tag:blogger.com,1999:blog-1249861466078609071.post1684850500192477725..comments2023-10-26T06:24:52.622-07:00Comments on வீட்டுப்புறா: ஒரு ஆலமரத்தின் கதை....sakthihttp://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1249861466078609071.post-73495108071334384632009-07-27T08:45:41.641-07:002009-07-27T08:45:41.641-07:00ஒரு வாழைமரத்தின் கதை - எதிர் பதிவு
--------------...ஒரு வாழைமரத்தின் கதை - எதிர் பதிவு <br />--------------------------------------------------------------<br /><br />ஒரு பசுமை நிறைந்த வாழைமரம் இது<br />இழைகளாலும் குலைகளாலும் அம்மரம்<br />சூழப்பட்டிருந்த வரை.....<br /><br />அங்கு இலைகள் கிழிந்தது <br />குலைகள் ஒடிந்தது <br />பல பறவைகள் அமர்ந்து கொண்டு<br />பாரம்தாங்காமல் தரையில் விழுந்தது....<br /><br />இயற்கையின் விதியால் தன்<br />இலைகளை இழந்தது அது<br />பட்டுப்போகின்ற சூழலில் நின்றபோழ்து....<br /><br />அதற்கு ஆறுதல் கூற யாருமில்லை<br />ஆனால் அதற்க்கு முட்டு கொடுக்கும்கோல் <br />அதை எப்போதும் தாங்கி நிற்கும்<br />அவை இற்றுப்போகின்ற வரையிலும்....வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-77365527267336354112009-07-27T05:12:17.951-07:002009-07-27T05:12:17.951-07:00இக்கவிதையின் மூலம் ஏதாவது ஒரு பஞ்ச் கொடுத்திருக்கல...இக்கவிதையின் மூலம் ஏதாவது ஒரு பஞ்ச் கொடுத்திருக்கலாமே.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-4931717888682974772009-07-27T01:43:00.528-07:002009-07-27T01:43:00.528-07:00நிறைய மாற்றங்கள் பார்க்க முடிகிறது உங்கள் நடையில் ...நிறைய மாற்றங்கள் பார்க்க முடிகிறது உங்கள் நடையில் விதி விலக்கல்ல இந்தக் கவிதையும் <br /><br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-79868624519683546252009-07-27T01:09:54.614-07:002009-07-27T01:09:54.614-07:00இதயத்தை வருடம் கவிதை சக்தி...
வாழ்க்கையில் களவு ப...இதயத்தை வருடம் கவிதை சக்தி...<br /><br />வாழ்க்கையில் களவு போன பாசம்<br />மெலிதாய் மனதை குத்துகிறது...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-47529503118035209772009-07-26T20:37:30.879-07:002009-07-26T20:37:30.879-07:00ஆலமரத்திற்கு விழுதுகளாவது இருக்கிறது மனித மனங்களுக...ஆலமரத்திற்கு விழுதுகளாவது இருக்கிறது மனித மனங்களுக்கு?<br />சக்தி டச் குறைவு தான்....உண்மை கருத்தை முன் வச்சி இருக்க சக்தி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-34657460785365501262009-07-26T08:18:39.059-07:002009-07-26T08:18:39.059-07:00-:)-:)வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-7921116526849898082009-07-26T07:29:58.048-07:002009-07-26T07:29:58.048-07:00ilayaikalai nambi Marankal illai ...
ANBU ennum v...ilayaikalai nambi Marankal illai ...<br /><br />ANBU ennum vaer stronga eruntha poathum Shakthi....<br />Meendum Ilaaikal thiulirkkumAnuhttps://www.blogger.com/profile/01735468224885809374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-54137784698479437102009-07-26T06:39:26.007-07:002009-07-26T06:39:26.007-07:00// அதன் விழுதுகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்
அவ...// அதன் விழுதுகள்<br />அதை எப்போதும் தாங்கி நிற்கும்<br />அவை இற்றுப்போகின்ற வரையிலும்....//<br /><br /><br />good...sarathyhttps://www.blogger.com/profile/09593926048120534430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-10109162983692496872009-07-26T05:03:12.859-07:002009-07-26T05:03:12.859-07:00நல்ல இருக்குடா. தாமதமாய் வந்து விட்டேன்.
