Wednesday, August 12, 2009

அழகிய பிரம்மாக்கள்!!!


உடைத்தெறியப்பட்ட பொம்மைகள்
கிழித்தெறியப்பட்ட காகிதங்கள்

டோரா புஜ்ஜி ஸ்டிக்கர்களால்
ஓட்டப்பட்ட பீரோ, மேஜைகள்

பென்சில்களாலும் கிரேயான்களாலும்
கிறுக்கப்பட்டு நவீன ஓவியங்களாய்
காட்சியளிக்கும் சுவர்கள் அவ்வப்போது

மரித்துவிடும் என்
மனதை இதழ் அமுதத்தாலும்
மழலை மொழியாலும் உயிர்தெழவைக்கும்

இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......

52 comments:

அப்துல்மாலிக் said...

//இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
//

நிச்சயமா தனி உலகம் அவர்களின் சுட்டித்தனம், வால்தனம், இன்னும் என்னவெல்லாமோ

வரிகள் எதார்த்தம்

Nathanjagk said...

என் வீட்டை ஒருமுறை ​நோட்டமிட்டேன் - ஆம், அழகிய பிரம்மாதான்!

Admin said...

நல்ல வரிகள்

இராகவன் நைஜிரியா said...

குழந்தகைள் உலகம் என்றுமே தனி. அதை அனுப்பவிப்பது ஒரு சுகம்.

நட்புடன் ஜமால் said...

அழகிய படம்

அழகிய வரிகள்

--------------

குழந்தைகள் - சொல்லும் போதே காதலியின் பெயர் சொன்னதை விட தேனாய் ...

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாயிருக்கு சக்தி...

இன்னும் எங்கள் வீட்டு கிரையான் கிருக்கல் என் கண் முன்னே தெரிகின்றது...

அ.மு.செய்யது said...

கியூட் கவிதை !!!! டோரா புஜ்ஜியின் ஒரு ஸ்டிக்கர் கூட இல்லாத வீடும் ஒரு வீடா ??

அந்த வகையில் எங்கள் வீட்டில் சுவர் ஓவியங்களுக்கும் டோரா ஸ்டிக்கர்களுக்கும் பஞ்ச மில்லை.

ஈரோடு கதிர் said...

கவிதை அழகு சக்தி

100 பின்தொடர்பவர்களை அடைந்ததற்கு வாழ்த்துகள்

Suresh Kumar said...

நல்ல வரிகள் ,

S.A. நவாஸுதீன் said...

டோரா புஜ்ஜி ஸ்டிக்கர்களால்
ஓட்டப்பட்ட பீரோ, மேஜைகள்

வீட்டுக்கு என்னதான் உயர்ரக பெயிண்ட் அடிச்சாலும் கூடுதல் அழகு சேர்ப்பது இது தானே

S.A. நவாஸுதீன் said...

இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......

குறும்புக்கார, சேட்டை செய்யும் அழகிய பிரம்மாக்கள்

SUFFIX said...

நிச்சயமாக குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களும் அழகு தான்! டோரா, புஜ்ஜியை பார்த்தால் என் குழந்தைகள் தன்னை மறந்து விடுவார்கள்.

பாலா said...

நல்லா இருக்கு

கலையரசன் said...

பதிவர் நண்பருக்கு உதவிடுவோம்!!

http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html

நேசமித்ரன் said...

ரசனையான வரிகள்.
மற்ற கவிதைகளையும் விட

ரொம்ப பிடித்திருக்கிறது கவிதைக்குரிய உலகை காட்சிப் படுத்துவதும் ஒரு காரணமாய் இருக்கலாம்

rose said...

இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
\\
soooo sweet

Sanjai Gandhi said...

:))

sakthi said...

KINGRPG said...

That so cool!

நன்றி கிங்

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
//

நிச்சயமா தனி உலகம் அவர்களின் சுட்டித்தனம், வால்தனம், இன்னும் என்னவெல்லாமோ

வரிகள் எதார்த்தம்

நன்றி அபு அண்ணா

sakthi said...

ஜெகநாதன் said...

என் வீட்டை ஒருமுறை ​நோட்டமிட்டேன் - ஆம், அழகிய பிரம்மாதான்!

ஆம் சந்தேகம் என்ன ஜெகன்

நன்றி தங்கள் முதல் வருகைக்கு

sakthi said...

சந்ரு said...

நல்ல வரிகள்

நன்றி சந்ரு

sakthi said...

இராகவன் நைஜிரியா said...

குழந்தகைள் உலகம் என்றுமே தனி. அதை அனுப்பவிப்பது ஒரு சுகம்.

ஆம் ராகவன் அண்ணா

நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

நட்புடன் ஜமால் said...

அழகிய படம்

அழகிய வரிகள்

--------------

குழந்தைகள் - சொல்லும் போதே காதலியின் பெயர் சொன்னதை விட தேனாய் ...

கண்டிப்பாக ஜமால் அண்ணா

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாயிருக்கு சக்தி...

இன்னும் எங்கள் வீட்டு கிரையான் கிருக்கல் என் கண் முன்னே தெரிகின்றது...

நன்றி சேகரன்

sakthi said...

அ.மு.செய்யது said...

கியூட் கவிதை !!!! டோரா புஜ்ஜியின் ஒரு ஸ்டிக்கர் கூட இல்லாத வீடும் ஒரு வீடா ??

அந்த வகையில் எங்கள் வீட்டில் சுவர் ஓவியங்களுக்கும் டோரா ஸ்டிக்கர்களுக்கும் பஞ்ச மில்லை.

ஆம் செய்யது வீடு முழுவதும் ஸ்டிக்கர்கள் தான் எங்கள் ஏரியாவில் இவர்கள் இருவரால் டோரா புஜ்ஜி க்கு எப்பொழுதும் டிமாண்ட்....

sakthi said...

