Friday, March 27, 2009

என் கற்பனை குதிரை








வானம் வெளித்த பின்னும்
வைகறை புலர்ந்த பின்னும்
பூக்கள் முகிழ்த்த பின்னும்
உன்னருகே இருக்க விழையும் மனம்







கண்மூடி நீ துயில்வதை
கண்டால் என் கற்பனை குதிரையும்
காற்றில் றெக்கை கட்டி பறக்கும்
கண் விழிக்கும் உன் முதல் பார்வைகாக என்
கண்ணின் மணிகளூம் பூத்திருக்கும்







உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்









நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்
நின் யாக்கை சிலிர்க்க கன்டேன்
மழலைகள் பல பரிசளிக்க உள்ளம் கொண்டேன்
பாவம் பாரதம் பரிதவிக்கும் என இரங்கிவிட்டேன்

37 comments:

நட்புடன் ஜமால் said...

ஜோ ஜோ

நட்புடன் ஜமால் said...

வானம் வெளித்த பின்னும்\\

ஹேமாவுக்கு தெரியுமா ...

நட்புடன் ஜமால் said...

வானம் வெளித்த பின்னும்
வைகறை புலர்ந்த பின்னும்
பூக்கள் முகிழ்த்த பின்னும்
உன்னருகே இருக்க விழையும் மனம்\\

வார்த்தை தெரிவு அழகாயிருக்கு

புதியவன் said...

//உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்//

மிகவும் நெகிழ்வான கவிதை...

பதிவிற்கு ஏன் தலைப்பு இல்லை...?

நட்புடன் ஜமால் said...

தலைப்பு எங்கே

சக்தி கொடு

நட்புடன் ஜமால் said...

நல்ல குதிரை தான்.

sakthi said...

நட்புடன் ஜமால் said...

வானம் வெளித்த பின்னும்\\

ஹேமாவுக்கு தெரியுமா ...

neenga sollidunga

hahahaha

sakthi said...

புதியவன் said...

//உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்//

மிகவும் நெகிழ்வான கவிதை...

பதிவிற்கு ஏன் தலைப்பு இல்லை...?

oru trial pathen athukula comments poduvenga nu ethirparkala

hahahaha

நட்புடன் ஜமால் said...

\\நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்\\

இந்த வார்த்தைகளின் ஸ்பரிசங்களே அழகாயிருக்கு

Poornima Saravana kumar said...

நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்
நின் யாக்கை சிலிர்க்க கண்டேண்
மழலைகள் பல பரிசளிக்க உள்ளம் கொண்டேன்
பாவம் பாரதம் பரிதவிக்கும் என இரங்கிவிட்டேன் //

வரிகள் வெகு அழகு :))

Poornima Saravana kumar said...

கண் விழிக்கும் உன் முதல் பார்வைகாக என்
கண்ணின் மணிகளூம் பூத்திருக்கும்
//

காதல் வழிகிறது!!

Poornima Saravana kumar said...

கவிதை நல்லா இருக்குங்க:)

gayathri said...

உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்

super da

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்\\

இந்த வார்த்தைகளின் ஸ்பரிசங்களே அழகாயிருக்கு

thanks jamal

sakthi said...

gayathri said...

உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்

super da

vanga gaya

sakthi said...

Poornima Saravana kumar said...

கண் விழிக்கும் உன் முதல் பார்வைகாக என்
கண்ணின் மணிகளூம் பூத்திருக்கும்
//

காதல் வழிகிறது!!

thanks poorani

sakthi said...

நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்
நின் யாக்கை சிலிர்க்க கண்டேண்
மழலைகள் பல பரிசளிக்க உள்ளம் கொண்டேன்
பாவம் பாரதம் பரிதவிக்கும் என இரங்கிவிட்டேன் //

வரிகள் வெகு அழகு :))


nandri gaya

Unknown said...

கண்மூடி நீ துயில்வதை
கண்டால் என் கற்பனை குதிரையும்
காற்றில் றெக்கை கட்டி பறக்கும்
கண் விழிக்கும் உன் முதல் பார்வைகாக என்
கண்ணின் மணிகளூம் பூத்திருக்கும்
ROMBA NALLAA IRUKKU SHAKTHI MAM
KUZHANTHAIGAL THOONGUVATHAI PAARTHU RASIPPATHUM AZHAGUTHAAN
KARPANAI KUTHIRAI NALLAAVE PARAKKUTHU SUPERB
BRAVE HEART

Unknown said...

