Monday, December 6, 2010

பிரிய தோழி தீபாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!



பள்ளி தோழி அவள்...
என் பால்யத்தில் பாதி அவள்...
பாசமிகு சிநேகிதியாய்...
பதின்ம வயதில் என் காதலியாய்...


பசுமரத்தணியாய்
பதிந்திருக்கும்
சிநேகத்துடன்
கரம் கோர்த்து அவளுடன்
சுற்றி திரிந்த நாட்கள்


இன்று பாரதத்தின் ஏதோ ஒரு
மூலையில் நீயும்....
மற்றொரு மூலையில் நானும்....

உன் குடும்பத்தாரின்
அன்பு வலையில்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
என் பிரிய சிநேகிதியே....

இன்று பிறந்த நாள் காணும்
நீ என்றும் நலமே வாழ
வாழ்த்தும்
உன் அன்பு தமிழ்....

I MISS YOU A LOT MY DEAR.....

19 comments:

Anonymous said...

நானும் சொல்லிக்கிறேன் பிறந்த நாள் வாழ்த்துக்களை :)

எல் கே said...

உங்கள் தோழிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் தோழிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Chitra said...

HAPPY BIRTHDAY, DEEPA!

Vidhya Chandrasekaran said...

என் வாழ்த்துகளும்..

logu.. said...

Heartly wishes...

Enga romba nala kanom?

ரோகிணிசிவா said...

happy b day to deeps
and wish u wil meet her soon

போளூர் தயாநிதி said...

//பசுமரத்தணியாய்
பதிந்திருக்கும்
சிநேகத்துடன்
கரம் கோர்த்து அவளுடன்
சுற்றி திரிந்த நாட்கள்//
nalla ninaiyugal parattugal

வினோ said...

வாழ்த்து கவிதை அருமை சக்தி...

உங்கள் தோழிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Suresh Kumar said...

தோழியின் தோழிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் வாழ்த்துகள்!

Thee said...

Iththunai pirandha naal valzhtukkal kidaithha mudhal pirandha naal idhuthaan thozhi!!! Mikka nanri !!! Un kavithaiyai, padithha pin kankalil kanneer !!! En pirandha naalanru yennai azha vaithamaikku unakku yenna thandanai kuduppathu enru yosithukkondirukkirein !!!

கீறிப்புள்ள!! said...

Kavithai Super akka!!

ஹேமா said...

மன நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் உங்கள் தோழிக்கு !

சௌந்தர் said...

உங்கள் தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தக்குடு said...

அந்த நாலாவது லேயர்(மேல)கேக் பார்ட் முழுசும் நான் எடுத்துக்கறேன். ப்ரொபைல் படம் நன்னா இருக்கு!! மறந்துட்டேனே உங்க தோஸ்துக்கு தக்குடுவோட வாழ்த்துக்கள்!!

sakthi said...

வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி !!!!

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

உங்கள் கவிதைகள் மிகவும் நன்று வாழ்க வளமுடன் மென் மேலும் உயர்ந்த கவித்தூவம் பெற்றுதிகள வாழ்த்துக்கள்