கதிர் - ஈரோடு said...

கவிதை அழகு சக்தி

100 பின்தொடர்பவர்களை அடைந்ததற்கு வாழ்த்துகள்

நன்றி கதிர்

sakthi said...

Suresh Kumar said...

நல்ல வரிகள்

நன்றி சுரேஷ்

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

டோரா புஜ்ஜி ஸ்டிக்கர்களால்
ஓட்டப்பட்ட பீரோ, மேஜைகள்

வீட்டுக்கு என்னதான் உயர்ரக பெயிண்ட் அடிச்சாலும் கூடுதல் அழகு சேர்ப்பது இது தானே

ஆம் நவாஸ் அண்ணா

அவர்கள் உலகமே தனி அழகு

sakthi said...

ஷ‌ஃபிக்ஸ் said...

நிச்சயமாக குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களும் அழகு தான்! டோரா, புஜ்ஜியை பார்த்தால் என் குழந்தைகள் தன்னை மறந்து விடுவார்கள்.

உங்கள் வீட்டில் மட்டுமல்ல பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இது தான் நிலை

நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

பாலா said...

நல்லா இருக்கு

நன்றி பாலா

sakthi said...

கலையரசன் said...

பதிவர் நண்பருக்கு உதவிடுவோம்!!

http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html

கண்டிப்பாக கலை

sakthi said...

நேசமித்ரன் said...

ரசனையான வரிகள்.
மற்ற கவிதைகளையும் விட

ரொம்ப பிடித்திருக்கிறது கவிதைக்குரிய உலகை காட்சிப் படுத்துவதும் ஒரு காரணமாய் இருக்கலாம்

நன்றி நேசமித்ரரே...

தங்களின் தொடர் ஆதரவுக்கு

sakthi said...

rose said...

இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
\\
soooo sweet

நன்றி ரோஸ்

sakthi said...

SanjaiGandhi said...

:))

நன்றி சஞ்சய் அண்ணா

vasu balaji said...

:). நல்லாருக்கு.

பா.ராஜாராம் said...

என்ன அருமையான குழந்தை உணர்வு சக்தி...

ஹேமா said...

சக்தி அழகான கீறல்கள்.நானும் அந்தக்காலத்தில் ஒரு பிரம்மாதான்.எங்கள் வீட்டுச் வெளிச்சுவரில் கரிக்கட்டையால் தேவாரம் எழுதி - படமெல்லாம் கீறி,இந்தப் பிரம்மாவுக்கு அடியும் தந்தாங்க.

சீமான்கனி said...

//மரித்துவிடும் என்
மனதை இதழ் அமுதத்தாலும்
மழலை மொழியாலும் உயிர்தெழவைக்கும்//


சத்தியமான வரிகள்....தோழி...
அருமை....தூள்.....
வாழ்த்துக்கள் ....

valaivikadan said...

தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்

http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html

sakthi said...

வானம்பாடிகள் said...

:). நல்லாருக்கு.

நன்றி வானம்பாடி

sakthi said...

பா.ராஜாராம் said...

என்ன அருமையான குழந்தை உணர்வு சக்தி.

நன்றி ராஜாராம்

sakthi said...

ஹேமா said...

சக்தி அழகான கீறல்கள்.நானும் அந்தக்காலத்தில் ஒரு பிரம்மாதான்.எங்கள் வீட்டுச் வெளிச்சுவரில் கரிக்கட்டையால் தேவாரம் எழுதி - படமெல்லாம் கீறி,இந்தப் பிரம்மாவுக்கு அடியும் தந்தாங்க.

எல்லோரும் பிரம்மாக்கள் தாம் ஹேமா

நன்றி ஹேமா தொடர் வருகைக்கு

sakthi said...

seemangani said...

//மரித்துவிடும் என்
மனதை இதழ் அமுதத்தாலும்
மழலை மொழியாலும் உயிர்தெழவைக்கும்//


சத்தியமான வரிகள்....தோழி...
அருமை....தூள்.....
வாழ்த்துக்கள் ....

நன்றி seemangani

sakthi said...

valaivikadan said...

தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்

http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html

படைப்பை வெளியிட்டமைக்கு நன்றி வலை விகடன்

kanagu said...

/*இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்......*/

அருமையான வரிகள்...

நல்ல கவிதை அக்கா.. உண்மையிலேயே குழந்தைகள் அழகிய பிரம்மாக்கள் தான் :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிறப்பான பதிவு சக்தி! ஒரு குழந்தையிருக்கும் வீட்டை அழகாக வடித்துள்ளீகள்

அன்புடன் அருணா said...

அசத்துறீங்க ...பூங்கொத்து!

Anonymous said...

அழகான வரிகள். ஆழகாக எழுதியிருக்கீங்க.. குழந்தைகள் என்ன செய்தாலும் அது அழகு தான்.. அழகு கவிதை.

sakthi said...

ச.செந்தில்வேலன் said...

சிறப்பான பதிவு சக்தி! ஒரு குழந்தையிருக்கும் வீட்டை அழகாக வடித்துள்ளீகள்

நன்றி செந்தில்வேலன்

sakthi said...

அன்புடன் அருணா said...

அசத்துறீங்க ...பூங்கொத்து!

நன்றி அருணா

sakthi said...

கடையம் ஆனந்த் said...

அழகான வரிகள். ஆழகாக எழுதியிருக்கீங்க.. குழந்தைகள் என்ன செய்தாலும் அது அழகு தான்.. அழகு கவிதை.

நன்றி ஆனந்த்

"உழவன்" "Uzhavan" said...

பின்னே.. குழந்தைங்கன்னா சும்மாவா :-)
அழகு