Sunday, May 3, 2009

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌...




காதல் ஆழம் காண முடியாத
கடல் அதில் மூழ்கி
முத்தெடுப்பவர் சிலர்
மூச்சை தொலைத்தவர் பலர்

காதலின் கைப்பிடியில் சிக்கி
கவிதை எழுதி தாடி வளர்த்து
குவார்டர் அடித்து என்ன இது????

எடுத்தெறி நம்மை
ஏமாற்றும் இந்த
கொடிய காதலை

காதல் மயில் பீலி சாமரம் வீசி
ரோஜா பூச்செண்டு
தந்து உனை வரவேற்குமா
இல்லை உன் பாதையில் முட்கள்
தூவுமோ யாரறிவர்

நீ வானத்து வீண்மீன்களுக்காய்
கண்ணை வானில் வைத்து நடந்தால்
பூமியில் இருக்கும் புதைகுழிக்குள்
சிக்கிக்கொள்வாய்

இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....

[பி .கு] காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக.

87 comments:

ஆளவந்தான் said...

ஃபர்ஸ்டே

ஆளவந்தான் said...

//
இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....
//

இது டாப்பு :) இதை தான் எங்க கருஞ்சிங்கம் சூப்பர்ஸ்டாரும் சொல்லி இருக்காருங்க

ஆளவந்தான் said...

//
காதலின் கைப்பிடியில் சிக்கிகவிதை எழுதி தாடி வளர்த்து
குவார்டர் அடித்து என்ன இது????
//
இதுல ஒன்னு கூட நான் பண்ணதில்லே.. ஒன்னை தவிர :)

ஆளவந்தான் said...

//
காதல் மயில் பீலி சாமரம் வீசி
ரோஜா பூச்செண்டு
தந்து உனை வரவேற்குமா
இல்லை உன் பாதையில் முட்கள்
தூவுமோ யாரறிவர்
//

காதலை பற்றி நான் படித்த ஒரு துணுக்கு

காதல் என்பது உள்ளங்கையில் இருக்கும் நீர் போல.. அகல விரித்தாலும்.. இறுக்கி பிடித்தாலும் “சிந்தி சிதறி” விடும்..

முள்ளோ மலரோ.. பார்வையிலும் கையாள்வதிலும் தான் ... We are living in RANDOMIZED actions :D

Anu said...

இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....
// nalla erukku shakthi

Anu said...

காதல் மயில் பீலி சாமரம் வீசி
ரோஜா பூச்செண்டு
தந்து உனை வரவேற்குமா
இல்லை உன் பாதையில் முட்கள்
தூவுமோ யாரறிவர்
//

unmaithaan shakthi yosika vendiya visayam hahahhah

Anu said...

oiii ஆளவந்தான் ..next nan than first aama

ஆளவந்தான் said...

//
oiii ஆளவந்தான் ..next nan than first aama
//

வேணும்னா அண்டர் கிரவுண்ட் டீலிங்க் ஒன்னு சைன் ஒன்னு பண்ணிக்குவோமா

ஆளவந்தான் said...

//
காதல் மயில் பீலி சாமரம் வீசி
ரோஜா பூச்செண்டு
தந்து உனை வரவேற்குமா
இல்லை உன் பாதையில் முட்கள்
தூவுமோ யாரறிவர்
//
என்ன இப்புடி கேட்டு புட்டீக.. அந்த பொன்னுக்கு தான் நல்லாவே தெரியுமே :) அன்பா?..ஆப்பா? ‘னு :))

Suresh said...

மிக அருமையான வரிகள் சக்தி வர வர எங்கயோ போயிட்டு இருக்கிங்க

ஆளவந்தான் said...

ரவுண்டு

Suresh said...

//உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....//

காதல் கவிஞர்கள் கொண்டாடுவார்கள்

sakthi said...

ஆளவந்தான் said...

ஃபர்ஸ்டே

valthukal aalavanthar

ஆளவந்தான் said...

//
எடுத்தெறி நம்மை
ஏமாற்றும் இந்த
கொடிய காதலை
//

இதுல பெரிய பொருள் குத்த்மிருக்குங்க.. காதலை அல்ல..

காதலியை.. காதலியை..காதலியை.. :)

sakthi said...

ஆளவந்தான் said...

//
இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....
//

இது டாப்பு :) இதை தான் எங்க கருஞ்சிங்கம் சூப்பர்ஸ்டாரும் சொல்லி இருக்காருங்க

amanga nangalum athai than solrom

ஆளவந்தான் said...

