Friday, February 27, 2009

வரதட்சனை

எல்லா சந்தைகளிலும் வாங்குகிறவன் தருகிறான்
கல்யாண சந்தையில் மட்டும் விற்பவன் தருகிறான்
வரன் தரும் தட்சனைஆக இருந்தது
இப்பொழுது வரனுக்கு தர வேண்டிய தட்சனை ஆக
மாறிபோனது ஏனோ ???

7 comments:

நட்புடன் ஜமால் said...

வரதட்சணை

வர தட்சனை.

sakthi said...

thangalin thiruthathirku nandri

பாலா said...

ennaka neengale pengalai virppavannu solreenga?
virppavan entra vaarththai neruduthukka

nandriyudan
bala

sakthi said...

பாலா விற்பவன் என்ற சொல்லுக்கு வருத்தபடுகிறாய்
ஆனால் நிஜம் என்னவோ அதுதான்
எத்தனை தகுதி இருபினும் வரதட்சனை தர வில்லை
என்றால் வாழ்க்கை இல்லை பா
இந்த நிலை ஒழிய வேண்டும் என்பது தான் என் அவா

sakthi said...

பெண்கள் கல்லில் மட்டும் வணங்க தகுதி ஆனவர்களாக இருகின்றார்கள்
நிஜத்தில் உன் மனதை கேட்டு பார்
அது சொல்லும் உண்மை நிலை என்னவென்று

KRISHNAMOORTHY S.R, Erode, Tamilnadu. said...

super i like it

sakthi said...

KRISHNAMOORTHY.S.R said...

super i like it

thank u krishnamoorthy