Saturday, February 28, 2009

என்னை தன்னாக்கியவன்!!!

காற்றே உனக்கு ஆணை இடுகிறேன்
தென்றலாய் அவனை தழுவி செல்
இல்லையேல் உன்னை சிறை செய்வேன்
அவன் கனவை கலைத்த குற்றத்திற்காக
ஏன் எனில் அவன் கனவில் இருப்பது நான்!!!

நேசித்தலை விட நேசிக்கபடுதல்
அழகானது என கற்று குடுத்தவன் அவன்
தோற்றால் எனக்கு பிடிக்காது
ஆனால் அவனிடம் தோற்க பிடிக்கின்றது
ஏன் எனில் வெற்றி பெறுபவன் என்னவன் அல்லவா!!!

7 comments:

sakthi said...

thanks for title suggestion sayrabala

நட்புடன் ஜமால் said...

\\நேசித்தலை விட நேசிக்கபடுதல்
அழகானது\\

மிக அருமை.

நட்புடன் ஜமால் said...

\\தோற்றால் எனக்கு பிடிக்காது
ஆனால் அவனிடம் தோற்க பிடிக்கின்றது
ஏன் எனில் வெற்றி பெறுபவன் என்னவன் அல்லவா!!!\\

நல்லாயிருக்கு.

இருப்பினும்

தோல்வியென்பதே கிடையாத இடம் அது.

பாலா said...

tholvilum jiyitha penmaiye azhagu

bala

sakthi said...

"தோல்வியென்பதே கிடையாத இடம் அது."
kandipaga athu ennavo unmai than jamal

புதியவன் said...

//நேசித்தலை விட நேசிக்கபடுதல்
அழகானது என கற்று குடுத்தவன் அவன்//

நாம் ஒருவரை நேசிக்கிறோம் என்பதைவிட ஒருவரால் நேசிக்கப் படுகிறோம் என்பது அதிகமான மகிழ்ச்சி கொடுக்கக் கூடியதே...கவிதை அருமை சக்தி...

balaji said...

புதியவன் said...

//நேசித்தலை விட நேசிக்கபடுதல்
அழகானது என கற்று குடுத்தவன் அவன்//

நாம் ஒருவரை நேசிக்கிறோம் என்பதைவிட ஒருவரால் நேசிக்கப் படுகிறோம் என்பது அதிகமான மகிழ்ச்சி கொடுக்கக் கூடியதே...கவிதை அருமை சக்தி...

thank u friend