கண்மூடி நீ துயில்வதை
கண்டால் என் கற்பனை குதிரையும்
காற்றில் றெக்கை கட்டி பறக்கும்
கண் விழிக்கும் உன் முதல் பார்வைகாக என்
கண்ணின் மணிகளூம் பூத்திருக்கும்
ROMBA NALLAA IRUKKU SHAKTHI MAM
KUZHANTHAIGAL THOONGUVATHAI PAARTHU RASIPPATHUM AZHAGUTHAAN
KARPANAI KUTHIRAI NALLAAVE PARAKKUTHU SUPERB
BRAVE HEART

sakthi said...

ROMBA NALLAA IRUKKU SHAKTHI MAM
KUZHANTHAIGAL THOONGUVATHAI PAARTHU RASIPPATHUM AZHAGUTHAAN
KARPANAI KUTHIRAI NALLAAVE PARAKKUTHU SUPERB
BRAVE HEART

thank u brave heart

பாலா said...

soooooooooooooooper
kaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

பாலா said...

பூக்கள் முகிழ்த்த பின்னும்

poornima akka intha vaarththai correcta nu paarthu sollunga

"mugizhththa" ra vaarththai "poo" vuku correcta nu theriyala

sakthi, poornima ka

rendu perum itharku velakkam sollavum

bala

sakthi said...

sayrabala said...

soooooooooooooooper
kaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

thanks bala

sakthi said...

sayrabala said...

பூக்கள் முகிழ்த்த பின்னும்

poornima akka intha vaarththai correcta nu paarthu sollunga

"mugizhththa" ra vaarththai "poo" vuku correcta nu theriyala

sakthi, poornima ka

rendu perum itharku velakkam sollavum

bala




ketuta pochu

priyamudanprabu said...

///
உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்
///

அது........................

எல்லாமே நல்லாயிருக்கு

sakthi said...

பிரியமுடன் பிரபு said...

///
உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்
///

அது........................

எல்லாமே நல்லாயிருக்கு

thanks prabhu thangal muthal varugaiku

ஆளவந்தான் said...

அட பாவியா.. இத மிஸ் பண்ணிட்டேனே :)

ஆளவந்தான் said...

//
உன் தாயை துதித்திருப்பேன்
//
முடியல.. :))
அவ்வளவு நல்லவங்களா நீங்க :)))

ஆளவந்தான் said...

படங்களை அழகா தேர்ந்தெடுத்த அருமையா வரிசை படுத்தி இருக்கீங்க :))

அருமை :)

ஆளவந்தான் said...

//
நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்
நின் யாக்கை சிலிர்க்க கண்டேண்
//

தமிழ்’ல பெரியா ஆளு போல நீங்க :)))
”யாக்கை” எல்லாம் வருது :)

ஆளவந்தான் said...

//
நின் யாக்கை சிலிர்க்க கண்டேண்
//
ரெண்டு சுழி வரனும்..:))

ஹ்ஹிஹி.. உங்கள் எழுத்து பிழையும் கவிதை தானே

மைண்ட் வாய்ஸ் : என்னாமா மழுப்புறான் பாரேன்

sakthi said...

ஆளவந்தான் said...

அட பாவியா.. இத மிஸ் பண்ணிட்டேனே :)

oru blog ku 1000 comments pota ippadi than

sakthi said...

ஆளவந்தான் said...

//
உன் தாயை துதித்திருப்பேன்
//
முடியல.. :))
அவ்வளவு நல்லவங்களா நீங்க :))

appadithan sollikiranga

sakthi said...

ஆளவந்தான் said...

படங்களை அழகா தேர்ந்தெடுத்த அருமையா வரிசை படுத்தி இருக்கீங்க :))

அருமை :)

thanks aalavandhan

sakthi said...

ஆளவந்தான் said...

//
நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்
நின் யாக்கை சிலிர்க்க கண்டேண்
//

தமிழ்’ல பெரியா ஆளு போல நீங்க :)))
”யாக்கை” எல்லாம் வருது :)
appadingala

ஆதவா said...

நல்லா இருக்குங்க சக்தி!!

வெளித்த, புலர்ந்த, முகிழ்த்த, யாக்கை போன்ற பழஞ்சொற்களை இக்கவிதையில் பார்க்க முடிகிறது. படங்களுக்காகவே எழுதப்பட்ட கவிதையைப் போன்று இருக்கிறது. உங்கள் கற்பனைக் குதிரை நன்கு பறக்க வாழ்த்துகிறேன்.

sakthi said...

ஆதவா said...

நல்லா இருக்குங்க சக்தி!!

வெளித்த, புலர்ந்த, முகிழ்த்த, யாக்கை போன்ற பழஞ்சொற்களை இக்கவிதையில் பார்க்க முடிகிறது. படங்களுக்காகவே எழுதப்பட்ட கவிதையைப் போன்று இருக்கிறது. உங்கள் கற்பனைக் குதிரை நன்கு பறக்க வாழ்த்துகிறேன்.

nandri athava

thangal muthal varugaiku