Sunday, February 22, 2009

வானத்து மகளே

ஐந்து இரு மாதங்கள் அடிவயிறறில உனை தாங்கி
அம்மா என அலறி நான் ஈன்று எடுத்த தேவதையே
வானவரும் தேவரும் பூ மழை பொழிய
என் இல்லம் வந்த காரிகையே
அஞ்சனைஇல் கண் எழுதி அல்லி பூ மெத்தைஇட்டு
முத்து சிவிகை உடன் முல்லை பந்தலில் தொட்டில் இட்டு
நான் காத்து இருக்க
எனை வெறுத்து பூமகளே எங்குசென்றாய்
இழப்பின் வலி என்ன வென்று எனக்கு உணர்த்த சென்றாயோ
மீளா துயரில் எனை ஆழ்த்தி
மாளா சோகத்தில் எனை வீழ்த்தி

4 comments:

பாலா said...

feel panna vachuteenga ka

Unknown said...

NEECHAL THERINTHAALUM NEENTHA MARUTHU SOGATHIL MOOZHGUTHU IDHAYAM
KARUTHURAIKKA SAKTHIYINDRI SHAKTHI

BRAVEHEART U.A.E

sakthi said...

silavatrai marakka ninaithalum mudivathilai
manathin vali sila nerangalil pidhatral agirathu
nandri thangal varugaiku bala & shakthi

தமிழ் said...

வார்த்தைகள் இல்லை
வலியை உணரும்போதும்
வலிக்கும் போது தான் தெரியும் என்பதால்