Saturday, March 21, 2009

பட்டாம்பூச்சியும் நானும்















பட்டாம்பூச்சியே நம் இருவருக்கும்
எத்தனை பொருத்தம்
இளமையில் புழுவானோம்
மத்திமத்தில் கூட்டுக்குள்
வயோதிகத்தில் மட்டுமே நமக்கு
சிறகுகள் முளைக்கும் போலும்
முதுமை கூட அழகானதே பட்டாம்பூச்சி
நமக்கு சிறகுகள் முளைக்குமல்லவா!!!!!!!!

12 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்.

Unknown said...

முதுமை கூட அழகானதே பட்டாம்பூச்சி
நமக்கு சிறகுகள் முளைக்குமல்லவா!!!!! nallaa irukku intha varigal anubavangal nirantha
muthumai thaan unmaiyaana azhagum kooda

BRAVEHEART U.A.E

vijayan said...

NICE THOUGHT

பாலா said...

akka enakku puriyala konjam vilakkam ezhuthi mail pannunga

bala

நட்புடன் ஜமால் said...

முதுமை கூட அழகானதே பட்டாம்பூச்சி
நமக்கு சிறகுகள் முளைக்குமல்லவா!!!!! \\

அட இப்பதாங்க மீண்டும் படிச்சேன் ...

sakthi said...

nandri jamal

sakthi said...

nandri suresh

தேவன் மாயம் said...

கவிதை
வித்தியாசமான
சிந்தனை!

sakthi said...

thevanmayam said...

கவிதை
வித்தியாசமான
சிந்தனை!

mokkai nu sollunga
hahahahaha

புதியவன் said...

//முதுமை கூட அழகானதே பட்டாம்பூச்சி
நமக்கு சிறகுகள் முளைக்குமல்லவா//

வித்தியாசமான சிந்தனை...தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

sakthi said...

புதியவன் said...

//முதுமை கூட அழகானதே பட்டாம்பூச்சி
நமக்கு சிறகுகள் முளைக்குமல்லவா//

வித்தியாசமான சிந்தனை...தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

nandri puthiyavan

sakthi said...

thangal muthal varugaiku