tag:blogger.com,1999:blog-1249861466078609071.post8016720844566764986..comments2023-10-26T06:24:52.622-07:00Comments on வீட்டுப்புறா: வண்ணத்துப்பூச்சியின் கனவு....sakthihttp://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1249861466078609071.post-20175772629168531292009-08-17T12:18:41.698-07:002009-08-17T12:18:41.698-07:00kanagu said...
பலருடைய சிறகுகள் இதுபோல் பறிக்...kanagu said...<br /><br /> பலருடைய சிறகுகள் இதுபோல் பறிக்கப்பட்டு இருக்கின்றன :(<br /><br /> /*இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....<br /> சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை.... */<br /><br /> உண்மை.. :(((<br /><br /> நல்ல கவிதை அக்கா :))<br /><br /> நன்றி கனகுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-9385952639183248102009-08-14T22:38:19.538-07:002009-08-14T22:38:19.538-07:00பலருடைய சிறகுகள் இதுபோல் பறிக்கப்பட்டு இருக்கின்றன...பலருடைய சிறகுகள் இதுபோல் பறிக்கப்பட்டு இருக்கின்றன :(<br /><br />/*இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....<br />சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை.... */<br /><br />உண்மை.. :(((<br /><br />நல்ல கவிதை அக்கா :))kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-66220588760017932602009-08-13T10:44:51.416-07:002009-08-13T10:44:51.416-07:00கிறுக்கல் கிறுக்கன் said...
ஏனோ மனது வலிக்கிற...கிறுக்கல் கிறுக்கன் said...<br /><br /> ஏனோ மனது வலிக்கிறது.<br /><br />நன்றிப்பா தங்களின் முதல் வருகைக்குsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-37555364530154125622009-08-13T10:44:18.058-07:002009-08-13T10:44:18.058-07:00shakthikumar said...
arputhamaa irukku akkaa ...shakthikumar said...<br /><br /> arputhamaa irukku akkaa idhayam pizhiyum varigal enna soldrathu<br /> vaarthaigal kidaikalai<br /><br />நன்றி சகோதராsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-15639262742712160572009-08-13T10:43:49.622-07:002009-08-13T10:43:49.622-07:00ஹேமா said...
என்ன சொல்ல சக்தி,எல்லாமே வலியின்...ஹேமா said...<br /><br /> என்ன சொல்ல சக்தி,எல்லாமே வலியின் அனுபவம்.யாருக்குச் சொல்லி அழ என்பதுபோல.<br /><br /> நானும்கூட.<br /><br /> வரிகள் தேடிய விதம் அருமை<br /><br />நன்றி தோழிsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-24506124289998808402009-08-13T10:43:21.066-07:002009-08-13T10:43:21.066-07:00இயற்கை said...
பாவம் அந்த வண்ணத்துப்பூச்சி, ...இயற்கை said...<br /><br /> பாவம் அந்த வண்ணத்துப்பூச்சி, :-(<br /><br />நன்றி இயற்கை ஆம் பாவம் தான் அவள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-46529253562424496962009-08-13T10:42:43.573-07:002009-08-13T10:42:43.573-07:00rose said...
இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்ல...rose said...<br /><br /> இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....<br /> சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை....<br /> \\<br /> இதை பற்றி விமர்ச்சிக்க வார்த்தையும் இல்லை<br /><br />நன்றி ரோஸ் அந்த வலியை புரிந்து கொண்டமைக்குsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-66257031221325269992009-08-13T10:41:57.948-07:002009-08-13T10:41:57.948-07:00நேசமித்ரன் said...
கனவுகளைக் கொல்வதும் தன்னை ...நேசமித்ரன் said...<br /><br /> கனவுகளைக் கொல்வதும் தன்னை பலியிடத்தருவதும் தியாகமல்ல தற்கொலைக்குரிய தைரியத்தை விட கீழ்த்தரமானது<br /><br /> மாளப் புதைக்கும் கரங்கள் மீளாச்சிறைக்குள் மிகுதியாய் ஒரு பருக்கைக்கும் தகுதி அற்றவர்கள் சக்தி<br /><br />இல்லை நேசமித்ரரே அவள் சிறு பெண் அவளால் அனைவரையும் எதிர்க்க முடியாது <br /><br />இவர்களை எதிர்ப்பது போன்ற நிகழ்வுகள் கதைகளிலும் சினிமாக்களிலும் வேண்டுமானால் நிகழலாம் ஆனால் நிஜத்தில் அது சாத்தியம் இல்லை<br /><br />பெற்றோர்களையும் உற்றோர்களையும் எதிர்த்து அவள் எங்கே போகக்கூடும் அவள் பாவம் சிறு பெண்ணும் கூடsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-51854723425943617332009-08-13T10:38:48.227-07:002009-08-13T10:38:48.227-07:00rose said...