//
நீ வானத்து வீண்மீன்களுக்காய்
கண்ணை வானில் வைத்து நடந்தால்
பூமியில் இருக்கும் புதைகுழிக்குள்
சிக்கிக்கொள்வாய்
//
அட அட.. நம்மூர் பாசையில் சொல்ல போனா.. ”பராக்கு பாத்து நடக்கு கூடாது” அப்டி தானே

sakthi said...

ஆளவந்தான் said...

//
காதலின் கைப்பிடியில் சிக்கிகவிதை எழுதி தாடி வளர்த்து
குவார்டர் அடித்து என்ன இது????
//
இதுல ஒன்னு கூட நான் பண்ணதில்லே.. ஒன்னை தவிர :)

nalla vishayam

sakthi said...

ஆளவந்தான் said...

//
காதல் மயில் பீலி சாமரம் வீசி
ரோஜா பூச்செண்டு
தந்து உனை வரவேற்குமா
இல்லை உன் பாதையில் முட்கள்
தூவுமோ யாரறிவர்
//

காதலை பற்றி நான் படித்த ஒரு துணுக்கு

காதல் என்பது உள்ளங்கையில் இருக்கும் நீர் போல.. அகல விரித்தாலும்.. இறுக்கி பிடித்தாலும் “சிந்தி சிதறி” விடும்..

முள்ளோ மலரோ.. பார்வையிலும் கையாள்வதிலும் தான் ... We are living in RANDOMIZED actions :D

yes

thanks aalavanthar

ஆளவந்தான் said...

//
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை
//
ஏற்கனவே நல்ல கிழிஞ்சு போச்சு.. :)

ஆளவந்தான் said...

அடுத்து ஒரு ரவுண்டு

sakthi said...

Azeez said...

இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....
// nalla erukku shakthi

thanks da azeez

ஆளவந்தான் said...

//
உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....
//
வருவது இம்சை ராணியா இல்லாம இருந்தா சரிதான் :)

ஆளவந்தான் said...

//
முத்தெடுப்பவர் சிலர்
மூச்சை தொலைத்தவர் பலர்
//

காதலில் தொலைவது தான் சுகமுன்னு எதோ ஒரு வெந்தாடி வேந்தர் சொல்லிபுட்டாராம்.. அத நம்பி இந்த பயபுள்ளைக எல்லாம் ”தொலஞ்சு” போறாக

ஆளவந்தான் said...

குவார்ட்டருக்கான் முயற்சி

ஆளவந்தான் said...

எனக்கே எனக்கு குவார்ட்டர்

கவிக்கிழவன் said...

அருமையான படைப்பு...

வாழ்த்துகள்...

அ.மு.செய்யது said...

கன்னத்தில் அறைந்தாற் போல வரிகள் ஒவ்வொன்றும் பளார்..பளார் !!!

//காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக. //

புதிய‌வ‌ன் என்றொரு மாபெரும் காத‌ல் க‌விஞ‌ர் இங்கே இருக்கிறார்.

இந்த‌ க‌விதையை அவ‌ருக்கு டெடிகேட் ப‌ண்ரீங்க‌ளா ??

இப்ப‌டிக்கு,
புதிய‌வ‌ன் ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.
பூனே கிளை.

Suresh said...

வோட்ட போட்டாச்சு

S.A. நவாஸுதீன் said...

காதல் ஆழம் காண முடியாத
கடல் அதில் மூழ்கி
முத்தெடுப்பவர் சிலர்
மூச்சை தொலைத்தவர் பலர்

அசத்தலான (முத்துக்களாய்) வரிகள்.

S.A. நவாஸுதீன் said...

காதலின் கைப்பிடியில் சிக்கி
கவிதை எழுதி தாடி வளர்த்து
குவார்டர் அடித்து என்ன இது????

எடுத்தெறி நம்மை
ஏமாற்றும் இந்த
கொடிய காதலை

இது புரியாத அல்லது புரிந்துகொள்ளப்படாத காதல். சாட்டை அடியாய் வார்த்தைகள்

S.A. நவாஸுதீன் said...

நீ வானத்து வீண்மீன்களுக்காய்
கண்ணை வானில் வைத்து நடந்தால்
பூமியில் இருக்கும் புதைகுழிக்குள்
சிக்கிக்கொள்வாய்

எட்ட இருக்கும் விண்மீனைப் பிடிக்க கால்களை நழுவ விடாதே

S.A. நவாஸுதீன் said...

இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....

அனல் தெறிக்கும் அதேசமயம் அழகான வரிகள்

sakthi said...

Azeez said...

காதல் மயில் பீலி சாமரம் வீசி
ரோஜா பூச்செண்டு
தந்து உனை வரவேற்குமா
இல்லை உன் பாதையில் முட்கள்
தூவுமோ யாரறிவர்
//

unmaithaan shakthi yosika vendiya visayam hahahhah

yosinga kandippa yosika than intha mokkai

S.A. நவாஸுதீன் said...

சக்தி - சக்தி வாய்ந்த கவிதை. அருமை

sakthi said...

Azeez said...

oiii ஆளவந்தான் ..next nan than first aama

kandippa da ni than

sakthi said...

ஆளவந்தான் said...

//
oiii ஆளவந்தான் ..next nan than first aama
//

வேணும்னா அண்டர் கிரவுண்ட் டீலிங்க் ஒன்னு சைன் ஒன்னு பண்ணிக்குவோமா

hahahhaha

sure aalavanthare

sakthi said...

ஆளவந்தான் said...

//
காதல் மயில் பீலி சாமரம் வீசி
ரோஜா பூச்செண்டு
தந்து உனை வரவேற்குமா
இல்லை உன் பாதையில் முட்கள்
தூவுமோ யாரறிவர்
//
என்ன இப்புடி கேட்டு புட்டீக.. அந்த பொன்னுக்கு தான் நல்லாவே தெரியுமே :) அன்பா?..ஆப்பா? ‘னு :))

sathyamana varthai aalavanthar

sakthi said...

Suresh said...

மிக அருமையான வரிகள் சக்தி வர வர எங்கயோ போயிட்டு இருக்கிங்க

nandri suresh

sakthi said...

Suresh said...

//உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....//

காதல் கவிஞர்கள் கொண்டாடுவார்கள்

thanks suresh thodarnthu aatharavu tharuvatharku

sakthi said...

ஆளவந்தான் said...

//
எடுத்தெறி நம்மை
ஏமாற்றும் இந்த
கொடிய காதலை
//

இதுல பெரிய பொருள் குத்த்மிருக்குங்க.. காதலை அல்ல..

காதலியை.. காதலியை..காதலியை.. :

eppadi venumnalum vechukalam

கடைக்குட்டி said...

ஏங்க.. ஏண்டா இப்டியெல்லாம் மொக்கையா எழுதுறன்னு என்னல்லாம் கேக்குற மாதிரி இருக்கு..

என்றாவது ஒரு நாள் (என்னைக்கி??)

நானும் க(ழு)வித எழுதுனா... அதுக்கு தூண்டிடிய காரண கர்த்தாவாக நீங்க இருக்கலாம்...

sakthi said...

ஆளவந்தான் said...

//
நீ வானத்து வீண்மீன்களுக்காய்
கண்ணை வானில் வைத்து நடந்தால்
பூமியில் இருக்கும் புதைகுழிக்குள்
சிக்கிக்கொள்வாய்
//
அட அட.. நம்மூர் பாசையில் சொல்ல போனா.. ”பராக்கு பாத்து நடக்கு கூடாது” அப்டி தானே

ada correcta sollitengaley

sriraj_sabre said...

//[பி .கு] காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக. //

காதல் கவிஞர்கள் நிச்சயம் உன்னை பாராட்டுவார்களாக...//இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை//

கிழித்தெறிய கூட தேவை இல்லை..
அடுத்த பக்கத்தை திருப்பினால் போதும்..

காதல் ஒரு காவியம்...
கை கூட காதல், எழுத படாத காவியம்...
எழுத படாத காகிதம்,சற்று புதிதாக எழுதப் படும்..
அதற்குள் குவார்டர் அடித்து கசக்கி விடாதே...

உருவாகிற புத்தம் புதிய காவியம்
உன்னால் ஏன் தடை படவேண்டும் தோழா...
//உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....//

சக்தி, எல்லார்த்துக்கும் சக்தி கொடுக்கரையே தாயி...

வாழ்த்துகள் !!

Sukumar said...

நெஜமாவே நல்லா இருக்குதுங்க

பாலா said...

காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக

mannithom

பாலா said...

akka nalla irukku

ok
okok
okokok

பாலா said...

