ஐந்து இரு மாதங்கள் அடிவயிறறில உனை தாங்கி
அம்மா என அலறி நான் ஈன்று எடுத்த தேவதையே
வானவரும் தேவரும் பூ மழை பொழிய
என் இல்லம் வந்த காரிகையே
அஞ்சனைஇல் கண் எழுதி அல்லி பூ மெத்தைஇட்டு
முத்து சிவிகை உடன் முல்லை பந்தலில் தொட்டில் இட்டு
நான் காத்து இருக்க
எனை வெறுத்து பூமகளே எங்குசென்றாய்
இழப்பின் வலி என்ன வென்று எனக்கு உணர்த்த சென்றாயோ
மீளா துயரில் எனை ஆழ்த்தி
மாளா சோகத்தில் எனை வீழ்த்தி
4 comments:
feel panna vachuteenga ka
NEECHAL THERINTHAALUM NEENTHA MARUTHU SOGATHIL MOOZHGUTHU IDHAYAM
KARUTHURAIKKA SAKTHIYINDRI SHAKTHI
BRAVEHEART U.A.E
silavatrai marakka ninaithalum mudivathilai
manathin vali sila nerangalil pidhatral agirathu
nandri thangal varugaiku bala & shakthi
வார்த்தைகள் இல்லை
வலியை உணரும்போதும்
வலிக்கும் போது தான் தெரியும் என்பதால்
Post a Comment