Sunday, March 1, 2009

என் இனிய பொன் நிலாவே
























வானில் உள்ள வெண்ணிலவும்
பூமியில் உள்ள பெண்ணிலவும் ஒன்றே

கதிரவனின் சுடு தனல் தன்னுள் கொண்டு
நிலவொளி ஆக தரும் அம்புலியும்

வன் சொற்களால் வதைபட்டாலும்
சிரிக்கும்
அவளும் ஒன்று தானே ???

கருமுகில் என கஷ்டங்கள் சுழ்தாலும்
வீறு கொண்டு விரைகின்றனர்

காத்துநிற்கும் விண்மீன்களை தவிர்க்கின்றனர்
(பூமி) காதலனிடம் மட்டுமே கதைக்கின்றனர்

6 comments:

நட்புடன் ஜமால் said...

காத்துநிற்கும் விண்மீன்களை தவிர்க்கின்றனர்
(பூமி) காதலனிடம் மட்டுமே கதைக்கின்றனர் \\

அடடடே

நல்லாயிருக்குங்க ...

பாலா said...

akka enna avasaram athukkulla

en mela nampikkai illaiya?

ok nalla irunga !!!!!!!!!!!1

nallathaan irukkuka


bala

Bala said...

yeppadi unnala mattum mudiyudhu.. unna oru loose than ninaithen... ni oru female vairamuthu...

balaji said...

nandri jamal
nandri sayrabala & bala

புதியவன் said...

//கதிரவனின் சுடு தணல் தன்னுள் கொண்டு//

‘தனல்’

//கருமுகில் என கஷ்டங்கள் சுழ்தாளும்//

‘சூழ்ந்தாலும்’

நிலாக் கவிதை நல்லா இருக்கு...

sakthi said...

/கதிரவனின் சுடு தணல் தன்னுள் கொண்டு//

‘தனல்’

//கருமுகில் என கஷ்டங்கள் சுழ்தாளும்//

‘சூழ்ந்தாலும்’

நிலாக் கவிதை நல்லா இருக்கு...

ok thiruthidren pa