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....


raani laam thevai illa

mokkai figure aa irunthaalum ok

naanga adjust pannekuvom

enna naan solrathu

புதியவன் said...

காதலின் வேறொரு முகத்தை அதாவது இல்லாத முகத்தை சொல்லும் முயற்சி

காதல் பற்றி எதிர்மறையாக சொல்ல வந்து முடிவில் நேர்மறையாகவே முடித்திருக்கிறீர்கள்

//உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....//

முடிவில் ராணிகள் எதற்கு காதலிக்கத் தானே இல்லையா சக்தி...?

இது வஞ்சப் புகழ்ச்சி அணியை சேர்ந்தது...
நல்ல கவிதை சக்தி...

புதியவன் said...

//[பி .கு] காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக.//

இது தேவையில்லை என்றே நினைக்கிறேன்...

காதலைப் பற்றி நல்ல விதமாகத்தானே சொல்லியிருக்கிறீர்கள்...

காதல் ஒருவரை உயர்ந்து வாழவைப்பதாக இருக்கவேண்டும் தாழ்ந்து வீழவைப்பதாக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் அது காதலே இல்லை...நான் சொல்வது சரிதானா சக்தி...?

பாலா said...

முடிவில் ராணிகள் எதற்கு காதலிக்கத் தானே இல்லையா சக்தி...?


nalla kelunga puthiyavan


(double quater )

SUBBU said...

//காதல் ஆழம் காண முடியாத
கடல் அதில் மூழ்கி
முத்தெடுப்பவர் சிலர்
மூச்சை தொலைத்தவர் பலர்//

இன்னும் மூழ்கவே இல்ல :))

//நீ வானத்து வீண்மீன்களுக்காய்
கண்ணை வானில் வைத்து நடந்தால்
பூமியில் இருக்கும் புதைகுழிக்குள்
சிக்கிக்கொள்வாய்//

பாக்கலாம் பாக்கலாம் யார் சிக்குரதுன்னு :))

//உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....//

நெசமாத்தான் சொல்றியா? :)))))))))

வினோத் கெளதம் said...

Super Sakthi..

gayathri said...

mmmmmmmm lines ellam supara iruku

ippa ellam rompa vithyasama elutura da

gayathri said...

[பி .கு] காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக.

???????????????????????????

SUBBU said...

// gayathri said...
[பி .கு] காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக.

???????????????????????????
//

கேள்வி கேக்குரதே வேலயா போச்சி, கொஞ்சம் படிச்சி பாருங்க புரியும் :))))))))))))

நசரேயன் said...

//எடுத்தெறி நம்மை
ஏமாற்றும் இந்த
கொடிய காதலை//

அப்படியெல்லாம் செய்ய ௬டாது, அடுத்த முயற்சியிலே இறங்கனும்

sakthi said...

ஆளவந்தான் said...

//
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை
//
ஏற்கனவே நல்ல கிழிஞ்சு போச்சு.. :)

appadiya tats gud

sakthi said...

ஆளவந்தான் said...

//
முத்தெடுப்பவர் சிலர்
மூச்சை தொலைத்தவர் பலர்
//

காதலில் தொலைவது தான் சுகமுன்னு எதோ ஒரு வெந்தாடி வேந்தர் சொல்லிபுட்டாராம்.. அத நம்பி இந்த பயபுள்ளைக எல்லாம் ”தொலஞ்சு” போறாக

nandri aalavanthar thodarnthu aatharavu tharuvatharku

sakthi said...

கவிக்கிழவன் said...

அருமையான படைப்பு...

வாழ்த்துகள்...

nandri kavikilavan thangalin muthal varugaiku

sakthi said...

அ.மு.செய்யது said...

கன்னத்தில் அறைந்தாற் போல வரிகள் ஒவ்வொன்றும் பளார்..பளார் !!!

//காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக. //

புதிய‌வ‌ன் என்றொரு மாபெரும் காத‌ல் க‌விஞ‌ர் இங்கே இருக்கிறார்.

இந்த‌ க‌விதையை அவ‌ருக்கு டெடிகேட் ப‌ண்ரீங்க‌ளா ??

இப்ப‌டிக்கு,
புதிய‌வ‌ன் ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்.
பூனே கிளை.

appadi ellam illenga anna

puthiyavar anna kavithaiku nanum rasigai than

yen en sagotharar bala , gaya, tamilarasi ivargal kuda kathal kavignargal thane

sakthi said...

Suresh said...

