எல்லா சந்தைகளிலும் வாங்குகிறவன் தருகிறான் கல்யாண சந்தையில் மட்டும் விற்பவன் தருகிறான் வரன் தரும் தட்சனைஆக இருந்தது இப்பொழுது வரனுக்கு தர வேண்டிய தட்சனை ஆக மாறிபோனது ஏனோ ???
பாலா விற்பவன் என்ற சொல்லுக்கு வருத்தபடுகிறாய் ஆனால் நிஜம் என்னவோ அதுதான் எத்தனை தகுதி இருபினும் வரதட்சனை தர வில்லை என்றால் வாழ்க்கை இல்லை பா இந்த நிலை ஒழிய வேண்டும் என்பது தான் என் அவா
7 comments:
வரதட்சணை
வர தட்சனை.
thangalin thiruthathirku nandri
ennaka neengale pengalai virppavannu solreenga?
virppavan entra vaarththai neruduthukka
nandriyudan
bala
பாலா விற்பவன் என்ற சொல்லுக்கு வருத்தபடுகிறாய்
ஆனால் நிஜம் என்னவோ அதுதான்
எத்தனை தகுதி இருபினும் வரதட்சனை தர வில்லை
என்றால் வாழ்க்கை இல்லை பா
இந்த நிலை ஒழிய வேண்டும் என்பது தான் என் அவா
பெண்கள் கல்லில் மட்டும் வணங்க தகுதி ஆனவர்களாக இருகின்றார்கள்
நிஜத்தில் உன் மனதை கேட்டு பார்
அது சொல்லும் உண்மை நிலை என்னவென்று
super i like it
KRISHNAMOORTHY.S.R said...
super i like it
thank u krishnamoorthy
Post a Comment