Sunday, August 2, 2009

ஒரு நல்ல சேதி நண்பர்களே!!!

இத்தனை நாளாய் நான் எழுதி வரும் கவிதைகளை, கவிதை மாதிரி உள்ள கட்டுரைகளையும் பாராட்டி பின்னூட்டமிட்டு வரும் சகோதர சகோதரிகளே!!!

உங்களுக்கு ஒரு நல்ல சேதி கொலை வெறி கவிதை (கவுஜ) அதிகம் எழுதி உங்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திய இந்த வீட்டுப்புறா இனி சில கட்டுரைகளும் எழுத உள்ளது.ஆனால் இந்த தளத்தில் அல்ல தமிழர் உணர்வுகள் எனும் என் முதல் தளத்தில்......

இன்று முதல் தமிழர் உணர்வுகள் எனும் அந்த தளம் சக்தியின் உணர்வுகள் என பெயர் மாற்றம் செய்யப்படுகின்றது அதில்,அரசியல்,ஆன்மீகம்,யோகம்,தியானம்,ரங்கமணிபதிவுகள் என இன்னும் எனக்கு என்னவெல்லாம் தோன்றுகின்றதோ அதை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள போகின்றேன்.

அதில் முதல் பதிவு நம்ம ஊர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து எழுதப்பட்டு உள்ளது வலையுலகத்தில் உள்ள என் நண்பர்களே அந்த மிகப்பெரும் விஞ்ஞானிக்கு நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.....

22 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துரைச்சாச்சி அங்கே!

அதிலும் கலுக்குங்கள் ...


வாழ்த்துகள் பாராட்டுகளுடன்.

தமிழ் said...

வாழ்த்துகள்

gayathri said...

வாழ்த்துகள் da

kanagu said...

வாழ்த்துக்கள் அக்கா :)))

குடந்தை அன்புமணி said...

வாழ்த்துகள்!

Suresh Kumar said...

நீங்கள் மேலும் மேலும் பல கட்டுரைகள் எழுதி இந்த சமூகத்திற்கு வழிக்காட்ட வாழ்த்துக்கள்

கலையரசன் said...

ரைட்டு! வாழ்த்துக்கள்...

ரெடி. கேட், செட், கோ.....

SUFFIX said...

வாழ்த்துக்கள் சக்தி!

S.A. நவாஸுதீன் said...

ஆஹா! சக்தியின் மறுபக்கம். வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பாராட்டுக்கள் சக்தி. எழுதுங்க , படிக்கக் காத்திருக்கிறோம்.

Admin said...

அங்கேயும் வருகிறேன்.... வாழ்த்துக்கள்...

நேசமித்ரன் said...

மின்திரை வளர்க்கும் தொன்தமிழ்
அளித்த இன்னருந்தோழமையே ....!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

புதிய தளம் இன்னும் நிறைய பதிவுகள் தரும் என்பதால் மிக்க மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

உங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்

rose said...

vazththukkal sakthi

"உழவன்" "Uzhavan" said...

அப்படியா.. கலக்குங்க.. வாழ்த்துக்கள்!

சப்ராஸ் அபூ பக்கர் said...

வாழ்த்துக்கள்.... அங்கேயும் போய் வந்தாச்சுங்கோ....

அப்துல்மாலிக் said...

நல்லா எழுதுங்க‌

புரட்சி செய்யுங்க துணைக்கு நாங்க இருப்போம்

வாழ்த்துக்கள்

பாலா said...

கூரையேறி கோழி பிடிக்க முடியாட்டாலும் ...................................................................................
கோடிட்ட இடத்தை அக்கா நிரப்பி கொள்ளவும்

பாலா said...

அபுஅஃப்ஸர் said...
நல்லா எழுதுங்க‌

புரட்சி செய்யுங்க துணைக்கு நாங்க இருப்போம்

வாழ்த்துக்கள்

இந்த புரட்சி வார்த்தைய கண்டு பிடிச்சவன் (ஐ திங்க் தட்ஸ் பாரதியார் (சரியா தெரியல ) எப்போவோ படிச்சது ) என் கைல கெடைச்சான் மொவனே கைமாதான்

அ.மு.செய்யது said...

ஹைய் !!!!!!....ஆல் தி பெஸ்ட் சகோதரி !!

கலக்கல் ஆரம்பமாகட்டும் !!

Anonymous said...

பின்ன எங்க சக்தி பயணம் செய்யாத பாதையா? வாழ்த்துக்கள் வளர...

ஹேமா said...

சக்தி,வாழ்த்துக்கள் தோழி.
அங்கும் வருவோம்.