நம்மைச் ச...நல்ல இருக்குடா. தாமதமாய் வந்து விட்டேன்.<br />நம்மைச் சுற்றி ஆலமர உறவுகள் இருக்கும்வரை அச்சமில்லை தோழி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-13262534166321055862009-07-26T03:44:53.067-07:002009-07-26T03:44:53.067-07:00கிராம பஞ்சாயத்துக்கள் இல்லாமல் காய்ந்துவிட்டதோ என்...கிராம பஞ்சாயத்துக்கள் இல்லாமல் காய்ந்துவிட்டதோ என்னவோஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-77223051798874953852009-07-26T03:21:14.471-07:002009-07-26T03:21:14.471-07:00சக்தி,யாருக்கு இந்தக் கதை ?எங்களுக்கா ?
உணர்வு நல்...சக்தி,யாருக்கு இந்தக் கதை ?எங்களுக்கா ?<br />உணர்வு நல்லாயிருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-69587700444459651982009-07-25T23:51:44.169-07:002009-07-25T23:51:44.169-07:00நல்லா இருக்கு!! அந்த விழுதுகள் நட்பு மற்றும் உறவுக...நல்லா இருக்கு!! அந்த விழுதுகள் நட்பு மற்றும் உறவுகளா?SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-73564884192177152182009-07-25T23:07:41.581-07:002009-07-25T23:07:41.581-07:00அதற்கு ஆறுதல் கூற யாருமில்லை
ஆனால் அதன் விழுதுகள்
...அதற்கு ஆறுதல் கூற யாருமில்லை<br />ஆனால் அதன் விழுதுகள்<br />அதை எப்போதும் தாங்கி நிற்கும்<br />அவை இற்றுப்போகின்ற வரையிலும்....<br /><br />ஆணிவேரின் துணை இறுதியில் விழுதுகளே. கவிதையில் மெல்லிய சோகம் இழையோடுகிறது. நல்லா இருக்கு சக்தி.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-67164787077009239562009-07-25T23:07:27.247-07:002009-07-25T23:07:27.247-07:00ஆனால் அதன் விழுதுகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்...ஆனால் அதன் விழுதுகள்<br />அதை எப்போதும் தாங்கி நிற்கும்<br />அவை இற்றுப்போகின்ற வரையிலும்....<br />////////////////////<br /><br /><br />ஆல மரத்திற்கு விழுதுகள் போல் ஏதோ ஓன்று எல்லாவற்றையும் தாங்கி நிற்கின்றது . நல்ல கவிதைSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-49651714621423901792009-07-25T22:59:42.421-07:002009-07-25T22:59:42.421-07:00ஆனால் அதன் விழுதுகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்...ஆனால் அதன் விழுதுகள்<br />அதை எப்போதும் தாங்கி நிற்கும்<br />அவை இற்றுப்போகின்ற வரையிலும்....<br />////////////////////<br /><br /><br />ஆல மரத்திற்கு விழுதுகள் போல் ஏதோ ஓன்று எல்லாவற்றையும் தாங்கி நிற்கின்றது . நல்ல கவிதைSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-12792193872303820342009-07-25T22:24:25.258-07:002009-07-25T22:24:25.258-07:00நல்ல கவிதை.
