Tuesday, April 7, 2009

பெண்கள்




எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் இறைவா
எங்களுக்கு மட்டும் ஏன்
துன்பமும் சேர்த்துவைத்தாய்

நண்பர்கள் என்ற போர்வையில்
சிலர் நகைக்கின்றனர்
அங்கம் வருணித்து

இவர்களின் வார்தை தூண்டில்களும்
வக்கிரப்பார்வைகளும் இன்னும்
எத்தனை யுகங்களுக்கோ

சிகண்டிகளும் தப்புவதில்லை
சிறுமிகளும் தப்புவதில்லை
சிலரின் சில்லரைதனங்களிடமிருந்து

ஆடு மாடுகளிடம்
கற்பழிப்பு இல்லை
கருக்கழிப்பு இல்லை

ஐந்தறிவு ஜீவன் கூட‌
அத்துமீறுவதில்லை
ஆறறிவு மக்களோ
அதற்கும் கீழாய்

நாங்கள் மட்டும்
வலிகளுக்கும்
வேதனைகளுக்கும்
வடுக்களுக்கும்
சொந்தகாரிகளா????

53 comments:

நட்புடன் ஜமால் said...

படம் சூப்பர்.

நட்புடன் ஜமால் said...

நண்பர்கள் என்ற போர்வையில்
சிலர் நகைக்கின்றனர்
அங்கம் வருணித்து

இவர்களின் வார்தை தூண்டில்களும்
வக்கிரப்பார்வைகளும் இன்னும்
எத்தனை யுகங்களுக்கோ\\

சரியே சகோதரி


ஆனாலும் ஒரு சிலரால் எல்லோரையும் முடிவு செய்ய வேண்டாம்.

Unknown said...

manithanukkul mirugam irukkum varai manitha mirugangal irukkum
anaal manithargalum undu
mirugam illaamal

shakthikumar uae

அ.மு.செய்யது said...

//நண்பர்கள் என்ற போர்வையில்
சிலர் நகைக்கின்றனர்
அங்கம் வருணித்து

இவர்களின் வார்தை தூண்டில்களும்
வக்கிரப்பார்வைகளும் இன்னும்
எத்தனை யுகங்களுக்கோ//

வார்த்தைகள் நெற்றிப் பொட்டில் அடிக்கின்றன சக்தி !!!!

அ.மு.செய்யது said...

//ஆடு மாடுகளிடம்
கற்பழிப்பு இல்லை
கருக்கழிப்பு இல்லை//

அசத்தல் வரிகள்.....

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
நண்பர்கள் என்ற போர்வையில்
சிலர் நகைக்கின்றனர்
அங்கம் வருணித்து

இவர்களின் வார்தை தூண்டில்களும்
வக்கிரப்பார்வைகளும் இன்னும்
எத்தனை யுகங்களுக்கோ\\

சரியே சகோதரி


ஆனாலும் ஒரு சிலரால் எல்லோரையும் முடிவு செய்ய வேண்டாம்.
//

வழிமொழிகிறேன்.

ஆளவந்தான் said...

என்னஙக் அனல் தெரிக்குது

ஆளவந்தான் said...

இதை படிக்கும்போது இன்னைக்கு நான் கேட்ட ஒரு பழைய பாடல் தான் நினைவுக்கு வருது..

பாடல் இது

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் ....மனிதனாக வாழ்வதைத் தவிர

ஆளவந்தான் said...

//
சிகண்டிகளும் தப்புவதில்லை
சிறுமிகளும் தப்புவதில்லை
சிலரின் சில்லரைதனங்களிடமிருந்து
//

சிகண்டி - இது புரியல

தமிழ்ல பெரிய ஆளு போல

பாலா said...

blog erinjida poguthu ka
cooooooooooooooooool
en ivvalavu kopam

ஆளவந்தான் said...

//
cooooooooooooooooool
en ivvalavu kopam
//

ரீப்பீட்டேய்

Arasi Raj said...

நல்லா இருக்குங்க சக்தி...

அப்படிப் பட்ட மிருகங்கள் நம்ம பதிவை படிக்கவும் போவதில்லை..படித்தால் திருந்தவும் போறதில்லை

புதியவன் said...

//நாங்கள் மட்டும்
வலிகளுக்கும்
வேதனைகளுக்கும்
வடுக்களுக்கும்
சொந்தகாரிகளா????//

வரிகள் முழுதும் வலிகள்...

Unknown said...

நண்பர்கள் என்ற போர்வையில்
சிலர் நகைக்கின்றனர்
அங்கம் வருணித்து
silar nu solli ellaa anngalum kettavanga illai nu nirubichiteenga

shakthikumar uae

கும்மாச்சி said...

