Monday, March 30, 2009

புதிய பாதை அமைப்போம்!!!!!






ஆர்த்து எழுங்கள் இளைய பாரதமே
காத்திருக்கும் பாதை கொடியது
கல்லும் முள்ளும் பல நிறைந்தது
பாதச்சுவடுகளை தேடாது
புதிய பாதை அமைப்போம்


நீங்கள் எங்களின் வெளிச்சவிதைகள்
விதைகளின் ஏக்கம் விருட்சமாவதே
வைராக்கிய விதைகளை விதைப்பவர்க்கு
பாறாங்கல்லும் பஞ்சாகும்
மலையும் மண்மேடாகும்


மௌனத்தை நோக்கி பயணம் செய்து
நம் மனதின் வன்மத்தை களைவோம்
நிகழ்காலம் உங்களை பித்தன் எனறாலும்
வருங்காலம் உங்களை புத்தன் என்கும்

உள்ளத்தில் உறுதியுடனிருந்து
உன்னதம் படைப்போம் உலகை ஆள்வோம்
எங்களவர்களுக்கு வானம் மட்டுமல்ல
துணை நிற்கும் கோள்களும் வசப்படட்டும்

35 comments:

நட்புடன் ஜமால் said...

\\நீங்கள் எங்களின் வெளிச்சவிதைகள்
விதைகளின் ஏக்கம் விருட்சமாவதே
வைராக்கிய விதைகளை விதைப்பவர்க்கு
பாறாங்கல்லும் பஞ்சாகும்
மலையும் மண்மேடாகும்\\

நம்பிக்கை தரும் வரிகள்

நட்புடன் ஜமால் said...

\\உன்னதம் படைப்போம் உலகை ஆள்வோம்
எங்களவர்களுக்கு வானம் மட்டுமல்ல
துணை நிற்கும் கோள்களும் வசப்படட்டும்\\

வசப்படும்.

gayathri said...

உன்னதம் படைப்போம் உலகை ஆள்வோம்
எங்களவர்களுக்கு வானம் மட்டுமல்ல
துணை நிற்கும் கோள்களும் வசப்படட்டும்\\
super da

வியா (Viyaa) said...

\\ஆர்த்து எழுங்கள் இளைய பாரதமே
காத்திருக்கும் பாதை கொடியது
கல்லும் முள்ளும் பல நிறைந்தது
பாதச்சுவடுகளை தேடாது
புதிய பாதை அமைப்போம்\\

அழகான வரிகள்..வாழ்க்கை என்பது ரோஜா மலரைப் போல அதில் முட்கள் இருப்பது இயல்பு..அதை போல தான் நமது வாழ்கையும் இன்பம் துன்பம் வருவதும் இயல்பு தான்

புதியவன் said...

தன்னம்பிக்கை கொட்டிக்கிடக்கிறது
கவிதை வரிகளில்...

Unknown said...

solla vaarthaigal illai puthiya nambikkaiyalikkum vaarthaigal
ilaya samuthaayathukku mattumillai
ellorukkume
super shakthi mam

brave heart

தேவன் மாயம் said...

ஆர்த்து எழுங்கள் இளைய பாரதமே
காத்திருக்கும் பாதை கொடியது
கல்லும் முள்ளும் பல நிறைந்தது
பாதச்சுவடுகளை தேடாது
புதிய பாதை அமைப்போம்
////

உண்மை!! புதிய பாதை தேவை!

தேவன் மாயம் said...

\உன்னதம் படைப்போம் உலகை ஆள்வோம்
எங்களவர்களுக்கு வானம் மட்டுமல்ல
துணை நிற்கும் கோள்களும் வசப்படட்டும்\\///

நடக்கும்!!!

தேவன் மாயம் said...

\\நீங்கள் எங்களின் வெளிச்சவிதைகள்
விதைகளின் ஏக்கம் விருட்சமாவதே
வைராக்கிய விதைகளை விதைப்பவர்க்கு
பாறாங்கல்லும் பஞ்சாகும்
மலையும் மண்மேடாகும்\\///

பாரதி போல் சூளுரைப்போம்!!

kishore said...

கவிதை கடல்.. பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பா ...