வோட்ட போட்டாச்சு

thanks suresh

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

காதல் ஆழம் காண முடியாத
கடல் அதில் மூழ்கி
முத்தெடுப்பவர் சிலர்
மூச்சை தொலைத்தவர் பலர்

அசத்தலான (முத்துக்களாய்) வரிகள்.

nandri navas anna

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

காதலின் கைப்பிடியில் சிக்கி
கவிதை எழுதி தாடி வளர்த்து
குவார்டர் அடித்து என்ன இது????

எடுத்தெறி நம்மை
ஏமாற்றும் இந்த
கொடிய காதலை

இது புரியாத அல்லது புரிந்துகொள்ளப்படாத காதல். சாட்டை அடியாய் வார்த்தைகள்

purinthu kondamaiku nandri

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

நீ வானத்து வீண்மீன்களுக்காய்
கண்ணை வானில் வைத்து நடந்தால்
பூமியில் இருக்கும் புதைகுழிக்குள்
சிக்கிக்கொள்வாய்

எட்ட இருக்கும் விண்மீனைப் பிடிக்க கால்களை நழுவ விடாதே

rasithamaiku nandri navas anna

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....

அனல் தெறிக்கும் அதேசமயம் அழகான வரிகள்

thodarnthu aatharavu tharungal

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

சக்தி - சக்தி வாய்ந்த கவிதை. அருமை

thanks a lot

sakthi said...

கடைக்குட்டி said...

ஏங்க.. ஏண்டா இப்டியெல்லாம் மொக்கையா எழுதுறன்னு என்னல்லாம் கேக்குற மாதிரி இருக்கு..

என்றாவது ஒரு நாள் (என்னைக்கி??)

நானும் க(ழு)வித எழுதுனா... அதுக்கு தூண்டிடிய காரண கர்த்தாவாக நீங்க இருக்கலாம்...

appadi ellam illai pa nanum mokkai than pottutu eruken

ithu ellam kavithai nu nan sollrathu illai

ennavo nanum elutharen

niyum eluthu atharku naan karanam nu sonna nijama enaku santhosham than kadaikutty

sakthi said...

தமிழ் விரும்பி said...

//[பி .கு] காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக. //

காதல் கவிஞர்கள் நிச்சயம் உன்னை பாராட்டுவார்களாக...//இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை//

கிழித்தெறிய கூட தேவை இல்லை..
அடுத்த பக்கத்தை திருப்பினால் போதும்..

காதல் ஒரு காவியம்...
கை கூட காதல், எழுத படாத காவியம்...
எழுத படாத காகிதம்,சற்று புதிதாக எழுதப் படும்..
அதற்குள் குவார்டர் அடித்து கசக்கி விடாதே...

உருவாகிற புத்தம் புதிய காவியம்
உன்னால் ஏன் தடை படவேண்டும் தோழா...//உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....//

சக்தி, எல்லார்த்துக்கும் சக்தி கொடுக்கரையே தாயி...

ada tamil virumbhi alaga comments poda kathukitte

tats gud

sakthi said...

Sukumar Swaminathan said...

நெஜமாவே நல்லா இருக்குதுங்க

nandri sukumar anna

sakthi said...

sayrabala said...

காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக

mannithom

nandri bala

sakthi said...

sayrabala said...

akka nalla irukku

ok
okok
okokok

thank u

thank u thank u

sakthi said...

sayrabala said...

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....


raani laam thevai illa

mokkai figure aa irunthaalum ok

naanga adjust pannekuvom

enna naan solrathu

yetho onnai correct pannina sari than

enna nan solrathu

sakthi said...

புதியவன் said...

காதலின் வேறொரு முகத்தை அதாவது இல்லாத முகத்தை சொல்லும் முயற்சி

காதல் பற்றி எதிர்மறையாக சொல்ல வந்து முடிவில் நேர்மறையாகவே முடித்திருக்கிறீர்கள்

//உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....//

முடிவில் ராணிகள் எதற்கு காதலிக்கத் தானே இல்லையா சக்தி...?

இது வஞ்சப் புகழ்ச்சி அணியை சேர்ந்தது...
நல்ல கவிதை சக்தி...

nandri puthiyavar anna

purinthu kondamaiku

naan kathaluku ethiri alla

kathalal yar valvum kettu vidamal erukatum ena ennum satharanamanaval

sakthi said...

புதியவன் said...

//[பி .கு] காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக.//

இது தேவையில்லை என்றே நினைக்கிறேன்...

