Friday, May 15, 2009

சத்தமிடாதே ....



அந்தகார இருளில் நான்
மூழ்கத்தொடங்குகையில்
ஆழ்மனதிலிருந்து ஒரு சில
அலறி எழுந்து கூப்பாடிடும்

என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று
எழும்பிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டு

சாளரங்களின்
வழியே விடியலுக்கான

வெளிச்சரேகைகளை
வெறித்துகொண்டே
வெற்றான
வெற்றிப்புன்னகையுடன்

விழிமூடுவேன்
விழித்தெழுகையில்

காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....

60 comments:

rose said...

padichutu varren

rose said...

konjam purinthum konjam puriyamalum

rose said...

விழிமூடுவேன்
விழித்தெழுகையில்

காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....
\\
nice sakthi

ANU said...
This comment has been removed by a blog administrator.
ANU said...

Shakthi ma avalaha odivanthen
puriyaamal santhamidri pohindren

ennachu enakku onnum puriyala

ANU said...

naetri kannai thiranthu vidu kavithai rompa nalla erukku ma
keep it up

gayathri said...

ok ok naan satham podama poren pa

sakthi said...

rose said...

me the 1st

valthukkal rose

gayathri said...

chellam enaku kavithai puriyala naan neraya time padikkanum da itha

sakthi said...

rose said...

padichutu varren

padichu mudichutengala gud

sakthi said...

rose said...

konjam purinthum konjam puriyamalum

oru 4 murai padichu parunga rose puriyum

sakthi said...

rose said...

விழிமூடுவேன்
விழித்தெழுகையில்

காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....
\\
nice sakthi

purinjuducha rose ippo

sakthi said...

ANU said...

Shakthi ma avalaha odivanthen
puriyaamal santhamidri pohindren

ennachu enakku onnum puriyala

enna pa ithu vithyasama try pannina ithanai kulapama

ok nan en palaya style ke varen

sakthi said...

ANU said...

naetri kannai thiranthu vidu kavithai rompa nalla erukku ma
keep it up

nandri anu

sakthi said...

gayathri said...

ok ok naan satham podama poren pa


ok gaya thanks for ur visit

sakthi said...

gayathri said...

chellam enaku kavithai puriyala naan neraya time padikkanum da itha

kandipa padichu paru puriyum gaya

Anonymous said...

உள்ளங்களின் ஊமை ரணங்கள்....எல்லா இதயங்களிலும் இருக்கும் ஒரு முகாரி...இருப்பினிம் தேனிசையும் தெவிட்டாத சிரிப்புமாய்.....வெள்ளை மனதைக் காட்டும் வெட்டேத்தி மனிதர்கள் நாம்........

sakthi said...

தமிழரசி said...

உள்ளங்களின் ஊமை ரணங்கள்....எல்லா இதயங்களிலும் இருக்கும் ஒரு முகாரி...இருப்பினிம் தேனிசையும் தெவிட்டாத சிரிப்புமாய்.....வெள்ளை மனதைக் காட்டும் வெட்டேத்தி மனிதர்கள் நாம்........

nandri tamilarasi

S.A. நவாஸுதீன் said...

விழிமூடுவேன்
விழித்தெழுகையில்

காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....

ரசித்த வரிகள்.

ஆதவா said...

இரண்டு தடவைப் படித்தேன்... புரிகிற மாதிரி தெரிந்தாலும் புரியவில்லை.

ஆழத் தொடங்குகையா? அல்லது அழத்தொடங்குகையிலா?

சிலவை என்றால் என்ன?

மீண்டும் வருகிறேன்.

ஆளவந்தான் said...

//
சிலவை
//
எவை எவை அவை?

ஆளவந்தான் said...

//
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....
//

யாருக்கு காட்டி குடுக்கும்.. ”தலைவன்”னை பிரிந்த ஏக்கம் மாதிரி (எனக்கு புரிஞ்ச வரைக்கும் ) தெரியுது.. பின்ன யாருக்கு காட்டி கொடுக்கும்?

பாலா said...

சத்தமிட கூடாதுன்னு
தடுக்கதீங்ககா

" எழுதக் கூடாதுன்னு எதாவது இருக்கா சகோதரி ?

பாலா said...

நீங்க சொல்றத பாத்தா இதத்தான் எழுதணும்ன்னு
ஒரு வரையறை வசுருகீங்க போல இருக்கே ?!!!