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\நீங்கள் எங்களின் வெளிச்சவிதைகள்
விதைகளின் ஏக்கம் விருட்சமாவதே
வைராக்கிய விதைகளை விதைப்பவர்க்கு
பாறாங்கல்லும் பஞ்சாகும்
மலையும் மண்மேடாகும்\\

நம்பிக்கை தரும் வரிகள்

nandri jamal

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\உன்னதம் படைப்போம் உலகை ஆள்வோம்
எங்களவர்களுக்கு வானம் மட்டுமல்ல
துணை நிற்கும் கோள்களும் வசப்படட்டும்\\

வசப்படும்.

vasapadavendum

sakthi said...

gayathri said...

உன்னதம் படைப்போம் உலகை ஆள்வோம்
எங்களவர்களுக்கு வானம் மட்டுமல்ல
துணை நிற்கும் கோள்களும் வசப்படட்டும்\\
super da

thanks da gaya

sakthi said...

வியா (Viyaa) said...

\\ஆர்த்து எழுங்கள் இளைய பாரதமே
காத்திருக்கும் பாதை கொடியது
கல்லும் முள்ளும் பல நிறைந்தது
பாதச்சுவடுகளை தேடாது
புதிய பாதை அமைப்போம்\\

அழகான வரிகள்..வாழ்க்கை என்பது ரோஜா மலரைப் போல அதில் முட்கள் இருப்பது இயல்பு..அதை போல தான் நமது வாழ்கையும் இன்பம் துன்பம் வருவதும் இயல்பு தான்

nandri viyaa

thangal muthal varugaiku

ungal alagana pinnotathuku

sakthi said...

புதியவன் said...

தன்னம்பிக்கை கொட்டிக்கிடக்கிறது
கவிதை வரிகளில்...

coimbatore karangalukku eppavum thanambikai jasthi thane puthiyavar raja avargaley

sakthi said...

shakthi said...

solla vaarthaigal illai puthiya nambikkaiyalikkum vaarthaigal
ilaya samuthaayathukku mattumillai
ellorukkume
super shakthi mam

brave heart

thanks braveheart

sakthi said...

thevanmayam said...

ஆர்த்து எழுங்கள் இளைய பாரதமே
காத்திருக்கும் பாதை கொடியது
கல்லும் முள்ளும் பல நிறைந்தது
பாதச்சுவடுகளை தேடாது
புதிய பாதை அமைப்போம்
////

உண்மை!! புதிய பாதை தேவை!

nandri thevan

sakthi said...

thevanmayam said...

\உன்னதம் படைப்போம் உலகை ஆள்வோம்
எங்களவர்களுக்கு வானம் மட்டுமல்ல
துணை நிற்கும் கோள்களும் வசப்படட்டும்\\///

நடக்கும்!!!

nadaka vendum thevan

nandri thodarnthu varugai tharuvatharku

sakthi said...

KISHORE said...

கவிதை கடல்.. பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பா

thanks kishore

புதியவன் said...

//sakthi said...
புதியவன் said...

தன்னம்பிக்கை கொட்டிக்கிடக்கிறது
கவிதை வரிகளில்...

coimbatore karangalukku eppavum thanambikai jasthi thane puthiyavar raja avargaley//

தன்னம்பிக்கை எப்போதும் உங்களோடு இருக்க வாழ்த்துக்கள்...

’puthiyavar raja avargaley’

யாருங்க அது புதியவர் ராஜா...?

நட்புடன் ஜமால் said...

\\யாருங்க அது புதியவர் ராஜா...?\\

அதானே!

Suresh said...

\\நீங்கள் எங்களின் வெளிச்சவிதைகள்
விதைகளின் ஏக்கம் விருட்சமாவதே
வைராக்கிய விதைகளை விதைப்பவர்க்கு
பாறாங்கல்லும் பஞ்சாகும்
மலையும் மண்மேடாகும்\\///

oru oru variyum summa vairam mathiri minukkuthu .... pattaya kelappuringa sakthi valthukkal

Suresh said...

Gayathiri enna alae kanom enga kadai pakkam vango

rose said...