கவிதை நன்றாக உள்ளது.

gayathri said...

நாங்கள் மட்டும்
வலிகளுக்கும்
வேதனைகளுக்கும்
வடுக்களுக்கும்
சொந்தகாரிகளா????

sariya sonnada

கண்ணா.. said...

\\ ஆடு மாடுகளிடம்
கற்பழிப்பு இல்லை
கருக்கழிப்பு இல்லை

ஐந்தறிவு ஜீவன் கூட‌
அத்துமீறுவதில்லை
ஆறறிவு மக்களோ
அதற்கும் கீழாய் \\

மிக சரியான சாட்டையடி........

அருமை......தொடர்ந்து கலக்குங்கள்..

வினோத் கெளதம் said...

நல்லா இருக்கு நெருப்பாய்..

sakthi said...

நட்புடன் ஜமால் said...

படம் சூப்பர்.

nandri jamal

sakthi said...

நட்புடன் ஜமால் said...

நண்பர்கள் என்ற போர்வையில்
சிலர் நகைக்கின்றனர்
அங்கம் வருணித்து

இவர்களின் வார்தை தூண்டில்களும்
வக்கிரப்பார்வைகளும் இன்னும்
எத்தனை யுகங்களுக்கோ\\

சரியே சகோதரி


ஆனாலும் ஒரு சிலரால் எல்லோரையும் முடிவு செய்ய வேண்டாம்.

ellarayum kuravilai sagothara oru silar mattume

sakthi said...

shakthi said...

manithanukkul mirugam irukkum varai manitha mirugangal irukkum
anaal manithargalum undu
mirugam illaamal


othukolkiren brave heart

sakthi said...

அ.மு.செய்யது said...

//நண்பர்கள் என்ற போர்வையில்
சிலர் நகைக்கின்றனர்
அங்கம் வருணித்து

இவர்களின் வார்தை தூண்டில்களும்
வக்கிரப்பார்வைகளும் இன்னும்
எத்தனை யுகங்களுக்கோ//

வார்த்தைகள் நெற்றிப் பொட்டில் அடிக்கின்றன சக்தி !!!!

nandri seyyathu

sakthi said...

அ.மு.செய்யது said...

//ஆடு மாடுகளிடம்
கற்பழிப்பு இல்லை
கருக்கழிப்பு இல்லை//

அசத்தல் வரிகள்.....

varigal alla engal valigal

sakthi said...

ஆளவந்தான் said...

என்னஙக் அனல் தெரிக்குது

april month aalavanthan athan

sakthi said...

ஆளவந்தான் said...

இதை படிக்கும்போது இன்னைக்கு நான் கேட்ட ஒரு பழைய பாடல் தான் நினைவுக்கு வருது..

பாடல் இது

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் ....மனிதனாக வாழ்வதைத் தவிர

purinthu kondal sari

sakthi said...

sayrabala said...

blog erinjida poguthu ka
cooooooooooooooooool
en ivvalavu kopam

ok ok

sila neram nenjam porupathilai bala

sakthi said...

நிலாவும் அம்மாவும் said...

நல்லா இருக்குங்க சக்தி...

அப்படிப் பட்ட மிருகங்கள் நம்ம பதிவை படிக்கவும் போவதில்லை..படித்தால் திருந்தவும் போறதில்லை

athu ennavo nijam than nila amma

sakthi said...

புதியவன் said...

//நாங்கள் மட்டும்
வலிகளுக்கும்
வேதனைகளுக்கும்
வடுக்களுக்கும்
சொந்தகாரிகளா????//

வரிகள் முழுதும் வலிகள்

aam valiudan eluthiyathu than puthiyavare

sakthi said...

கும்மாச்சி said...

கவிதை நன்றாக உள்ளது.

nandri kummachi

sakthi said...

gayathri said...

நாங்கள் மட்டும்
வலிகளுக்கும்
வேதனைகளுக்கும்
வடுக்களுக்கும்
சொந்தகாரிகளா????

sariya sonnada

appadingare

sakthi said...

Kanna said...

\\ ஆடு மாடுகளிடம்
கற்பழிப்பு இல்லை
கருக்கழிப்பு இல்லை

ஐந்தறிவு ஜீவன் கூட‌
அத்துமீறுவதில்லை
ஆறறிவு மக்களோ
அதற்கும் கீழாய் \\

மிக சரியான சாட்டையடி........