ஐம்பது சதவிகித பின் நவீனம் கலப்பு

பாலா said...

இவை என்ன அந்தரங்க ரகசியங்களா
சொல்லாமல் மறைக்க ?

சொல்ல வந்தத சொல்லுங்க தாயி

அதுக்க தானே இருக்கு ப்ளோகு

ப்ரியமுடன் வசந்த் said...

//என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை//

பெண்ணடிமைபற்றியவையா சக்தி

புரியலைங்க சக்தி

vasu balaji said...

/என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று எழும்பிய இடத்திற்கே
திருப்பி அனுப்பிவிட்டு/

/விடியலுக்கான

வெளிச்சரேகைகளை
வெறித்துகொண்டே
வெற்றான
வெற்றிப்புன்னகையுடன் /

வலி உணர்த்தும் வரிகள்.

RAMYA said...

சக்தி ரொம்ப சோகமா இருக்கு படிக்க
வலிகள் மற்றும் வேதனைகள் நிறைந்த வரிகள்!!

குமரை நிலாவன் said...

கவிதை அருமை சக்தி

அப்துல்மாலிக் said...

படிச்சி படிச்சி பார்த்தேன் ஒரே குழப்பம் அதான் பின்னூட்டமிட லேட்

ஏதோ சொல்லவாறீங்க என்னானுதான் புரியலே

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

விழிமூடுவேன்
விழித்தெழுகையில்

காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....

ரசித்த வரிகள்.

nandri navas anna

sakthi said...

ஆதவா said...

இரண்டு தடவைப் படித்தேன்... புரிகிற மாதிரி தெரிந்தாலும் புரியவில்லை.

ஆழத் தொடங்குகையா? அல்லது அழத்தொடங்குகையிலா?

சிலவை என்றால் என்ன?

மீண்டும் வருகிறேன்.

nandri aadava thangal varugaiku

sakthi said...

ஆளவந்தான் said...

//
காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....
//

யாருக்கு காட்டி குடுக்கும்.. ”தலைவன்”னை பிரிந்த ஏக்கம் மாதிரி (எனக்கு புரிஞ்ச வரைக்கும் ) தெரியுது.. பின்ன யாருக்கு காட்டி கொடுக்கும்?

enaku than aalavanthare

sakthi said...

sayrabala said...

நீங்க சொல்றத பாத்தா இதத்தான் எழுதணும்ன்னு
ஒரு வரையறை வசுருகீங்க போல இருக்கே ?!!!

ஐம்பது சதவிகித பின் நவீனம் கலப்பு

nandri bala

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

//என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை//

பெண்ணடிமைபற்றியவையா சக்தி

புரியலைங்க சக்தி

nandri vasanth

sakthi said...

பாலா... said...

/என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று எழும்பிய இடத்திற்கே
திருப்பி அனுப்பிவிட்டு/

/விடியலுக்கான

வெளிச்சரேகைகளை
வெறித்துகொண்டே
வெற்றான
வெற்றிப்புன்னகையுடன் /

வலி உணர்த்தும் வரிகள்.

nandri bala

sakthi said...

RAMYA said...

சக்தி ரொம்ப சோகமா இருக்கு படிக்க
வலிகள் மற்றும் வேதனைகள் நிறைந்த வரிகள்!!

nandri ramya

sakthi said...

குமரை நிலாவன் said...

கவிதை அருமை சக்தி

nandri nilavan anna

thangalin varugaiku

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

படிச்சி படிச்சி பார்த்தேன் ஒரே குழப்பம் அதான் பின்னூட்டமிட லேட்

ஏதோ சொல்லவாறீங்க என்னானுதான் புரியலே

nandri abhu anna

thamizhparavai said...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கிறது கவிதை. நல்லா இருக்கு..

sakthi said...

தமிழ்ப்பறவை said...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கிறது கவிதை. நல்லா இருக்கு..

நன்றி தமிழ்பறவை தங்கள் முதல்

வருகைக்கு

thamizhparavai said...

