மக்களால் மக்களின் மேனமைகாக உருவாக்கப்பட்டவை
இன்று மதத்தின் பெயரால் மனித நேயம் மரித்து விட்டதே
இனத்தின் பெயரால் இழிவுபடுதபடுகிறதே !!!
அன்பே சிவம் என்னும் இந்துத்துவம்
அல்லா கருணை உள்ளவர் என்னும் முஹம்மத் நபி
இயேசு இரக்கம்உள்ளவர் எனும் கிறிஸ்தவம்
என்றாவது அடுத்தவரை இம்ச்சிக்கசொல்கிறதா !!!
மனிதனை செம்மைப்படுத்த வந்த மதம் இன்று
மனிதர்களை கொன்று குவிப்பதை என்ன வென்று இயம்புவது !!!
2 comments:
மனித நேயம் மரித்து விட்டதே\\
இதுவே காரணம்
thangalin varugaiku
nandri jamal
Post a Comment