காதலைப் பற்றி நல்ல விதமாகத்தானே சொல்லியிருக்கிறீர்கள்...

காதல் ஒருவரை உயர்ந்து வாழவைப்பதாக இருக்கவேண்டும் தாழ்ந்து வீழவைப்பதாக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் அது காதலே இல்லை...நான் சொல்வது சரிதானா சக்தி...?

unmayana varthai

puthiyavar anna

nandri thodarnthu aatharavu

tharuvatharku

sakthi said...

sayrabala said...

முடிவில் ராணிகள் எதற்கு காதலிக்கத் தானே இல்லையா சக்தி...?


nalla kelunga puthiyavan


(double quater )

ketutar nan pathil solliten ok vaa

sakthi said...

SUBBU said...

//காதல் ஆழம் காண முடியாத
கடல் அதில் மூழ்கி
முத்தெடுப்பவர் சிலர்
மூச்சை தொலைத்தவர் பலர்//

இன்னும் மூழ்கவே இல்ல :))

//நீ வானத்து வீண்மீன்களுக்காய்
கண்ணை வானில் வைத்து நடந்தால்
பூமியில் இருக்கும் புதைகுழிக்குள்
சிக்கிக்கொள்வாய்//

பாக்கலாம் பாக்கலாம் யார் சிக்குரதுன்னு :))

//உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....//

நெசமாத்தான் சொல்றியா? :)))))))))

ada nijam subbu

ennai nambu pa

sakthi said...

vinoth gowtham said...

Super Sakthi..

thanks vinoth

sakthi said...

gayathri said...

mmmmmmmm lines ellam supara iruku

ippa ellam rompa vithyasama elutura da

thanks da gaya

sakthi said...

SUBBU said...

// gayathri said...
[பி .கு] காதல் கவிஞர்கள் மன்னிப்பார்களாக.

???????????????????????????
//

கேள்வி கேக்குரதே வேலயா போச்சி, கொஞ்சம் படிச்சி பாருங்க புரியும் :))))))))))))


padichitu than ketkaranga pa

sakthi said...

நசரேயன் said...

//எடுத்தெறி நம்மை
ஏமாற்றும் இந்த
கொடிய காதலை//

அப்படியெல்லாம் செய்ய ௬டாது, அடுத்த முயற்சியிலே இறங்கனும்

hahaahhahaha

kandipa

nandri nasareyan anna

ஆதவா said...

///உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....///

உண்மைதாங்க.... தானாக வரும் வாழ்வை மிகச் சிறந்ததாக அமைத்துக்கொள்ளும் திறன் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது!! அதை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்!!!

அழகான தொடக்கம்!!! அம்சமான முடிவு

shakthikumar said...

unmaile arputham akkaa march pona september undu keladaa kannaa
ahaa
hahaahaha kaadhal kaadhal kaadhal kaadhal poyin saadhal
enum pithatralgal poiyaagattum
ikkaviyil

Anonymous said...

unmai..........unmai purinthalum ithai puriyathirukka yaralum eyalathu enbathey ithan palam......
every aspect there is negative and postive....ithu kathalukkum porunthum....vazhvin adpadai aatharamey intha anbin vazhi varum kathal....azhagana kavithai..sakthi

sakthi said...

தமிழரசி said...

unmai..........unmai purinthalum ithai puriyathirukka yaralum eyalathu enbathey ithan palam......
every aspect there is negative and postive....ithu kathalukkum porunthum....vazhvin adpadai aatharamey intha anbin vazhi varum kathal....azhagana kavithai..sakthi

nandri tamil arasi

sakthi said...

shakthi kumar said...

unmaile arputham akkaa march pona september undu keladaa kannaa
ahaa
hahaahaha kaadhal kaadhal kaadhal kaadhal poyin saadhal
enum pithatralgal poiyaagattum
ikkaviyil

thanks shakthikumar

வேல் சாரங்கன் said...

இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....

superb nanpaa..! keep it up!

sakthi said...

யாழ் வானம்பாடி said...

இந்த வாழ்வு எனும் மாயையில்
காதலும் ஒரு பக்கம் என்க‌
அது கைகூடாவிட்டால்
கிழித்தெறி அந்த நைந்த பக்கத்தை

உனக்கான ராஜபாட்டையில் நீ நட‌
ராணிகள் வருவர் தானாக....

superb nanpaa..! keep it up!

nandri யாழ் வானம்பாடி