வானம் முழுவதையும் தன் வசப்படுத்த...rose said...<br /><br /> வானம் முழுவதையும் தன் வசப்படுத்த நினைத்த<br /> வண்ணத்துப்பூச்சியின் சிறகை பறித்துவிட்டார்கள்<br /> சிறையில் அடைத்துவிட்டார்கள்....<br /> \\<br /> சில படிப்பறிவு இல்லா மக்களை திருத்தவே முடியாது சக்தி<br /><br />ஆம் ரோஸ் ஆனால் படிப்பறிவு அற்றவர்கள் அல்ல<br /><br />நன்றி தங்கள் வருகைக்கு ரோஸ்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-60297716511385773902009-08-13T10:37:35.509-07:002009-08-13T10:37:35.509-07:00கலையரசன் said...
//வண்ணத்துப்பூச்சியின் சிறகை...கலையரசன் said...<br /><br /> //வண்ணத்துப்பூச்சியின் சிறகை பறித்துவிட்டார்கள்<br /> சிறையில் அடைத்துவிட்டார்கள்....<br /> இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....<br /> சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை.... //<br /><br /> இந்த 4 வரியை படிச்சா கூட புரியுதுங்க சக்தி!<br /> 100 அடிக்க போவதற்க்கு வாழ்த்துக்கள்!!<br /><br />நன்றி கலை தொடர் ஆதரவிற்கும் ஊக்கமளித்தலுக்கும்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-20989351953255131882009-08-13T10:36:51.339-07:002009-08-13T10:36:51.339-07:00குடந்தை அன்புமணி said...
தற்போது இத்தகைய நிகழ...குடந்தை அன்புமணி said...<br /><br /> தற்போது இத்தகைய நிகழ்வுகள் இல்லையென்றே நினைக்கிறேன். இருந்தால் காவல் துறைக்கு தகவல் கொடுத்து தடுக்கலாமே..<br /><br />இது முடிந்து போன கதை அன்பு அண்ணாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-51659283217615150552009-08-13T10:36:20.325-07:002009-08-13T10:36:20.325-07:00சப்ராஸ் அபூ பக்கர் said...
அந்த வண்ணாத்துப் ப...சப்ராஸ் அபூ பக்கர் said...<br /><br /> அந்த வண்ணாத்துப் பூச்சி கூட ஓர் ஏழையா?..<br /><br /> அருமையாக இருந்தது கவி வரி....<br /><br /> வாழ்த்துக்கள்....<br /><br />நன்றி சப்ராஸ் அபூ பக்கர்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-17050062822286868502009-08-13T10:35:45.653-07:002009-08-13T10:35:45.653-07:00ஷஃபிக்ஸ் said...
நல்லா இருக்கு, பாவம் அந்த வ...ஷஃபிக்ஸ் said...<br /><br /> நல்லா இருக்கு, பாவம் அந்த வண்ணத்துப்பூச்சி, ஆனால் இது போன்ற நிகழ்வுகள் தற்பொழுது குறைவு என்றே கருதுகிறேன்.<br /><br />நன்றி ஷஃபிக்ஸ்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-75382226748425506482009-08-13T10:35:19.170-07:002009-08-13T10:35:19.170-07:00அ.மு.செய்யது said...
என்னுடன் பள்ளியில் படித்...அ.மு.செய்யது said...<br /><br /> என்னுடன் பள்ளியில் படித்த பல பட்டாம்பூச்சிகளின் கனவும் இப்போது இப்படி தான்<br /> ஆகிவிட்டது.<br /><br /> பல வருடங்களுக்கு பிறகு, அவர்களை சேலையில் கைக்குழந்தையுடன் பார்க்கும் போது,<br /> சிரிப்பதா அழுவதா என்று தெரியாது.எல்லோருக்கும் இருந்தது பாரதியின் புதுமைப் பெண் கனவு.<br /><br /> நிறைய சிந்தனைகளை தோற்று வித்தது சக்தி உங்கள் கவிதை !!!<br /><br />நன்றி செய்யது <br /><br />ஆனால் இது தான் நிஜம் ஏதோ சில காரணங்களுக்காக அவர்களின் கனவு கருக்கப்படும் பாவம் அவர்கள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-4588628265788766542009-08-13T10:34:06.224-07:002009-08-13T10:34:06.224-07:00பாலா said...
மீண்டும் ஒரு தேவலாம் ரகம்
சரி ப...பாலா said...<br /><br /> மீண்டும் ஒரு தேவலாம் ரகம்<br /><br />சரி பாலா மீண்டும் நல்லதொரு கவிதையுடன் சந்திப்போம்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-2940337195187626022009-08-13T10:33:22.455-07:002009-08-13T10:33:22.455-07:00Suresh Kumar said...
எத்தனையோ வண்ணத்து பூச்சி...Suresh Kumar said...<br /><br /> எத்தனையோ வண்ணத்து பூச்சிகள் தங்கள் கனவுகளோடு முடக்கி போகின்றன<br /><br />ஆம் சுரேஷ் <br /><br />நன்றிsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-46382420608027330932009-08-13T10:32:28.090-07:002009-08-13T10:32:28.090-07:00S.A. நவாஸுதீன் said...
