Saturday, May 9, 2009

அவளின்றி ஒரு அணுவும் அசையாது...




அற்புதங்களின் பிறப்பிடம்
அன்னையின் இருப்பிடம்
அவளால் ஆரம்பித்துவைக்கப்பட்ட பயணமிது
அவளால் ஏற்றப்பட்ட உயிர்தீயிது
அவள் உயிர்குடித்து வளர்த்த உடலிது

அறுதியிட முடியாத அன்பின் ரூபமது
ஆழி தோற்க்கும் அவள் அன்பின் ஆழம் கண்டு
சந்ததிகள் வேர்விடுவதற்காய்
சங்கடங்கள் பல‌ சகித்தவள் அவள

மத்திய தர பெண்கள் பலரின்
விரதத்தின் மெய்ப்பொருள்அறிவீர்களா?
பிள்ளைகள் உண்டு மிச்சம்மிருப்பின் உண்பதே!!!!!
எத்தனையோ நாட்கள்
எங்களுக்காய் விரதமிருந்தவள் அவள்

நாங்கள் திரும்ப சிறிதே தாமதித்தாலும்
மணியிழந்த அரவாய் மதியிழந்த
வானாய் அவளின் கலக்கம்
நான் மக்கிப்போய்விட‌ இருந்தபோது
உயிர் உரம் இட்டவள் அவள்

அவள் வலி நான் உணர்ந்தபோது
உணர்ந்தேன் அவள் அருமை
நாம் எத்தனை முறை காயப்படுத்தினாலும்
நமை தொடரும் அவள் ஆசிகள்

என் முதல் தாலாட்டு அவள்
இதயத்து நுண்ணொலி
கருவாய் 45 நாட்களில் ஒலிக்கத்துடங்கிய
என் இதயத்தொலி இன்றும் உன் காதுகளில்.........

உன் அன்பு வலை பின்னலில் சிக்கி கொண்டு
என்றுமே வெளிவரக்கூடாது நான்......

பாரிஜாத தேவவிருட்சங்களும்
கற்பகத் தருக்களும் நான் நிஜத்தில்
கண்டதில்லை எனக்கு அவை
தேவையும் இல்லை நீ இருக்கும் போது....

(அனைவருக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்)

44 comments:

S.A. நவாஸுதீன் said...

எல்லோருக்கும் இனிய மகத்தான "அன்னையர் தினம்" நல்வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

அவளின்றி அணுவும் அசையாது. சரிதான், அணுவே அவள்தானே!

Anonymous said...

சக்தி நீ இயம்பும் வரை நான் அறிந்ததில்லை அவள் இப்படி எல்லாம் இசைவாள் என்று....
அன்னை நான் அறிவேன் இத்தனையும் உண்மையென்று...இது அவள் தந்த மெய் என்று....இதமாய் வருடிய தென்றல் உணர்வை உணர்த்திய உணர்ச்சிகள் இந்த கவிதை

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

எல்லோருக்கும் இனிய மகத்தான "அன்னையர் தினம்" நல்வாழ்த்துக்கள்

nandri navas anna

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

அவளின்றி அணுவும் அசையாது. சரிதான், அணுவே அவள்தானே!

aam kandipaga

sakthi said...

தமிழரசி said...

சக்தி நீ இயம்பும் வரை நான் அறிந்ததில்லை அவள் இப்படி எல்லாம் இசைவாள் என்று....
அன்னை நான் அறிவேன் இத்தனையும் உண்மையென்று...இது அவள் தந்த மெய் என்று....இதமாய் வருடிய தென்றல் உணர்வை உணர்த்திய உணர்ச்சிகள் இந்த கவிதை

nandri tamilarasi

அப்துல்மாலிக் said...

//உன் அன்பு வலை பின்னலில் சிக்கி கொண்டு
என்றுமே வெளிவரக்கூடாது நான்......//

உண்மைதான்...

என் அண்ணைக்கும் மற்றும் அனைவரின் அன்ணைக்கும் எனது வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

//எத்தனையோ நாட்கள்
எங்களுக்காய் விரதமிருந்தவள் அவள்//


சொல்ல வார்த்தையில்லை

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//உன் அன்பு வலை பின்னலில் சிக்கி கொண்டு
என்றுமே வெளிவரக்கூடாது நான்......//

உண்மைதான்...

