Thursday, February 26, 2009

ஏன் இப்படி ஆனாய்!!!!!

காதலிக்கும் போது கண்ணன் ஆனாய்
மணம் செய்த பின் மாதவன் ஆனாய்
கருவில் இருப்பது பெண் என தெரிந்ததும்
ஏன் கம்சன் ஆனாய் ????

6 comments:

Bala said...

Now Peoples are not like this .. After getting a female baby... we are going to became as a watch man

நட்புடன் ஜமால் said...

பெண் என தெரிந்ததும்
ஏன் கம்சன் ஆனாய் ????

நல்லாயிருக்கு - ஆனால் எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பியது பெண் பிள்ளைதான்.

Anu said...

சக்தி......

பெண் குழந்தைதான் இப்போ ஏல்லோரும் அதிகமகா விரும்புறது ..

நீங்க சொல்லுறது ஒரு சில இடங்களில் தான் நடக்கின்றது ,,,

Anu said...

காதலிக்கும் போது கண்ணன் ஆனாய்
கண்ணன் என்று தெரிந்தபின் ஏன் மணம் முடித்தாய்..பேதை பெண்ணே?

Yuvaraj said...

அன்பருக்கு வணக்கம்..!
தங்கள் பதிவு அருமை!
நாங்கள் நெல் எனும் சிற்றிதழ் நடத்துகிறோம். அதில் தங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

எமது முகவரி:
(வெ.யுவராஜ்)
தமிழ்த்தோட்டம்,
73, புதுத்தெரு,
பாதிரி சிற்றூர்,
வந்தவாசி.
604408

http://nelithazh.blogspot.com/

sakthi said...

நன்றி அசீ, பாலா,ஜமால், யுவராஜ் .
யுவராஜ் இந்த மொக்கைகளை மதித்து பார்த்ததற்கு நன்றி
இதில் ஏதேனம் பிடிதது இருந்தால் நீங்கள் வெளியடலாம்
no problem