இளவயதில் திருமணம் என்ப...S.A. நவாஸுதீன் said...<br /><br /> இளவயதில் திருமணம் என்பது எப்படியாவது கை கழுவி விட்டா போதும் என்ற எண்ணம், இதை விட்டால் வேறு நல்ல வரன் அமையாமல் போய் விடுமோ என்ற பயம், பொருளாதாரப் பற்றாக்குறை இப்படி பல காரணங்களால் இளம் பெண்களின் கனவுகள் கலைக்கப் படுகின்றன.<br /><br /> நல்லா இருக்கு சக்தி<br /><br />நன்றி நவாஸ் அண்ணாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-59070222017208218052009-08-13T10:31:45.477-07:002009-08-13T10:31:45.477-07:00mayil said...
என்னது இது!! ஒரே அழுவாச்சியா இர...mayil said...<br /><br /> என்னது இது!! ஒரே அழுவாச்சியா இருக்கு. :(<br /><br />அப்போ அப்போ அழுதுவைச்சிடறேன் மா<br /><br />நன்றி தங்கள் வருகைக்கு மயில்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-7362854617873035862009-08-13T10:30:46.819-07:002009-08-13T10:30:46.819-07:00SUBBU said...
எனக்கென்னமோ இப்போ எல்லாம் அப்பட...SUBBU said...<br /><br /> எனக்கென்னமோ இப்போ எல்லாம் அப்படி இல்லன்னுதான் தோனுது<br /><br />சரி சுப்பு அது உங்கள் கருத்து<br /><br />நன்றிsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-56245133747129905152009-08-13T10:30:15.584-07:002009-08-13T10:30:15.584-07:00கதிர் - ஈரோடு said...
//ஜந்தும் பத்துமாய் அவள...கதிர் - ஈரோடு said...<br /><br /> //ஜந்தும் பத்துமாய் அவள் சேர்த்து வாங்கிய<br /> ஆக்ஸ்போர்டு அகராதி இப்போது<br /> காகிதக்கப்பலாகி அவள் கண்ணீரில் மிதக்கின்றது....//<br /><br /> //பத்தாம் வகுப்பில் அவள் அணிந்த<br /> சாயம் சற்று வெளிறிய சீருடை தாவணி<br /> அவள் பிள்ளைக்கு தொட்டில் சீலையாகபோகின்றது.....//<br /><br /> வலியூட்டும் அசாத்திய வரிகள்<br /><br /> வாழ்த்துகள் சக்தி<br /><br />நன்றி கதிர் தொடர் ஆதரவுக்குsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-89906680594154274202009-08-13T10:29:43.517-07:002009-08-13T10:29:43.517-07:00ஆ.ஞானசேகரன் said...
//பத்தாம் வகுப்பில் அவள் ...ஆ.ஞானசேகரன் said...<br /><br /> //பத்தாம் வகுப்பில் அவள் அணிந்த<br /> சாயம் சற்று வெளிறிய சீருடை தாவணி<br /> அவள் பிள்ளைக்கு தொட்டில் சீலையாகபோகின்றது.....//<br /><br /> ம்ம்ம் வருகின்ற காலங்களிம் நாமும் அதேதான் செய்ய போகின்றோமா?<br /><br />இல்லை வருங்காலம் அப்படியிருக்க வாய்ப்பில்லை ஆனால் நிகழ்காலத்தில் கொஞ்சம் கொஞ்சம் இந்த நிலை இது மாறவேண்டும் வெகுசீக்கிரம் மாறும்<br /><br />நன்றி சேகரன்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-12408302689750701462009-08-12T07:32:48.161-07:002009-08-12T07:32:48.161-07:00ஏனோ மனது வலிக்கிறது.ஏனோ மனது வலிக்கிறது.கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-5456434479165387782009-08-11T10:33:38.132-07:002009-08-11T10:33:38.132-07:00vannathu poochikkum oru manasu undu athukkulla oru...vannathu poochikkum oru manasu undu athukkulla oru kanavu undunnu yaarum ninaikka maattengaraangale<br /> athai sirai paduthathaan ninaikaraanga<br /> nijamaana vanathu poociyai sonnen akkaa azhagu abathuthaan illayaa?shakthikumarhttps://www.blogger.com/profile/16103762257150622765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-88781746877364307002009-08-11T10:30:00.296-07:002009-08-11T10:30:00.296-07:00arputhamaa irukku akkaa idhayam pizhiyum varigal e...arputhamaa irukku akkaa idhayam pizhiyum varigal enna soldrathu <br />vaarthaigal kidaikalaishakthikumarhttps://www.blogger.com/profile/16103762257150622765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-69935721076319776752009-08-11T09:47:58.294-07:002009-08-11T09:47:58.294-07:00என்ன சொல்ல சக்தி,எல்லாமே வலியின் அனுபவம்.யாருக்குச...என்ன சொல்ல சக்தி,எல்லாமே வலியின் அனுபவம்.யாருக்குச் சொல்லி அழ என்பதுபோல.<br /><br />நானும்கூட.<br /><br />வரிகள் தேடிய விதம் அருமை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com