என் அண்ணைக்கும் மற்றும் அனைவரின் அன்ணைக்கும் எனது வாழ்த்துக்கள்

nandri abhu anna

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//எத்தனையோ நாட்கள்
எங்களுக்காய் விரதமிருந்தவள் அவள்//


சொல்ல வார்த்தையில்லை

thanks abhu anna

gayathri said...

hai da chellamஅன்னையர் தினம்" நல்வாழ்த்துக்கள்

வியா (Viyaa) said...

அனைவருக்கும் என் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

sakthi said...

gayathri said...

hai da chellamஅன்னையர் தினம்" நல்வாழ்த்துக்கள்

nandri gaya

sakthi said...

வியா (Viyaa) said...

அனைவருக்கும் என் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

nandri viyaa

logu.. said...

unarvugalai eppadi eluthinaalum
azhagaithanirukkum..

ungal varigalaipatri solla
varthaigalillai enakku.

sakthi said...

logu.. said...

unarvugalai eppadi eluthinaalum
azhagaithanirukkum..

ungal varigalaipatri solla
varthaigalillai enakku.

nandri logu

rose said...

அற்புதங்களின் பிறப்பிடம்
அன்னையின் இருப்பிடம்
\\
ஆம் சுமை இல்லா சுகம் அது

rose said...

உன் அன்பு வலை பின்னலில் சிக்கி கொண்டு
என்றுமே வெளிவரக்கூடாது நான்......
\\
வார்த்தை இல்லை

rose said...

அவள் வலி நான் உணர்ந்தபோது
உணர்ந்தேன் அவள் அருமை
நாம் எத்தனை முறை காயப்படுத்தினாலும்
நமை தொடரும் அவள் ஆசிகள்

\\
உண்மையான வார்த்தைகள் சக்தி

sakthi said...

rose said...

அற்புதங்களின் பிறப்பிடம்
அன்னையின் இருப்பிடம்
\\
ஆம் சுமை இல்லா சுகம் அது

nandri rose

sakthi said...

rose said...

உன் அன்பு வலை பின்னலில் சிக்கி கொண்டு
என்றுமே வெளிவரக்கூடாது நான்......
\\
வார்த்தை இல்லை

rasithamaiku nandri rose

sakthi said...

rose said...

அவள் வலி நான் உணர்ந்தபோது
உணர்ந்தேன் அவள் அருமை
நாம் எத்தனை முறை காயப்படுத்தினாலும்
நமை தொடரும் அவள் ஆசிகள்

\\
உண்மையான வார்த்தைகள் சக்தி

thanks da

ஆளவந்தான் said...

//
உன் அன்பு வலை பின்னலில் சிக்கி கொண்டு
என்றுமே வெளிவரக்கூடாது நான்......
//
அருமை.. என்றென்றும் வெளிவரக்கூடாது நான்


அனைவருக்கும் இனிய "அன்னையர் தினம்" நல்வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

வர்ணிக்க வார்த்தையில்லை

கவிதை தமிழ்ல எழுதுறீங்க பின்னூட்டம் ஆங்கிலத்துல போடுறீங்க ஏன்?

sakthi said...

ஆளவந்தான் said...

//
உன் அன்பு வலை பின்னலில் சிக்கி கொண்டு
என்றுமே வெளிவரக்கூடாது நான்......
//
அருமை.. என்றென்றும் வெளிவரக்கூடாது நான்


அனைவருக்கும் இனிய "அன்னையர் தினம்" நல்வாழ்த்துக்கள்

nandri aalavanthar

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

வர்ணிக்க வார்த்தையில்லை

கவிதை தமிழ்ல எழுதுறீங்க பின்னூட்டம் ஆங்கிலத்துல போடுறீங்க ஏன்?

sikiram thiruthikiren vasanth

nandri thangal varugaiku

அ.மு.செய்யது said...

நீங்கள் எழுதிய கவிதைகளிலே இந்த கவிதை தான் மாஸ்டர் பீஸ் என்று சொல்வேன்.

படிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே என் கண்கள் நீர் கோர்த்து கொண்டது.

I miss my mom a lot !!!!!

வேல் சாரங்கன் said...

wow nice...i feel sad.... i missed to write about my mom today...
kavithaiyai eppadi kavithaikkul adakkuvathu... anyway u have done it perfectly...!!