வியா (Viyaa) said...
\\ஆர்த்து எழுங்கள் இளைய பாரதமே
காத்திருக்கும் பாதை கொடியது
கல்லும் முள்ளும் பல நிறைந்தது
பாதச்சுவடுகளை தேடாது
புதிய பாதை அமைப்போம்\\

அழகான வரிகள்..வாழ்க்கை என்பது ரோஜா மலரைப் போல அதில் முட்கள் இருப்பது இயல்பு..அதை போல தான் நமது வாழ்கையும் இன்பம் துன்பம் வருவதும் இயல்பு தான்

\\
உண்மையான வார்த்தை

rose said...

புதியவன் said...
தன்னம்பிக்கை கொட்டிக்கிடக்கிறது
கவிதை வரிகளில்...

\\
கண்டிப்பாக இருக்க வேண்டியதுதானே

ஜீவா said...

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுகளையும், இயற்கையின் படைப்புகளையும் யாரொருவர் அன்போடு ரசிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே கவிதை எழுத முடியும், அற்புதமாக எழுதுகிறீர்கள், அத்தனை சக்தியையும் ஒருங்கே கொண்ட அற்புத சக்தி நீங்கள், வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன் ஜீவா

பாலா said...

துணை நிற்கும் கோள்களும்
விதைகளின் ஏக்கம் விருட்சமாவதே

rasithen ka

vithiyasama irunthuthu

nandri
bala

sakthi said...

புதியவன் said...

//sakthi said...
புதியவன் said...

தன்னம்பிக்கை கொட்டிக்கிடக்கிறது
கவிதை வரிகளில்...

coimbatore karangalukku eppavum thanambikai jasthi thane puthiyavar raja avargaley//

தன்னம்பிக்கை எப்போதும் உங்களோடு இருக்க வாழ்த்துக்கள்...

’puthiyavar raja avargaley’

யாருங்க அது புதியவர் ராஜா...?

hahahahaha

no more comments

sakthi said...

Suresh said...

\\நீங்கள் எங்களின் வெளிச்சவிதைகள்
விதைகளின் ஏக்கம் விருட்சமாவதே
வைராக்கிய விதைகளை விதைப்பவர்க்கு
பாறாங்கல்லும் பஞ்சாகும்
மலையும் மண்மேடாகும்\\///

oru oru variyum summa vairam mathiri minukkuthu .... pattaya kelappuringa sakthi valthukkal

nandri suresh

sakthi said...

rose said...

வியா (Viyaa) said...
\\ஆர்த்து எழுங்கள் இளைய பாரதமே
காத்திருக்கும் பாதை கொடியது
கல்லும் முள்ளும் பல நிறைந்தது
பாதச்சுவடுகளை தேடாது
புதிய பாதை அமைப்போம்\\

அழகான வரிகள்..வாழ்க்கை என்பது ரோஜா மலரைப் போல அதில் முட்கள் இருப்பது இயல்பு..அதை போல தான் நமது வாழ்கையும் இன்பம் துன்பம் வருவதும் இயல்பு தான்

\\
உண்மையான வார்த்தை

evatrai unarndhu valvom

sakthi said...

rose said...

புதியவன் said...
தன்னம்பிக்கை கொட்டிக்கிடக்கிறது
கவிதை வரிகளில்...

\\
கண்டிப்பாக இருக்க வேண்டியதுதானே

kavithayilavathu erunthu vittu pogatum

hahahahah

sakthi said...

ஜீவா said...

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுகளையும், இயற்கையின் படைப்புகளையும் யாரொருவர் அன்போடு ரசிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே கவிதை எழுத முடியும், அற்புதமாக எழுதுகிறீர்கள், அத்தனை சக்தியையும் ஒருங்கே கொண்ட அற்புத சக்தி நீங்கள், வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன் ஜீவா

nandri jeeva

sakthi said...

sayrabala said...

துணை நிற்கும் கோள்களும்
விதைகளின் ஏக்கம் விருட்சமாவதே

rasithen ka

vithiyasama irunthuthu

nandri
bala

unaku pidithu ullatha bala

nandri bala

logu.. said...

\\மௌனத்தை நோக்கி பயணம் செய்து
நம் மனதின் வன்மத்தை களைவோம்\\

Attagasam...

sakthi said...

logu.. said...

\\மௌனத்தை நோக்கி பயணம் செய்து
நம் மனதின் வன்மத்தை களைவோம்\\

Attagasam...

nandri logu
thangalin muthal varugaiku