அருமை......தொடர்ந்து கலக்குங்கள்

nandri kanna

sakthi said...

vinoth gowtham said...

நல்லா இருக்கு நெருப்பாய்..

nandri vinoth

logu.. said...

\\நாங்கள் மட்டும்
வலிகளுக்கும்
வேதனைகளுக்கும்
வடுக்களுக்கும்
சொந்தகாரிகளா???? \\

Kandippaga illave illanga..
orusilarai mattum
parthutu ipdillam sollapadathu.

sakthi said...

logu.. said...

\\நாங்கள் மட்டும்
வலிகளுக்கும்
வேதனைகளுக்கும்
வடுக்களுக்கும்
சொந்தகாரிகளா???? \\

Kandippaga illave illanga..
orusilarai mattum
parthutu ipdillam sollapadathu.

appadiya logu

நசரேயன் said...

என்ன ஆச்சி.. வார்த்தையிலே அனல் அடிக்குது..

ஹேமா said...

சக்தி,இதைக் கவிதை என்பதை விட எங்கேயோ நீங்கள் பட்ட அடிகளின் வலிகள் வரிகளாய் புண்ணாகிப் பதிவில்.

sakthi said...

நசரேயன் said...

என்ன ஆச்சி.. வார்த்தையிலே அனல் அடிக்குது..

appadingarenga

sakthi said...

ஹேமா said...

சக்தி,இதைக் கவிதை என்பதை விட எங்கேயோ நீங்கள் பட்ட அடிகளின் வலிகள் வரிகளாய் புண்ணாகிப் பதிவில்.

nijam hema

aanal engeyo enna pa
engume namaku valigalum vethanaigalum than...

rose said...

படம் அருமை சக்தி

rose said...

எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் இறைவா
எங்களுக்கு மட்டும் ஏன்
துன்பமும் சேர்த்துவைத்தாய்

\\
super

rose said...

நண்பர்கள் என்ற போர்வையில்
சிலர் நகைக்கின்றனர்
அங்கம் வருணித்து
\\
அருமை

rose said...

இவர்களின் வார்தை தூண்டில்களும்
வக்கிரப்பார்வைகளும் இன்னும்
எத்தனை யுகங்களுக்கோ

\\
தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்

rose said...

நாங்கள் மட்டும்
வலிகளுக்கும்
வேதனைகளுக்கும்
வடுக்களுக்கும்
சொந்தகாரிகளா????
\\
எப்படி சக்தி இப்படிலாம்

rose said...

அ.மு.செய்யது said...
//நண்பர்கள் என்ற போர்வையில்
சிலர் நகைக்கின்றனர்
அங்கம் வருணித்து

இவர்களின் வார்தை தூண்டில்களும்
வக்கிரப்பார்வைகளும் இன்னும்
எத்தனை யுகங்களுக்கோ//

வார்த்தைகள் நெற்றிப் பொட்டில் அடிக்கின்றன சக்தி !!!!

\\
sssssssss

rose said...

ஆளவந்தான் said...
என்னஙக் அனல் தெரிக்குது
\\
sakthiyoda kavithai aache

sakthi said...

rose said...

படம் அருமை சக்தி

thanks rose

sakthi said...

rose said...

ஆளவந்தான் said...
என்னஙக் அனல் தெரிக்குது
\\
sakthiyoda kavithai aache

hahahahaahha

தேவன் மாயம் said...

எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் இறைவா
எங்களுக்கு மட்டும் ஏன்
துன்பமும் சேர்த்துவைத்தாய்
///
இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்வு!!கவலை வேண்டாம்!

தேவன் மாயம் said...

நண்பர்கள் என்ற போர்வையில்
சிலர் நகைக்கின்றனர்
அங்கம் வருணித்து

இவர்களின் வார்தை தூண்டில்களும்
வக்கிரப்பார்வைகளும் இன்னும்
எத்தனை யுகங்களுக்கோ\///

+ இருந்தால் - இருந்தே தீருமே!! இது இயற்கை விதி!!

sakthi said...

thevanmayam said...

எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் இறைவா
எங்களுக்கு மட்டும் ஏன்
துன்பமும் சேர்த்துவைத்தாய்
///
இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்வு!!கவலை வேண்டாம்!

nandri thevan

uma said...

endha kavithai varikal
anaithum arumai
sakthi menmelum valarga

sakthi said...

uma said...

endha kavithai varikal
anaithum arumai
sakthi menmelum valarga

nandri uma

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆடு மாடுகளிடம்
கற்பழிப்பு இல்லை
கருக்கழிப்பு இல்லை//

சரியான சூடு......