தமிழ் said...

அழகாக‌
அருமையாக இயம்பி உள்ளீர்கள்

வாழ்த்துகள்

sakthi said...

அ.மு.செய்யது said...

நீங்கள் எழுதிய கவிதைகளிலே இந்த கவிதை தான் மாஸ்டர் பீஸ் என்று சொல்வேன்.

படிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே என் கண்கள் நீர் கோர்த்து கொண்டது.

I miss my mom a lot !!!!!

nandri seyyathu

thangalin manamarntha valthukkaluku

sakthi said...

யாழ் வானம்பாடி said...

wow nice...i feel sad.... i missed to write about my mom today...
kavithaiyai eppadi kavithaikkul adakkuvathu... anyway u have done it perfectly...!!


nandri யாழ் வானம்பாடி

sakthi said...

திகழ்மிளிர் said...

அழகாக‌
அருமையாக இயம்பி உள்ளீர்கள்

வாழ்த்துகள்

nandri திகழ்மிளிர்

புதியவன் said...

அன்னையர் தினத்தில் அழகனதொரு படைப்பு சக்தி...

//பாரிஜாத தேவவிருட்சங்களும்
கற்பகத் தருக்களும் நான் நிஜத்தில்
கண்டதில்லை எனக்கு அவை
தேவையும் இல்லை நீ இருக்கும் போது....//

அருமையான வரிகளில் எழுதி மிக அருமையாக முடித்திருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்...

sakthi said...

புதியவன் said...

அன்னையர் தினத்தில் அழகனதொரு படைப்பு சக்தி...

//பாரிஜாத தேவவிருட்சங்களும்
கற்பகத் தருக்களும் நான் நிஜத்தில்
கண்டதில்லை எனக்கு அவை
தேவையும் இல்லை நீ இருக்கும் போது....//

அருமையான வரிகளில் எழுதி மிக அருமையாக முடித்திருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்...

nandri puthiyavar anna

thangal varugaikum

valthukkalukum

Bala said...

Pennukku kuda annain anbu puriya vazhi irrukku .. annal Yengalukku.. andha vaippumum illa... Ippadi yaaravadhu solli than theriya vendi ullathu... Iniyavadhu kadhal thinathai viduthu.. annaiyar thinathai kondaduvom.. kolakalamai..!!! Amma ni vazhga

sakthi said...

Bala said...

Pennukku kuda annain anbu puriya vazhi irrukku .. annal Yengalukku.. andha vaippumum illa... Ippadi yaaravadhu solli than theriya vendi ullathu... Iniyavadhu kadhal thinathai viduthu.. annaiyar thinathai kondaduvom.. kolakalamai..!!! Amma ni vazhga


bala romba unarnthu coments pottu eruke

thanks bala

நட்புடன் ஜமால் said...

அன்னையர் தின நல்வாழ்த்துகள்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

அன்னையர் தின நல்வாழ்த்துகள்

nandri jamal anna

na.jothi said...

வாழ்த்துக்கள்
அவளின்றி அனுவும் அசையாது

sakthi said...

J said...

வாழ்த்துக்கள்
அவளின்றி அனுவும் அசையாது

nandri J

shakthikumar said...

avalindri oru anuvum asaiyaathu unmaithaan thalaippe pala thathuvam solluthu annai ellaina ulagam eathu?
arputhamaana kavithai
un mailea shakthi mam

shakthikumar said...

அவள் வலி நான் உணர்ந்தபோது
உணர்ந்தேன் அவள் அருமை
நாம் எத்தனை முறை காயப்படுத்தினாலும்
நமை தொடரும் அவள் ஆசிகள்
unmaile arputhamaana varigal shakthi mam romba pidichirukku

sakthi said...

shakthi kumar said...

avalindri oru anuvum asaiyaathu unmaithaan thalaippe pala thathuvam solluthu annai ellaina ulagam eathu?
arputhamaana kavithai
un mailea shakthi mam

nandri sakthikumar

sakthi said...

shakthi kumar said...

அவள் வலி நான் உணர்ந்தபோது
உணர்ந்தேன் அவள் அருமை
நாம் எத்தனை முறை காயப்படுத்தினாலும்
நமை தொடரும் அவள் ஆசிகள்
unmaile arputhamaana varigal shakthi mam romba pidichirukku

thanks