சின்னச் சிறு நாற்றாக என்னை உன் வீட்டு தோட்டத்தில்
ஏற்று கொண்டாய் .
அங்கு உள்ள ஆலமரத்திருக்கு அடிபணிய கற்று குடுததாய்
நாணலாக வளைந்து போக சொல்லி தந்தாய்
உன்னால் எனது உலகம் இனிமை ஆனது ...
பாறை ஆக இருந்த என் மனம்
உன் பார்வைகள் மூலம் பூ ஆனது
உன் முகம் பார்த்து இதழ் விரிததால்
நான் தாமரை ஆனேன்
உன்னை தொடர்ந்து முகம் திருப்புவதால்
நான் சூரிய காந்தி ஆனேன் .
சில நேரங்களில் விதியின் சதியால்
நான் எரிந்து சாம்பல் ஆனேன்
உன் அன்பால் உயிர்த்து எழுந்தேன்
பினிக்ஸ் பறவை ஆக .
எனக்கு தெரியும் நீ என்னை விட அழகன் என்று
உன் அருகில் இருபதால் நான் அழகி ஆனேன்.
எனது வலிகளின் போது நீ துடித்தாய் ...
எனது பிதற்றலை நீ சகித்தாய் ...
என் கண்ணில் கண்ணீர் காணும் போது நீ கதறி அழுதாய் .
எனது பனி காலத்தில் உனது பார்வை
ஒன்றே போர்வைஅக....
எனது இளவேநிர்காலத்தில் குளிர் காற்று நீ
இருட்டிலும் என் நிழல் நீ
இறுதி வரை வரும் உறவு நீ ....
என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பிலாத உன் காதல் என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??
என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது அன்பு மட்டும் போதும்....
ஏற்று கொண்டாய் .
அங்கு உள்ள ஆலமரத்திருக்கு அடிபணிய கற்று குடுததாய்
நாணலாக வளைந்து போக சொல்லி தந்தாய்
உன்னால் எனது உலகம் இனிமை ஆனது ...
பாறை ஆக இருந்த என் மனம்
உன் பார்வைகள் மூலம் பூ ஆனது
உன் முகம் பார்த்து இதழ் விரிததால்
நான் தாமரை ஆனேன்
உன்னை தொடர்ந்து முகம் திருப்புவதால்
நான் சூரிய காந்தி ஆனேன் .
சில நேரங்களில் விதியின் சதியால்
நான் எரிந்து சாம்பல் ஆனேன்
உன் அன்பால் உயிர்த்து எழுந்தேன்
பினிக்ஸ் பறவை ஆக .
எனக்கு தெரியும் நீ என்னை விட அழகன் என்று
உன் அருகில் இருபதால் நான் அழகி ஆனேன்.
எனது வலிகளின் போது நீ துடித்தாய் ...
எனது பிதற்றலை நீ சகித்தாய் ...
என் கண்ணில் கண்ணீர் காணும் போது நீ கதறி அழுதாய் .
எனது பனி காலத்தில் உனது பார்வை
ஒன்றே போர்வைஅக....
எனது இளவேநிர்காலத்தில் குளிர் காற்று நீ
இருட்டிலும் என் நிழல் நீ
இறுதி வரை வரும் உறவு நீ ....
என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பிலாத உன் காதல் என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??
என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது அன்பு மட்டும் போதும்....
8 comments:
எனக்கு தெரியும் நீ என்னை விட அழகன் என்று
உன் அருகில் இருபதால் நான் அழகி ஆனேன்.
ippadi accept pannekunga
athan correct
எனது பிதற்றலை நீ சகித்தாய்
ellarum seirathuthaane
mama va rooooooooompa naalavar nu neenga sollumpothe ninaichen
உன்னை தொடர்ந்து முகம் திருப்புவதால்
நான் சூரிய காந்தி ஆனேன் .
super
அங்கு உள்ள ஆலமரத்திருக்கு அடிபணிய கற்று குடுததாய்
நாணலாக வளைந்து போக சொல்லி தந்தாய்
nalla irukkuka
naan eluthurathathe vittuda poren
ippadilam eluthi payamuruththuna
naan eppadi eluthurathu
hey bala
thank u for ur comments
ennoda blog visit seythathuku mikka nandri bala
//பாறை ஆக இருந்த என் மனம்
உன் பார்வைகள் மூலம் பூ ஆனது
உன் முகம் பார்த்து இதழ் விரிததால்
நான் தாமரை ஆனேன்
உன்னை தொடர்ந்து முகம் திருப்புவதால்
நான் சூரிய காந்தி ஆனேன் .//
வரிகள் வெகு அழகு....
புதியவன் said...
//பாறை ஆக இருந்த என் மனம்
உன் பார்வைகள் மூலம் பூ ஆனது
உன் முகம் பார்த்து இதழ் விரிததால்
நான் தாமரை ஆனேன்
உன்னை தொடர்ந்து முகம் திருப்புவதால்
நான் சூரிய காந்தி ஆனேன் .//
வரிகள் வெகு அழகு....
ethanai porumai aga mulu thokupam padichathuku miga miga nandri
பூரண சரணாகதி - நல்ல தத்துவம் - அருமைக் கணவனுடன் அன்பாய் வாழ இனிய நல்வாழ்த்துகள்
Post a Comment