நான் கவிதை
என்று எப்பொழுதும் கூறுவதில்லை//

உங்க தன் அடக்க்ம் அது :-)
unmaya sonna othukamatengarengaley

gayathri said...

Suresh said...

//சுரேஷ் புது ப்ளாகர் என்றாலும்
அவரின் நகைச்சவை இயல்பாக
இருந்தபடியால் பத்து பதிவில்
பட்டாம்பூச்சி விருது பெற்றவர் //

ஹ ஹா :-) எனக்கே தெரியாது ..
//அவரின் நகைச்சவை இயல்பாக
இருந்தபடியால்//
அப்படியா என்னை வச்சு காமெடி கிமெடி பண்ணலையே

itha naanga vera sollanuma

gayathri said...

வாழ்த்துக்கள் விருது கொடுத்தவ்ருக்கும்

விருது வாங்கிய
செய்யது அஹம்மது நவாஸுதீன்,
சாய்ராபாலா, அசீ உங்கள் அனைவருக்கும்

sakthi said...

gayathri said...

வாழ்த்துக்கள் விருது கொடுத்தவ்ருக்கும்

விருது வாங்கிய
செய்யது அஹம்மது நவாஸுதீன்,
சாய்ராபாலா, அசீ உங்கள் அனைவருக்கும்

thangal valthuku nandri gayathri

புதியவன் said...

பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு

வாழ்த்துக்கள் சக்தி...
வாழ்த்துக்கள் செய்யது அஹம்மது நவாஸுதீன்
வாழ்த்துக்கள் சாய்ராபாலா
வாழ்த்துக்கள் அசீ...

sakthi said...

புதியவன் said...

பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு

வாழ்த்துக்கள் சக்தி...
வாழ்த்துக்கள் செய்யது அஹம்மது நவாஸுதீன்
வாழ்த்துக்கள் சாய்ராபாலா
வாழ்த்துக்கள் அசீ...

valthukku nandri puthiyavare

பாலா said...

ada ennanga enaku lam viruthu kuduththu viruthai en kevalapaduththureenga?

koduththamaiku nandri

vaangurathukku thaguthi illamaiyal

virutha yarukkavathu transfer paneeda mudiyumaanu paarunga

pattam poochi vazhattum


nandriyudanum maruthalipudanum
bala

பாலா said...

சாய்ராபாலா அருமையான
அழகான கவிதைகளுக்கு
சொந்தக்காரர்

ithukum enakum entha sampanthamum illai

poi solrathukkum oru alavu iruku ka

mudiyala

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் பெற்றவர்க்கும்

மற்றவர்க்கும்.