tag:blogger.com,1999:blog-1249861466078609071.post1597129628468645322..comments2023-10-26T06:24:52.622-07:00Comments on வீட்டுப்புறா: காலாதி காலங்களாய்....sakthihttp://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1249861466078609071.post-37143375527207403612012-04-04T07:03:26.849-07:002012-04-04T07:03:26.849-07:00அருமையான கவிதை....அருமையான கவிதை....Anonymoushttps://www.blogger.com/profile/17314023056474936381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-73553387148856440252012-01-14T16:51:23.087-08:002012-01-14T16:51:23.087-08:00ஏன் இப்போது எழுதவில்லை?
வாருங்கள் எழுத்துலகிற்கு!...ஏன் இப்போது எழுதவில்லை?<br /><br />வாருங்கள் எழுத்துலகிற்கு!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-16946159876160070022012-01-14T16:49:58.306-08:002012-01-14T16:49:58.306-08:00தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ...தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-79502420111726176372011-11-15T00:28:07.544-08:002011-11-15T00:28:07.544-08:00அருமையான kavithaiஅருமையான kavithairajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-53638892609282667142011-07-29T03:09:02.619-07:002011-07-29T03:09:02.619-07:00இதுபோல கவிதைகளை புரிந்துகொள்ள முயற்சிப்பதில் எப்போ...இதுபோல கவிதைகளை புரிந்துகொள்ள முயற்சிப்பதில் எப்போதும் எனக்கு தோல்வியே கிட்டுகிறது..<br /><br />கவிதையின் வார்த்தைகளில் சில மிக பிரமிக்க வைத்தன <br /><br />(கிரெளஞ்சப் பட்சியொன்று)<br />(காலாதி காலங்களாய்)<br />(சிறகின் தூவிகள் பொசுங்கரத்தமும்)<br /><br />வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-8513775891124180262011-07-17T03:06:54.158-07:002011-07-17T03:06:54.158-07:00ஓடும்வரைதான் துரத்தல்களுக்கு வாய்ப்பு. எதிர்த்து ந...ஓடும்வரைதான் துரத்தல்களுக்கு வாய்ப்பு. எதிர்த்து நின்றால் துரத்தும் வாய்ப்பேது? என்றோ கலைத்திருக்கவேண்டிய மெளனம் அது! இன்றேனும் கலைந்ததே... மனம் கொத்திய பறவையழித்ததே... கவிதை மிக நன்று, ஷக்தி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-18272788444331901792011-07-14T19:33:58.318-07:002011-07-14T19:33:58.318-07:00கருத்தூன்றிப் படிக்கையில் வார்த்தைகள்
அர்த்தமற்றுப...கருத்தூன்றிப் படிக்கையில் வார்த்தைகள்<br />அர்த்தமற்றுப்போய் விடுகின்றன<br />கவியின் உணர்வு உள்ளமெங்கும் பரவி<br />என்னென்னவோ செய்கிறது<br />அருமையான் பதிவு<br />தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-78185270169173018382011-07-12T12:21:08.401-07:002011-07-12T12:21:08.401-07:00சக்தி...கிரெளஞ்சப் பறவையின் இயலாமை சொல்லும் வார்த்...சக்தி...கிரெளஞ்சப் பறவையின் இயலாமை சொல்லும் வார்த்தைகளின் வெறுமையில் நிரம்பிக்கிடக்கிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-4069573896422504272011-07-03T04:52:47.947-07:002011-07-03T04:52:47.947-07:00கிரெளஞ்சப் - நெம்ப நாளாச்சு இப்படியெல்லாம் படிச்சி...கிரெளஞ்சப் - நெம்ப நாளாச்சு இப்படியெல்லாம் படிச்சி<br /><br />புரியும் நிலை மாறிவிட்டது<br /><br />இப்பல்லாம் புரிய மாட்டேங்குதுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-75930054927508841472011-07-03T00:31:50.862-07:002011-07-03T00:31:50.862-07:00கன காலத்துக்கு பிறகு புறா முற்றத்தில்
ஆடும் வரிகள...கன காலத்துக்கு பிறகு புறா முற்றத்தில் <br />ஆடும் வரிகளுடன் கவி <br />வாசிக்க வாசிக்க புரிகிறதுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-55371816228911168842011-07-02T09:32:06.515-07:002011-07-02T09:32:06.515-07:00செல்வி,
கவிதையை ரெண்டு தடவை படிக்க வேண்டியதாயிற்...செல்வி, <br /><br />கவிதையை ரெண்டு தடவை படிக்க வேண்டியதாயிற்று... வர வர புரிய கஷ்டப்படனும் போல...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-65808471599808855222011-07-01T16:32:13.397-07:002011-07-01T16:32:13.397-07:00சக்திங்க ஒரு சந்தேகமுங்க. அதென்ன அந்த கூண்டுக்குள்...சக்திங்க ஒரு சந்தேகமுங்க. அதென்ன அந்த கூண்டுக்குள்ள இருக்கிற கிளி, வெளிய பறந்து போற குருவிகளை ஒரு ஏக்கத்தோட பாத்துக்கிட்டிருக்கு?!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-29135591504432916592011-07-01T16:30:57.289-07:002011-07-01T16:30:57.289-07:00//ஊழியின் உருவமாய்
மெய் சிவந்து நின்றேன்
எதிர்கொள்...//ஊழியின் உருவமாய்<br />மெய் சிவந்து நின்றேன்<br />எதிர்கொள்ளவியலாது<br />...............<br />வெந்தொழிந்தது.....//<br /><br />இடுக்கண் இடும்பை தந்துவிட்டது போல!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1249861466078609071.post-47061504910047933322011-07-01T16:28:12.438-07:002011-07-01T16:28:12.438-07:00//தீரா வேட்கையுடன் உயிர்த்தலின்
ஆதாரத்தை அலைகிழிக்...//தீரா வேட்கையுடன் உயிர்த்தலின்<br />ஆதாரத்தை அலைகிழிக்கின்றது<br />கூர்ந்த நகங்களால்....//<br /><br />சக்தி,<br /><br />நாம் தளர்வுற்றிருந்தால்.... கண்டதுகளும் இப்படித்தான்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com