Tuesday, December 14, 2010

கரைந்த நிழல்.....


தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில்
தனிமையின் சாளரத்தில் வீற்றிருந்தேன்
அந்தியெங்கும் சாம்பல் வர்ணோவியம்
கோட்டுச்சித்திரமாய்.....

சிலந்தி வலை பின்னலாய்
தொடரும் சிந்தனைகள்.....

எங்கோ ஒரு ஒலம் கேட்க
மனம் பதைத்து வெகுதூரம்
தேடியலைந்தேன்.....

பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....

எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்.....

44 comments:

logu.. said...

hi..vadai....

logu.. said...

kkekefjhwfhk ddfhf dsfdfh dsghdsjhf dsfhdskfhhf..

Enna puriyalaiya.. ellam vadai adicha santhosamthan..

irunga padichutu varen.

logu.. said...

hayyoo...

arumaiyana.. arthamulla varigal..
migavum rasithen....

sakthi said...

லோகு :)))

sakthi said...

logu.. said...

hayyoo...

arumaiyana.. arthamulla varigal..
migavum rasithen....

ஆஹா புரிஞ்சிடுச்சு தப்பிச்சுட்டேன் :)))

logu.. said...

agga.. eluthunavangaluke puriyalaiya..

Devuda...

Yakkooovvvvv.... antha koondu..
ethachum consider pannalameeyy..

sakthi said...

சொல்லியிருக்கேன் லோகு சீக்கிரம் மாத்திடறேன் :)

logu.. said...

nijamma nambalama?

ille odura thannila eluthi vekkalama?

ரோகிணிசிவா said...

//எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்//
mm ,

Ahamed irshad said...

Nice Lines..:)

Anonymous said...

//தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில் //
:)

//என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது...//

சட்டென சூழும் கருமேகம்..

//இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்..//
நடங்க நடங்க.. நடந்துக்கிட்டே இருங்க.. :)

எல் கே said...

வரிகள் மிக அருமை சக்தி

Anonymous said...

/எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்// These lines are good...I have experienced it :)

ராகவன் said...

அன்பு சக்தி,

நல்லாயிருந்தது உன் கவிதை... அழகான வரிகள்.. இலை பெய்து முடித்த மரம்... அழகு...

அன்புடன்
ராகவன்

sathishsangkavi.blogspot.com said...

//இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....

எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்.//

ரசித்தேன் உங்கள் வரிகளை...

kavitha said...

உணர்ச்சியான கவிதை, படிக்கவே முடியாத உணர்ச்சிப் பெருக்கு, இனிப்பு தின்று முடித்த ஒரு போதை.
சொல்ல வரிகள் இல்லை அவ்வளவே.

வினோ said...

/ தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில் /

/ எங்கோ ஒரு ஒலம் கேட்க
மனம் பதைத்து வெகுதூரம்
தேடியலைந்தேன்..... /

என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....

/ எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்..... /

சக்தி, நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவித்திருக்கிறேன். நல்லாவே வந்திருக்கிறது கவிதை.. :)

"உழவன்" "Uzhavan" said...

// பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....//

நல்லா வந்திருக்குங்க.

சத்ரியன் said...

//என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது....//

சக்தி,

‘ நான்’ அழிந்தாலே ஆனந்தம் தான்.

சீமான்கனி said...

//பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....//

சக்திக்கா....
சறுகுகள் சத்தம்போட்டு சொல்லி இருக்குமே தான் துணையாய் இருப்பதை...ஓ..கரைகிற நிழலுக்குத் தான் காதுகள் இல்லையோ...!!

சும்மா...

கவிதை சூப்பர் கா...

ஈரோடு கதிர் said...

||இலை பெய்து முடித்த||

அடடா!
அருமை

சுசி said...

//எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்..... //

:((

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

சிவகுமாரன் said...

எனக்கு நானே துணையில்லை//
Then who?
நமக்கு நாம் தான் துணை . இல்லையன்றால் உலகம் வெறிச்சோடிப் போகும்

Chitra said...

பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....


.....வித்தியாசமான கவிதைங்க.

Paul said...

//தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில்//

//சிலந்தி வலை பின்னலாய்
தொடரும் சிந்தனைகள்.....//

//பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....//

//எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்....//

ரொம்ப அழகு.. மிகவும் ரசித்தேன் இந்த கவிதையை..

வெட்டிப்பேச்சு said...

//பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....

எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்..... //

அருமைங்க... உள்ளுக்குள் நடக்கும் conflict ஐ பிரமாதமாய் நான்கு வரிக்குள் அடக்கியிருக்கிரீர்கள்.

வாழ்த்துக்கள்.

ஆனந்தி.. said...

/பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது//

இலை பெய்து...ம்ம்..இந்த வார்த்தை எனக்கு புதுசு...மழை பெய்து தெரியும்..இலை பெய்து..யோசிக்க யோசிக்க எவளவு அழகான வார்த்தை..அப்படியே பொருத்தமான படமும் போட்டு இருக்கீங்க..நல்லா இருக்குங்க...

Unknown said...

பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது....//

இலை பெய்தால் நிழலே இருக்காதே.

ஹேமா said...

சக்தி...எமக்கு நாமே துணையில்லை.எம்மிடம் எதுவுமில்லை எனபதைச் சொன்ன விதம் அழகு !

sakthi said...

ரோகிணிசிவா said...

//எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்//
mm ,

mmm

::)))

sakthi said...

அஹமது இர்ஷாத் said...

Nice Lines..:)

நன்றி அஹமது

sakthi said...

Balaji saravana said...

//தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில் //
:)

//என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது...//

சட்டென சூழும் கருமேகம்..

//இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்..//
நடங்க நடங்க.. நடந்துக்கிட்டே இருங்க.. :)

நடந்து நடந்து கால் வலிக்குது பாலாஜி

sakthi said...

LK said...

வரிகள் மிக அருமை சக்தி

நன்றி எல் கே

sakthi said...

இனியவள் புனிதா said...

/எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்// These lines are good...I have experienced it :)

நன்றி புனிதா வருகைக்கு

sakthi said...

ராகவன் said...

அன்பு சக்தி,

நல்லாயிருந்தது உன் கவிதை... அழகான வரிகள்.. இலை பெய்து முடித்த மரம்... அழகு...

அன்புடன்

ராகவன்

அன்பு ராகவன்

முதல் வருகைக்கு நன்றி

Learn said...

வரிகள் அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Anonymous said...

சக்தி கவிதையா சொன்னா புலம்பலும் அழகு தான்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வரிகள் அருமை பாராட்டுக்கள்

Thenammai Lakshmanan said...

அவ்வப்போது ஏற்படும் இயல்பான பதைப்புத்தான் சக்தி..

tamilcinemablog said...

அருமையன் வரிகள் நன்றி
இவன்
http://tamilcinemablog.com/

Meena said...

கவிதை நல்லா இருக்குங்க
இன்று முதல் நாம் நமக்கு புதுத் துணை

கீதமஞ்சரி said...

அழகான வார்த்தைக் கோர்வைக்குள் அடங்கிய மனக்குமுறல்கள். படிக்கப் படிக்கப் பீடிக்கிறது மறைந்திருக்கும் வலியின் ஊமைக்குரல் அழுத்தும் சோகம். மனம் தொட்டுவிட்டீர்கள் சக்தி.

Coupon Blogger Jay said...

very very useful blog.. i just shared it with my gmail friends list.. thanks


anushka shetty