என் கண்ணீர் கண்ட பின்பும்
உன் மேல் நான் கொண்ட காதல்
உனக்கு புரியவில்லையா பெண்ணே
உன் நினைவுகளால் நான் காற்றில் கரையும்
கற்பூர பொம்மையானேன்
எனக்கு தெரியும் உன்னிடத்தில்
என் நினைவு ஒன்று கூட இல்லையென
என்னிடத்தில் உன் நினைவை
தவிர வேறு ஒன்றும் இல்லை
அடைத்து கொண்டு இருக்கும் மூங்கில் சாரமாகும்
வெறுமையான மூங்கில் புல்லாங்குழலாகும்
என்றால் என் ஏந்திழையாள்
உன் நினைவுகளால் என் மனம் அடைபட்டிருக்கிறது பெண்ணே
நான் சாரமாவேனா புல்லாங்குழலாவேனா
என்பது உன்னிடத்தில் அல்லவா உள்ளது
என் காதல் உன்னிடம் சொல்லபடாமலே
உன் செவி எட்டாமலே
ஊமை கண்ட கனாவாகிடுமோ
என அஞ்சுகிறேன் அஞ்சுகமே
11 comments:
\\எனக்கு தெரியும் உன்னிடத்தில்
என் நினைவு ஒன்று கூட இல்லையென
என்னிடத்தில் உன் நினைவை
தவிர வேறு ஒன்றும் இல்லை\\
அற்புதம்
\\என் காதல் உன்னிடம் சொல்லபடாமலே
உன் செவி எட்டாமலே
ஊமை கண்ட கனாவாகிடுமோ
என அஞ்சுகிறேன் அஞ்சுகமே\\
அழகான வார்த்தைகளில் அழகா சொன்னீங்க
என் காதல் உன்னிடம் சொல்லபடாமலே
உன் செவி எட்டாமலே
ஊமை கண்ட கனாவாகிடுமோ
என அஞ்சுகிறேன் அஞ்சுகமே
romba nallaa irukku shakthi madem
brave heart U.A.E
நன்றி ஜமால்
நன்றி சக்தி
ஏந்திலையாள்
"lai" thavarentru ninaikkiren "zhai"entru vara vendu mentru .
bala
nandri bala
nandri bala
//உன் நினைவுகளால் நான் காற்றில் கரையும்
கற்பூர பொம்மையானேன்//
உவமை அழகு...
//எனக்கு தெரியும் உன்னிடத்தில்
என் நினைவு ஒன்று கூட இல்லையென
என்னிடத்தில் உன் நினைவை
தவிர வேறு ஒன்றும் இல்லை//
மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...
புதியவன் said...
//எனக்கு தெரியும் உன்னிடத்தில்
என் நினைவு ஒன்று கூட இல்லையென
என்னிடத்தில் உன் நினைவை
தவிர வேறு ஒன்றும் இல்லை//
மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...
thank u
thank u
//உன் நினைவுகளால் நான் காற்றில் கரையும்
கற்பூர பொம்மையானேன்//
உவமை அழகு...
2 naal yosichu eluthinathunga
Post a Comment