நல்ல வேலை ஆலமரங்களுக்கு முதியோர் இல்...நல்ல கவிதை.<br /><br /><br />நல்ல வேலை ஆலமரங்களுக்கு முதியோர் இல்லம் இல்லை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-79606180289588143532009-07-25T22:07:31.906-07:002009-07-25T22:07:31.906-07:00ஹ்ம்ம்ம் நல்ல கவிதை சகோதரி...சில சமயம் மனித உறவுகள...ஹ்ம்ம்ம் நல்ல கவிதை சகோதரி...சில சமயம் மனித உறவுகளும் இப்படி தான் என்ன செய்ய.. :( மெல்லிய சோகம் தெரிகிறது உங்கள் கவிதையில்....நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-47931016427021064222009-07-25T21:37:07.977-07:002009-07-25T21:37:07.977-07:00தங்கள் ஃபாதர் இன் லா கஷ்டப்பட்டுட்டு இருக்குறத பாத...தங்கள் ஃபாதர் இன் லா கஷ்டப்பட்டுட்டு இருக்குறத பாத்து எழுதுனதோ?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-65706225764397091102009-07-25T21:30:28.654-07:002009-07-25T21:30:28.654-07:00ஹலோ அக்கா
இந்த வரி
"ஆனால் அதன் கிளைகள்
அத...ஹலோ அக்கா <br /><br />இந்த வரி <br /><br />"ஆனால் அதன் கிளைகள்<br />அதை எப்போதும் தாங்கி நிற்கும்"<br /><br /><br />இது சரியா <br /><br />பொருட் பிழை ஏதும் இல்லையே<br /> <br />கிளைகள் எதை தாங்கி நிற்கும்னு சொல்றீங்க <br /><br />கொஞ்சம் புரியலையே <br />அது எதை தாங்கி நிற்குனு சொல்றீங்க <br /><br />இலையை யா? ,இல்ல பறவைகலையா? இல்ல மரத்தையா ?<br /><br />எனக்கு என்ன சந்தேகம்னா <br /><br />நீங்க போடுருக்குற வார்த்தை <br /><br />"அதன் கிளைகள்<br />அதை எப்போதும் தாங்கி நிற்கும்""<br /><br /><br />கிளைகள் எதை தாங்கி நிற்கும்? இலையை ,பறவைகளை ..<br /><br />மரத்தை எப்படி தாங்கி நிற்கும் ??/<br /><br />அங்க நீங்க போட்ருக்க வேண்டிய வார்த்தை "விழுதுகள் " <br /><br />கொஞ்சம் திருத்த முடியுமா ???பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-12556876579172155902009-07-25T21:23:10.332-07:002009-07-25T21:23:10.332-07:00ஹலோ அக்கா
இந்த வரி
"ஆனால் அதன் கிளைகள்
அத...ஹலோ அக்கா <br /><br />இந்த வரி <br /><br />"ஆனால் அதன் கிளைகள்<br />அதை எப்போதும் தாங்கி நிற்கும்"<br /><br /><br />இது சரியா <br /><br />பொருட் பிழை ஏதும் இல்லையே<br /> <br />கிளைகள் எதை தாங்கி நிற்கும்னு சொல்றீங்கபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-77548625478711306052009-07-25T21:09:08.684-07:002009-07-25T21:09:08.684-07:00nalla iruku danalla iruku dagayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-16846719226496642162009-07-25T20:58:28.965-07:002009-07-25T20:58:28.965-07:00அருமைங்க.. ம்ம் எங்களால பாராட்டமட்டும் தான் முடியு...அருமைங்க.. ம்ம் எங்களால பாராட்டமட்டும் தான் முடியும்..<br />எழுத முடியலையேய..கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-51757808111274520092009-07-25T19:43:35.702-07:002009-07-25T19:43:35.702-07:00/இயற்கையின் விதியால் தன்
இலைகளை உதிர்த்து அது
பட்ட.../இயற்கையின் விதியால் தன்<br />இலைகளை உதிர்த்து அது<br />பட்டுப்போகின்ற சூழலில் நின்றபோழ்து....<br /><br />அதற்கு ஆறுதல் கூற யாருமில்லை<br />ஆனால் அதன் கிளைகள்<br />அதை எப்போதும் தாங்கி நிற்கும்<br />அவை இற்றுப்போகின்ற வரையிலும்..../<br /><br />அருமை<br /><br /><br />மரத்தின்<br />மகத்துவத்தை அறியாமல்<br />மனிதநேயமற்று <br />மரத்தை<br />வெட்டும்<br />வேதனையையும் சொல்லட்டும்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-29076476068765502842009-07-25T19:38:24.527-07:002009-07-25T19:38:24.527-07:00நல்லா இருக்கு கவிதை...! முயற்சிக்கு வாழ்த்துக்கள் ...நல்லா இருக்கு கவிதை...! முயற்சிக்கு வாழ்த்துக்கள் அக்கா.<br /><br />கவிதையின் நாட்(Knot) என்ன என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்.<br />புரியல..அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-32344198777033679092009-07-25T17:46:27.551-07:002009-07-25T17:46:27.551-07:00//எப்போதும் தாங்கி நிற்கும்
அவை இற்றுப்போகின்ற வரை...//எப்போதும் தாங்கி நிற்கும்<br />அவை இற்றுப்போகின்ற வரையிலும்....//<br /><br /><br />நல்லாயிருக்கு சக்திஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com