Monday, February 23, 2009

வண்ணத்து பூச்சி !

சிரித்து பேசி சிந்தை கவர்ந்தாள் ஒருத்தி
கவிதை பேசி கருத்தையும் கொள்ளை கொண்டாள்
இனியவள் அவள் இன்னல் பல கண்டாலும்
எழுந்து நிற்பாள் பாரதி கண்ட புதுமை பெண்ணாக
என் வாழ்வில் வசந்தம் வீசி சென்றாள்

இறைவா எப்பொழுதும் அவள் துணை இரு
இன்னலை தீர்த்துவிடு எங்கு இருந்தாலும் வாழ விடு
அவள் வாழ்வில் வண்ணம் பல சேர்த்து விடு
மீண்டும் அவளை வண்ணத்து பூச்சி ஆக்கிவிடு .

6 comments:

Anu said...

சக்தி...

அந்த இனியவள் என்றும் மன உறுதி நீங்காமல்

இருந்திட இவளின் வாழ்த்துக்கள் .

ஹ ஹ ஹ ஹ ஹ....

Anu said...

சக்தி...

நீங்க சொன்ன இனியவள் எனக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணு....

ஹ ஹ ஹ ஹ ஹ.... வாழ்த்துக்கள் சக்தி...

sakthi said...

therinja sari

aval mana uruthi neengamal erukka nee than uthava

vendum

பாலா said...

yaar sonnathu aval vannaththu poocchi entru?
aval vaaaaaanaththu paravai , "ganapparavai"(humming bird)

bala

புதியவன் said...

//மீண்டும் அவளை வண்ணத்து பூச்சி ஆக்கிவிடு .//

உங்களுக்கு வண்ணத்துப் பூச்சின்னா ரொம்ப பிடிக்குமா சக்தி...?

sakthi said...

//மீண்டும் அவளை வண்ணத்து பூச்சி ஆக்கிவிடு .//

உங்களுக்கு வண்ணத்துப் பூச்சின்னா ரொம்ப பிடிக்குமா சக்தி...?

amam pa romba romba pidikum

i love butterflies