//நான் எழுதறது கவிதை தானாங்கிறது தான் சந்தேகமே...//
என் விஷயமும் அப்படித்தான் இருக்கு அதுனாலதான் பிராக்கெட்டுக்குள்ள ஒரு கேள்விக்குறி போட்டு வச்சேன் சேஃப்டிக்கு...
அதெல்லாம் விடுங்க.. கவிதைக்குன்னு யார் இலக்கணம் வச்சிருக்காங்க? அப்படி வச்சிருந்தா அவங்க சொல்லட்டும் . அதுவரைக்கும் எழுத வேண்டியதுதான். இன்னும் உங்கள் பதிவுக்கவிதைகளைப் படிக்கவில்லை. படித்துவிட்டுக் கருத்து சொல்கிறேன் என்னால் முடிந்த அளவுக்கு, எனக்குத் தெரிந்த கவிதை அளவுக்கு. ஒவ்வொருவருக்கும் ஒரு அளவுகோல். என் நண்பனிடம் எனது ‘ சுயமிழந்த சொற்கள்’ காட்டிக் கருத்துக் கேட்டபோது, ‘டேய் உன் ரூமுக்கு வந்து ப்ரவுசிங் பண்றது உனக்குப் பிடிக்கலைன்னா நேரடியாத் திட்டிரு. இப்படில்லாம் பண்ணாத’ன்னு சொல்லிட்டான். அதுக்காக நான் என்ன பண்ணமுடியும்.,
எனக்குத் தெரிந்த வரையில் கவிதை நம் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு எழுத்துவகை. வார்த்தைச் சிக்கனம் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லைஎனில் உரைநடை ஆகிவிடக் கூடிய அபாயம் உண்டு. சிலவேளைகளில் ரைமிங் மற்றும் சந்தத்துக்காக வார்த்தைகள் கூடி விடும். ஆனால் அது புதுக்கவிதையில் சேராது என்பது என் எண்ணம்(என் எண்ணம் மட்டுமே...)
இன்னும் உங்கள் கவிதைகள் படிக்க வில்லை. ஒன்றிரண்டு மேலோட்டமாக மேய்ந்தேன். எனக்குப் பொதுவாக ‘நல்ல இருக்கு’,சூப்பர், பின்றீங்க ‘ போன்ற பின்னூட்டங்கள் போடப் பிடிக்காது. உண்மையாகப் பின்னூட்டம் போட வேண்டும். அதுதான் எழுத்தை வளர்க்க உதவும் என்பது என் கருத்து.
நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.உங்கள் பிற படைப்புகளைப் படித்துப் பார்த்து பின்னூட்டம் இடுகிறேன் விரும்பினால்..

புதியவன் said...

//என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று
எழும்பிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டு
//

என்ன சக்தி பின் நாவீன முயற்சியா...?... நல்லா இருக்கு...

புதியவன் said...

//விழிமூடுவேன்
விழித்தெழுகையில்

காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....//

சத்தமிடாத சோகம்...அருமை...

Anonymous said...

\\காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்.... \\

காட்டிச்சா

கொடுத்துச்சா

மண்குதிரை said...

இந்தக் கவிதை நல்லா இருக்கு

Revathyrkrishnan said...

நல்லாருக்குங்க சக்தி... ப்ரொஃபெசனல் கவிஞர் ஆயிட்டீங்க... கவிதையெல்லாம் புரியாத மாதிரியே இருக்கு!!:))

sakthi said...

மண்குதிரை said...

இந்தக் கவிதை நல்லா இருக்கு

நன்றி மண்குதிரை

sakthi said...

reena said...

நல்லாருக்குங்க சக்தி... ப்ரொஃபெசனல் கவிஞர் ஆயிட்டீங்க... கவிதையெல்லாம் புரியாத மாதிரியே இருக்கு!!:)

ஹ ஹ ஹ

நன்றி ரீனா

sakthi said...

தமிழ்ப்பறவை said...

//நான் எழுதறது கவிதை தானாங்கிறது தான் சந்தேகமே...//
என் விஷயமும் அப்படித்தான் இருக்கு அதுனாலதான் பிராக்கெட்டுக்குள்ள ஒரு கேள்விக்குறி போட்டு வச்சேன் சேஃப்டிக்கு...
அதெல்லாம் விடுங்க.. கவிதைக்குன்னு யார் இலக்கணம் வச்சிருக்காங்க? அப்படி வச்சிருந்தா அவங்க சொல்லட்டும் . அதுவரைக்கும் எழுத வேண்டியதுதான். இன்னும் உங்கள் பதிவுக்கவிதைகளைப் படிக்கவில்லை. படித்துவிட்டுக் கருத்து சொல்கிறேன் என்னால் முடிந்த அளவுக்கு, எனக்குத் தெரிந்த கவிதை அளவுக்கு. ஒவ்வொருவருக்கும் ஒரு அளவுகோல். என் நண்பனிடம் எனது ‘ சுயமிழந்த சொற்கள்’ காட்டிக் கருத்துக் கேட்டபோது, ‘டேய் உன் ரூமுக்கு வந்து ப்ரவுசிங் பண்றது உனக்குப் பிடிக்கலைன்னா நேரடியாத் திட்டிரு. இப்படில்லாம் பண்ணாத’ன்னு சொல்லிட்டான். அதுக்காக நான் என்ன பண்ணமுடியும்.,
எனக்குத் தெரிந்த வரையில் கவிதை நம் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு எழுத்துவகை. வார்த்தைச் சிக்கனம் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லைஎனில் உரைநடை ஆகிவிடக் கூடிய அபாயம் உண்டு. சிலவேளைகளில் ரைமிங் மற்றும் சந்தத்துக்காக வார்த்தைகள் கூடி விடும். ஆனால் அது புதுக்கவிதையில் சேராது என்பது என் எண்ணம்(என் எண்ணம் மட்டுமே...)
இன்னும் உங்கள் கவிதைகள் படிக்க வில்லை. ஒன்றிரண்டு மேலோட்டமாக மேய்ந்தேன். எனக்குப் பொதுவாக ‘நல்ல இருக்கு’,சூப்பர், பின்றீங்க ‘ போன்ற பின்னூட்டங்கள் போடப் பிடிக்காது. உண்மையாகப் பின்னூட்டம் போட வேண்டும். அதுதான் எழுத்தை வளர்க்க உதவும் என்பது என் கருத்து.
நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.உங்கள் பிற படைப்புகளைப் படித்துப் பார்த்து பின்னூட்டம் இடுகிறேன் விரும்பினால்..

நன்றி தமிழ்பறவை

தங்களின் நீண்ட விளக்கத்துக்கு

நான் அதிகம் உரை நடை தான் பா
எழுதறேன்

உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

sakthi said...

புதியவன் said...

//என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று
எழும்பிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டு
//

என்ன சக்தி பின் நாவீன முயற்சியா...?... நல்லா இருக்கு...

ஆம் புதியவன் அண்ணா

நன்றி தங்கள் ஊக்கத்துக்கு

sakthi said...

புதியவன் said...

//விழிமூடுவேன்
விழித்தெழுகையில்

காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....//

சத்தமிடாத சோகம்...அருமை...

நன்றி புதியவன் அண்ணா

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்.... \\

காட்டிச்சா

கொடுத்துச்சா

நல்லா

நன்றி ஜமால் அண்ணா

நசரேயன் said...

//அந்தகார இருளில் நான்
மூழ்கத்தொடங்குகையில்
ஆழ்மனதிலிருந்து ஒரு சில
அலறி எழுந்து கூப்பாடிடும்//

ஒ.. இருட்டு பயமா??

நசரேயன் said...

//என்னால் சத்தமிடக்கூடாது
என சமாதியாக்கப்பட்டவை அவை
எழுந்து அறைந்து அவைகளை கொன்று
எழும்பிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டு//

டீ சாப்பிட போகுமா?

நசரேயன் said...

//சாளரங்களின்
வழியே விடியலுக்கான //

வீட்டிலே கதவு இல்லையா !!

நசரேயன் said...

//வெளிச்சரேகைகளை
வெறித்துகொண்டே
வெற்றான
வெற்றிப்புன்னகையுடன் //

கடகரேகையா ?
பூமத்திய ரேகையா?

நசரேயன் said...

//விழிமூடுவேன்
விழித்தெழுகையில்

காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....//
யார்ட்ட?

sakthi said...

நசரேயன் said...

//அந்தகார இருளில் நான்
மூழ்கத்தொடங்குகையில்
ஆழ்மனதிலிருந்து ஒரு சில
அலறி எழுந்து கூப்பாடிடும்//

ஒ.. இருட்டு பயமா??

ama nasreyan anna

sakthi said...

நசரேயன் said...

//விழிமூடுவேன்
விழித்தெழுகையில்

காய்ந்து நிற்கும்
கண்ணீர் திவலைகள்
காட்டிக்கொடுத்திடும்....//
யார்ட்ட?

enkita than